புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
by heezulia Today at 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வணக்கம் தமிழ் உறவுகளே !
Page 1 of 1 •
- பகலவன்புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 28/10/2009
வணக்கம் தோழர்களே,
நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன், குவைத்தில் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகின்றேன். இங்கு வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் ஒன்றை மரியாதைக்குறிய அய்யா சேது அவர்கள் நடத்தி வருகின்றார். அதில் இனைந்து நானும் செயல் பட்டு வருகின்றேன். வருடாம் வருடாம் தமிழக கவிஞர்கள் மற்றும் அறிஞர்களை அழைத்து தமிழ் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அப்படி தான் இந்த வருடம் இந்த மாதம் முதல் வாரத்தில் தமிழனுக்கு தமிழுணர்வையையும், மானவுணர்வையையும் ஊட்டவேண்டும் என்பதால் இயக்குனர் சீமான், விடுதலைப் பாவலர் அறிவுமதி அவர்களையும் அழைத்து வண்ணத்தமிழ் திருவிழா என்னும் நிகழ்ச்சியை நடத்தினோம் அந்த நிகழ்ச்சியில் விடுதலைப் பாவலர் அறிவுமதி தலைமையில் நான் இன்னுமா உறக்கம் எழுந்துவா தமிழா என்ற தலைப்பில் கவிதை படித்தேன். இந்த கவிதையின் முடிவில் இதுவரை குவைத் தமிழர்களிடத்தில் நிலவன் என்று அரியப்பட்டுவந்த என்னை பகலவன் என்று பெயர் மாற்றி வைத்தார் அண்ணன் அறிவுமதி அவர்கள் ஒரு பெரிய கவிஞரால் பெயர் மாற்றப்பட்டதை பெருமையாக கருதி எனது பெயரை அன்று முதல் பகலவன் என்று எனது நண்பர்களாலும் குவைத் தமிழர்களாலும் அழைக்கப்படுகிறது.
தமிழின் நேசத்துடன்,
பகலவன்
நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன், குவைத்தில் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகின்றேன். இங்கு வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் ஒன்றை மரியாதைக்குறிய அய்யா சேது அவர்கள் நடத்தி வருகின்றார். அதில் இனைந்து நானும் செயல் பட்டு வருகின்றேன். வருடாம் வருடாம் தமிழக கவிஞர்கள் மற்றும் அறிஞர்களை அழைத்து தமிழ் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அப்படி தான் இந்த வருடம் இந்த மாதம் முதல் வாரத்தில் தமிழனுக்கு தமிழுணர்வையையும், மானவுணர்வையையும் ஊட்டவேண்டும் என்பதால் இயக்குனர் சீமான், விடுதலைப் பாவலர் அறிவுமதி அவர்களையும் அழைத்து வண்ணத்தமிழ் திருவிழா என்னும் நிகழ்ச்சியை நடத்தினோம் அந்த நிகழ்ச்சியில் விடுதலைப் பாவலர் அறிவுமதி தலைமையில் நான் இன்னுமா உறக்கம் எழுந்துவா தமிழா என்ற தலைப்பில் கவிதை படித்தேன். இந்த கவிதையின் முடிவில் இதுவரை குவைத் தமிழர்களிடத்தில் நிலவன் என்று அரியப்பட்டுவந்த என்னை பகலவன் என்று பெயர் மாற்றி வைத்தார் அண்ணன் அறிவுமதி அவர்கள் ஒரு பெரிய கவிஞரால் பெயர் மாற்றப்பட்டதை பெருமையாக கருதி எனது பெயரை அன்று முதல் பகலவன் என்று எனது நண்பர்களாலும் குவைத் தமிழர்களாலும் அழைக்கப்படுகிறது.
தமிழின் நேசத்துடன்,
பகலவன்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
வணக்கம்..பகலவன்..,,வாருங்கள்..ஈகரை சார்பாக ..உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்....தங்கள் வரவு நல்வரவு ஆகுக..
அன்புடன் மீனு
அன்புடன் மீனு
வாருங்கள் பகலவன் தங்களை ஈகரை களஞ்சியம் அன்புடன் வரவேற்கிறது
உங்கள் தமிழ் தொண்டு சிறக்க எமது வாழ்த்துக்கள் பகலவன் [You must be registered and logged in to see this image.]
உங்கள் தமிழ் தொண்டு சிறக்க எமது வாழ்த்துக்கள் பகலவன் [You must be registered and logged in to see this image.]
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
கலக்கலான அறிமுகம்....
வருக பகலவன் தாங்களை போன்றவர்களால் ஈகரைக்கு பெருமை..!
வருக பகலவன் தாங்களை போன்றவர்களால் ஈகரைக்கு பெருமை..!
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
வளை குடா நாட்டில் ஒரு வானம்பாடி சங்கம் இருக்கிறது, அதில் நல்ல தமிழ் ஆர்வ்லர்கள் இருக்கின்றனர், அதில் ஒருவரு உறங்காதே தமிழா என்ற தலைப்பில் ஒரு அருமையான கவிதை வாசித்தார், இம்மாதிரியான சுப்ரபாதக் கவிஞர்கள் தான் இப்போது தேவை என்று எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கூறினார், அது தாங்கள் தானா திரு பகலவன் அவர்களே, தாங்கள் இன்னும் பல உணர்ச்சியைத்தூண்டும் கவிதைகளை எழுதி இருப்பதாக அறிந்தேன், அவைகளை இங்கே பதிப்பிக்க முடியுமா?
அன்புடன் வேண்டும்
நந்திதா
வளை குடா நாட்டில் ஒரு வானம்பாடி சங்கம் இருக்கிறது, அதில் நல்ல தமிழ் ஆர்வ்லர்கள் இருக்கின்றனர், அதில் ஒருவரு உறங்காதே தமிழா என்ற தலைப்பில் ஒரு அருமையான கவிதை வாசித்தார், இம்மாதிரியான சுப்ரபாதக் கவிஞர்கள் தான் இப்போது தேவை என்று எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கூறினார், அது தாங்கள் தானா திரு பகலவன் அவர்களே, தாங்கள் இன்னும் பல உணர்ச்சியைத்தூண்டும் கவிதைகளை எழுதி இருப்பதாக அறிந்தேன், அவைகளை இங்கே பதிப்பிக்க முடியுமா?
அன்புடன் வேண்டும்
நந்திதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் nandhtiha
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
- பகலவன்புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 28/10/2009
வணக்கம் நந்திதா அவர்களே..
நான் சுப்ரபாத கவிஞர் அல்ல நீங்கள் தெரிந்து எழுதினிரோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் என் இனமே ஈழத்தில் தினம் தினம் செத்துக்கொண்டிருந்த போது இந்த தமிழினம் அடிமையாக, சூடு சொரனையற்ற இனமாக இருக்க காரணமே இந்த சுப்ரபாததிற்கு என்று தமிழன் அடிமையாகி கேட்க ஆரம்பித்தானோ அன்றிலிருந்து தான்..
அதனால் நான் இந்த சுப்ரபாதம் என்ற சொல்லை என்னால் பெருமையாக கருதமுடியவில்லை.
தமிழின துரோகி இந்து ராம், துக்ளக் சோ, தொண்டனே இல்லாத சுசாமியால் இந்த தமிழினத்தை கேவலமாக கருதமுடிகின்றது என்றால் தமிழன் சுப்ரபாதத்திற்கு அடிமையாகி இருப்பதினால் தான்.
என்னிடம் என் தமிழ் சமூகம் சார்ந்த, நான் நேசிக்கும் ஈழம் சார்ந்த கவிதைகள் நிறைய இருக்கின்றன. நான் அதை பதிவு செய்ய ஆவலாக இருக்கின்றேன். ஆனால் நேரம் சரியாக கிடைக்காத காரணத்தினால் உடனே பதிவு செய்ய முடியவில்லை. மன்னிக்கவும்.
தமிழின் நேசத்துடன்
பகலவன்
நான் சுப்ரபாத கவிஞர் அல்ல நீங்கள் தெரிந்து எழுதினிரோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் என் இனமே ஈழத்தில் தினம் தினம் செத்துக்கொண்டிருந்த போது இந்த தமிழினம் அடிமையாக, சூடு சொரனையற்ற இனமாக இருக்க காரணமே இந்த சுப்ரபாததிற்கு என்று தமிழன் அடிமையாகி கேட்க ஆரம்பித்தானோ அன்றிலிருந்து தான்..
அதனால் நான் இந்த சுப்ரபாதம் என்ற சொல்லை என்னால் பெருமையாக கருதமுடியவில்லை.
தமிழின துரோகி இந்து ராம், துக்ளக் சோ, தொண்டனே இல்லாத சுசாமியால் இந்த தமிழினத்தை கேவலமாக கருதமுடிகின்றது என்றால் தமிழன் சுப்ரபாதத்திற்கு அடிமையாகி இருப்பதினால் தான்.
என்னிடம் என் தமிழ் சமூகம் சார்ந்த, நான் நேசிக்கும் ஈழம் சார்ந்த கவிதைகள் நிறைய இருக்கின்றன. நான் அதை பதிவு செய்ய ஆவலாக இருக்கின்றேன். ஆனால் நேரம் சரியாக கிடைக்காத காரணத்தினால் உடனே பதிவு செய்ய முடியவில்லை. மன்னிக்கவும்.
தமிழின் நேசத்துடன்
பகலவன்
வாருங்கள் பாகலவன்... உங்கள் வரவு நல்வரவு ஆகுக... [You must be registered and logged in to see this image.]
ஈகரை குடும்பத்தின் சார்பாக உங்கலை வரவேற்க்கிரேன்... [You must be registered and logged in to see this image.]
ஈகரை குடும்பத்தின் சார்பாக உங்கலை வரவேற்க்கிரேன்... [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|