புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_lcapஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_voting_barஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_rcap 
37 Posts - 39%
heezulia
இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_lcapஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_voting_barஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_rcap 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_lcapஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_voting_barஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_rcap 
13 Posts - 14%
Rathinavelu
இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_lcapஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_voting_barஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_rcap 
7 Posts - 7%
mohamed nizamudeen
இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_lcapஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_voting_barஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_rcap 
4 Posts - 4%
Guna.D
இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_lcapஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_voting_barஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_rcap 
1 Post - 1%
mruthun
இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_lcapஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_voting_barஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_lcapஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_voting_barஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_lcapஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_voting_barஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_rcap 
105 Posts - 45%
ayyasamy ram
இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_lcapஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_voting_barஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_rcap 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_lcapஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_voting_barஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_lcapஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_voting_barஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_lcapஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_voting_barஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_rcap 
7 Posts - 3%
Karthikakulanthaivel
இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_lcapஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_voting_barஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_lcapஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_voting_barஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_lcapஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_voting_barஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_lcapஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_voting_barஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_lcapஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_voting_barஇன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Oct 05, 2013 8:03 am

இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! Jq9s
ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்று கூறி மற்றும், அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்திடை செலுத்த இவ்வுலகில் இறைவனால் வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். அவர்கள் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் மாலை 5:30 மணி அளவில் இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக இறைவனால் வருவிக்க உற்றார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப் படுகிறது.

திருவருட்பா அனைத்தும் அடங்கிய ஒர் அருள் ஞானக்களஞ்சியம். திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை நூலாகும். இதில் பற்பல சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களையும், சித்துகளையும் உள்ளடக்கி பாடப்பெற்றுள்ளது. எந்த ஒரு சித்த புருஷரும் வெளிப்டையாக பகிரங்கமாக எடுத்துரைக்காத விசயங்களை எல்லாம் தெள்ளம் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும்.

நாம் யார்? நம் நிலை எப்படிப் பட்டது? கடவுள் நிலை என்ன? நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது? எங்கனம் அழியாத தேகத்தை பெற்று நித்திய வாழ்வு பெறலாம் என்று ஆராய்ந்து அதனை அடையும் வழியினை கண்டறிந்தார்கள் வள்ளலார். தான் கண்டு அடைந்த அந்த வழியை நாம் எல்லாரும் பெறவே வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். பல கோடி யுகங்கள் கழிந்தாலும், வேதங்கள் பல கற்றலும் மற்றும் எவ்வகையாலும் கண்டுகொள்ள முடியாத ஆண்டவரை மிகவும் சுலபமாக அனைவரும் அடைதற்பொருட்டு வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். இவ்வாறு சன்மார்க்க வழி புகுந்தால் நாம் பெறவேண்டிய அனைத்து ஆன்ம லாபமும் பெறலாம், அது மட்டுமல்ல ஏன் இந்த ஊன் உடம்பும் ஒளி உடம்பாகி ஒளிரும் என்கின்றார் ஒரு பாடலில்,

பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான் சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
நித்திய மாகியே நிகழும் என்பது சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே

என்று மலப்பிணியால் பொத்திய இந்த உடம்பை என்று என்றும் உள்ளவாறு அழியாத உடம்பைப் பெற்று நித்தயமாகலாம் என்று வள்ளலார் கூறுகிறார். அன்று தொட்டு இன்று வரை மனிதன் பல வழிகளிலே தெய்வங்களை தேடினான். பல தெய்வங்களை வணங்கிணான், வணங்கிக் கொண்டும் உள்ளான். இப்படி மனிதன் பல பல தெய்வங்களை கூறியும் சேர்கதி பல வற்றில் புகுந்தும் முடிவில் தெய்வத்தின் நிலையறியாது மாண்டுபோனன். இப்படி இருட்டுலகில் மடிந்து கொண்டுருக்கும் மனிதனை ஒளி நெறி பெற்றிட வள்ளல் பெருமானால் எற்படுத்தியதே சுத்த சன்மார்க்கம் ஆகும். அவர் ஒரு பாடலில் பாடுகிறார்,


தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் சேர்கதி பலபல செப்புகின் றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார் மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்

ஆக மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்குமாகும். சாதியிலே மதங்களிலே பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவர்களுக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் சாதனத்தை கொண்டு வந்தார்கள், ஒரு படலில் பாடுகிறார்கள்,



சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே

ஆக பேதமற்று, கலவரங்கள் இல்லாத அமைதியான இயற்கை ஒட்டிய வாழ்வு பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத மெய்வாழ்வு பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆதாவது, நமது ஆன்மாவின் கண் பல திரைகளால் முடப்பட்டுருப்பதாகவும் அவற்றை நீக்கி கொண்டு, ஏமசித்தி, சாகக்கல்வி, தத்துவநிக்கிரஹம் செய்தல், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை நாம் பெறுமாறு நமக்கு எடுத்து அருளியுள்ளார்கள். இவ்வாறு முடிந்த முடவாகிய சிவானந்த அனுபவமே தவிர மற்றுவேரில்லை என்றும் அவ்வனுபத்தை எல்லோரும் தன்னைப் போல் பெற ஒரு மார்க்கத்தை கண்டார்கள், அது தான் சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் ஓளி நெறி மார்க்கமாகும்.


ஆக,சுத்த சன்மார்கத்தின் முக்கிய சாதனம் என்னவென்றால்: எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்பும் முக்கியமானவை. ஆதலால் காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்: அவனே ஆணடவனு மாவான்.

வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும். திருவருட்பா பாடல்கள் முழுவதும் உள்ளத்தை உருக்குவன. ஆழ்ந்த கருத்துகளை கொண்டன. ஊன் உருக்கி உள்ளெளி பெருக்கும். இத்திருவருட்பாவில் அமைந்துள்ள 6000 மேற்பட்ட பாடல்களை இசைத்தட்டு mp3 வடிவமாக கடந்த 2004 ஆண்டு முதல் திருவருட்பா இசையமுதம் திட்டதின் மூலமாக Vallalar.Org செயல்படுத்தி கொண்டு வருகின்றது.



நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே

ஆக இந்த பாடலில் தான் பெற்ற இந்த சுகத்தினை , இந்த ஆன்ம லாபத்தை, அருட்பெருஞ்ஜோதியை உலகில் உள்ள எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்பதே வள்ளல் பெருமானுடைய ஆசையும் வேண்டுதலுமாகும்.  ஆதலால் நாமும் நன்முயற்சியுடன் இருந்து பெற வேண்டிய புருஷார்த்தங்களை காலம் தாழ்த்தாது விரைந்து பெறுவோமாக!
நன்றி-வள்ளலார் இணையதளம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 05, 2013 8:42 am

ராமலிங்க அடிகளாரின் (வள்ளலார்) பிறந்த நாளை
அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று
சமரச சுத்த சன்மார்க்க சங்க மாநாட்டில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 05, 2013 8:42 am

வள்ளலாரை வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.



இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 05, 2013 1:25 pm

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


வள்ளலாரை வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 05, 2013 11:11 pm

வள்ளலாரின் பெயரில் உள்ள மடங்கள் மக்களுக்கு தினமும் அன்னதானம் வழங்குகின்றன. எந்த ஒரு மத்ததையும் பறப்பாமல் பாகுபாடு இல்லாமல் ஏழை எளியவர்களுகக்கு தினமும் உணவை முகம் சுளிக்காமல் தருகின்றனர். நான் இதை நேரில் கண்டேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக