புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !
Page 1 of 1 •
ஆயிரம் ஹைக்கூ !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17
தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.
ஹைக்கூ ஒரு ஆத்ம தரிசனம் ஹைக்கூ உணர்வுகளின் தாய். பரவசத்தின் உச்சம் .ஹைக்கூ இதயத்தில் இடைவிடாது பறக்கும் மின்மினி ஜென் தத்துவ கோட்பாடுகளின் இலக்கிய வடிவம் ஹைக்கூ .
.
எளிமையான தேடல் ,தேடலின் எளிமை இயல்பான வாழ்க்கை தத்துவம் .யார் கடவுள் ?கடவுளை அடைய யாது வழி ? இல்லை நீயே கடவுள்! என தத்துவ விசாரணையாக இருந்த ஹைக்கூ கவிதைகளை ஒரு துறவியைப் போல் ,தும்பியைப் போல பறந்து திரிந்த ஹைக்கூ கவிதைகளை உள்வாங்கிய இந்தியா போன்ற வளரும் நாடுகள் இவ்வகை இலக்கிய குறும்பாக்களை தங்கள் நாட்டின் முகங்களுக்கு ஏற்றபடி செதுக்கிக் கொண்டார்கள் .
நகமும் சதையுமாக ரத்தம் வழியும் பிரச்சனைகளுக்கு தீர்வாய் ,சமூக கேடுகளை எதிர்க்கும் போர்க்குரலாய் தமிழ்க் கவிஞர்கள் ஹைக்கூ என்ற ஆயுதத்தை பயன்படுத்தினர் .அந்த வரிசையில் 15 வருடங்களாக ஹைக்கூ கவிதை எழுதுவதை ஒரு தவமாக செய்து வருகிறார் கவிஞர் இரா .இரவி .
ஹைக்கூ எழுதுவதில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர் .பல்வேறு தலைப்பிகளில் சிறு சிறு நூலாக வெளியிட்ட இரவி தன் ஹைக்கூ காதலிக்காக ஹைக்கூ தாஜ்மகாலே கட்டியிருக்கிறார் .
ஆயிரம் கவிதைகள் !
ஆயிரம் முத்தங்கள் !
ஆயிரம் பார்வைகள் !
ஆயிரம் வலிகள் !
ஆயிரம் அக்கினி குஞ்சுகள் !
ஆயிரம் இழப்புகள் !
ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகள் !
என மனித வாழ்வின் சகல உணர்வுகளையும் கவிதையாக்கி இயந்திர உலகில் அவசர அவசரமாய் ஓடிக் கொண்டிருக்கிற மனிதர்களின் கையைப் பிடித்து நிறுத்தி கவிதைகளை பரிசளிக்கிறார் . கவிதைகள் விதைகளாய் நம் இதய நிலங்களில் விழுந்து விருட்சமாய் வளர்ந்து கனிகளைத் தந்து இச்சமூகம் பசியாற வேண்டும் என்பதே கவிஞர் இரவியின் கவிதைக் கோட்பாடு .இணைய தளங்களிலும் இதயத் தளங்களிலும் இயங்கிக் கொண்டு இருக்கும் இரா .இரவி ஹைக்கூ உலகில் நம்பிக்கைக் குரிய கவிஞர் .
ஈழம் - நம் இயலாமை
ஈழம் - நம் குற்ற உணர்ச்சியின் குறியீடு .எரிந்த பிணத்தின் வாடையைச் சுமந்த காற்று நம் மூச்சுக் காற்றாய் சுவாசிக்க நேர்ந்த பொழுது மூக்கை பொத்திக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டோம் .ஈழத்தில் நம் இனம் அழிந்த காட்சி அதற்கு தமிழகமே சாட்சி .ஈழத்தின் வலிகளாய் இரவியின் வார்த்தைகள் .
தாமதமாகவே விழித்தது
தூங்கிய தமிழினம்
லட்சக்கணக்கில் தமிழரை இழந்து !
என்று கவிதைக் கண்ணீரால் நம் இயலாமையை கழுவுகிறார் . இந்தியாவின் ஆகப் பெரிய சொத்து இயற்கை வளங்கள் அதிகார மையங்களின் பேராசைக்கு பெரும் தீனியாக இந்தியத் தாயின்
கர்ப்பப்பையே விலையாக பேசப்படுகிறது .இரவியின் இதயம் வெடித்து புலம்புகிறது .
கொள்ளை போனது
பச்சைவயல்
பன்னாட்டு நிறுவனங்கள் !
உலகின் பசித்தீயை அணைத்த உழவனின் வாழ்க்கை எரிந்து கொண்டு இருக்கிறது .மானம் காக்க ஆடை நெய்த நெசவாளர் வாழ்க்கை கிழிந்து கிடக்கிறது .கவிஞனின் பேனா கவலையில் மூழ்கிறது .
புத்தாடை நெய்தும்
கந்தல்
நெசவாளர் வாழ்க்கை !
தரைதட்டி நிற்கிறது ஹைக்கூ கப்பல் .இறக்கி வைக்க முடியாத சுமைகளாய் வார்த்தைகள் .
குழந்தைகளின் உலகம் மாறி விட்டது குழந்தைகள் பெற்றோர்களின் கனவுகளை சுமக்கும் பொம்மைகளாக மாறி விட்டனர் .வரையப்பட்ட வட்டங்களுக்குள் வெட்டப்பட்ட காய்களாய் குழந்தைகள்.
குழந்தைகளின் மன உணர்வைப் பதிவு செய்கிறார் கவிஞர் .
தடியால் அடித்துக்
கனிவதில்லை கனி
குழந்தைகளும்தான் !
கலை கலைக்காக எனும் எண்ணத்தில் படைக்கும் படைப்புகளில் அற்புதங்களும் அழகியலும் இருந்தாலும் மக்களுக்கு புரியாத மொழியில் இருந்தால் அவைகள் வெறும் காகிதங்களே .
உண்மையாய் பாசாங்கற்று , வெள்ளந்தியாய் மக்களின் மொழியில் மக்கள் பிரச்சனைகளை பேசுகின்ற கவிதைகள் காலத்தை வென்று வாழும் .
சமூக மாற்றத்திற்கான கருவியாய் ஹைக்கூ கவிதைகளை ஏந்தி நிற்கும் கவிஞர் இரா .இரவியின் கவிதைப் பயணம் தொடர
வாழ்த்துகிறேன் .இருட்டில் இருக்கும் எம் மக்க்களின் இதயத்தில் ஏற்றி வைத்த ஆயிரம் மெழுகுவர்த்திகள் .கவிஞர் இரா .இரவியின் ஆயிரம் ஹைக்கூ கவிதைகள் ... இருள் விலகும் என்ற நம்பிக்கையில் .
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17
தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.
ஹைக்கூ ஒரு ஆத்ம தரிசனம் ஹைக்கூ உணர்வுகளின் தாய். பரவசத்தின் உச்சம் .ஹைக்கூ இதயத்தில் இடைவிடாது பறக்கும் மின்மினி ஜென் தத்துவ கோட்பாடுகளின் இலக்கிய வடிவம் ஹைக்கூ .
.
எளிமையான தேடல் ,தேடலின் எளிமை இயல்பான வாழ்க்கை தத்துவம் .யார் கடவுள் ?கடவுளை அடைய யாது வழி ? இல்லை நீயே கடவுள்! என தத்துவ விசாரணையாக இருந்த ஹைக்கூ கவிதைகளை ஒரு துறவியைப் போல் ,தும்பியைப் போல பறந்து திரிந்த ஹைக்கூ கவிதைகளை உள்வாங்கிய இந்தியா போன்ற வளரும் நாடுகள் இவ்வகை இலக்கிய குறும்பாக்களை தங்கள் நாட்டின் முகங்களுக்கு ஏற்றபடி செதுக்கிக் கொண்டார்கள் .
நகமும் சதையுமாக ரத்தம் வழியும் பிரச்சனைகளுக்கு தீர்வாய் ,சமூக கேடுகளை எதிர்க்கும் போர்க்குரலாய் தமிழ்க் கவிஞர்கள் ஹைக்கூ என்ற ஆயுதத்தை பயன்படுத்தினர் .அந்த வரிசையில் 15 வருடங்களாக ஹைக்கூ கவிதை எழுதுவதை ஒரு தவமாக செய்து வருகிறார் கவிஞர் இரா .இரவி .
ஹைக்கூ எழுதுவதில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர் .பல்வேறு தலைப்பிகளில் சிறு சிறு நூலாக வெளியிட்ட இரவி தன் ஹைக்கூ காதலிக்காக ஹைக்கூ தாஜ்மகாலே கட்டியிருக்கிறார் .
ஆயிரம் கவிதைகள் !
ஆயிரம் முத்தங்கள் !
ஆயிரம் பார்வைகள் !
ஆயிரம் வலிகள் !
ஆயிரம் அக்கினி குஞ்சுகள் !
ஆயிரம் இழப்புகள் !
ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகள் !
என மனித வாழ்வின் சகல உணர்வுகளையும் கவிதையாக்கி இயந்திர உலகில் அவசர அவசரமாய் ஓடிக் கொண்டிருக்கிற மனிதர்களின் கையைப் பிடித்து நிறுத்தி கவிதைகளை பரிசளிக்கிறார் . கவிதைகள் விதைகளாய் நம் இதய நிலங்களில் விழுந்து விருட்சமாய் வளர்ந்து கனிகளைத் தந்து இச்சமூகம் பசியாற வேண்டும் என்பதே கவிஞர் இரவியின் கவிதைக் கோட்பாடு .இணைய தளங்களிலும் இதயத் தளங்களிலும் இயங்கிக் கொண்டு இருக்கும் இரா .இரவி ஹைக்கூ உலகில் நம்பிக்கைக் குரிய கவிஞர் .
ஈழம் - நம் இயலாமை
ஈழம் - நம் குற்ற உணர்ச்சியின் குறியீடு .எரிந்த பிணத்தின் வாடையைச் சுமந்த காற்று நம் மூச்சுக் காற்றாய் சுவாசிக்க நேர்ந்த பொழுது மூக்கை பொத்திக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டோம் .ஈழத்தில் நம் இனம் அழிந்த காட்சி அதற்கு தமிழகமே சாட்சி .ஈழத்தின் வலிகளாய் இரவியின் வார்த்தைகள் .
தாமதமாகவே விழித்தது
தூங்கிய தமிழினம்
லட்சக்கணக்கில் தமிழரை இழந்து !
என்று கவிதைக் கண்ணீரால் நம் இயலாமையை கழுவுகிறார் . இந்தியாவின் ஆகப் பெரிய சொத்து இயற்கை வளங்கள் அதிகார மையங்களின் பேராசைக்கு பெரும் தீனியாக இந்தியத் தாயின்
கர்ப்பப்பையே விலையாக பேசப்படுகிறது .இரவியின் இதயம் வெடித்து புலம்புகிறது .
கொள்ளை போனது
பச்சைவயல்
பன்னாட்டு நிறுவனங்கள் !
உலகின் பசித்தீயை அணைத்த உழவனின் வாழ்க்கை எரிந்து கொண்டு இருக்கிறது .மானம் காக்க ஆடை நெய்த நெசவாளர் வாழ்க்கை கிழிந்து கிடக்கிறது .கவிஞனின் பேனா கவலையில் மூழ்கிறது .
புத்தாடை நெய்தும்
கந்தல்
நெசவாளர் வாழ்க்கை !
தரைதட்டி நிற்கிறது ஹைக்கூ கப்பல் .இறக்கி வைக்க முடியாத சுமைகளாய் வார்த்தைகள் .
குழந்தைகளின் உலகம் மாறி விட்டது குழந்தைகள் பெற்றோர்களின் கனவுகளை சுமக்கும் பொம்மைகளாக மாறி விட்டனர் .வரையப்பட்ட வட்டங்களுக்குள் வெட்டப்பட்ட காய்களாய் குழந்தைகள்.
குழந்தைகளின் மன உணர்வைப் பதிவு செய்கிறார் கவிஞர் .
தடியால் அடித்துக்
கனிவதில்லை கனி
குழந்தைகளும்தான் !
கலை கலைக்காக எனும் எண்ணத்தில் படைக்கும் படைப்புகளில் அற்புதங்களும் அழகியலும் இருந்தாலும் மக்களுக்கு புரியாத மொழியில் இருந்தால் அவைகள் வெறும் காகிதங்களே .
உண்மையாய் பாசாங்கற்று , வெள்ளந்தியாய் மக்களின் மொழியில் மக்கள் பிரச்சனைகளை பேசுகின்ற கவிதைகள் காலத்தை வென்று வாழும் .
சமூக மாற்றத்திற்கான கருவியாய் ஹைக்கூ கவிதைகளை ஏந்தி நிற்கும் கவிஞர் இரா .இரவியின் கவிதைப் பயணம் தொடர
வாழ்த்துகிறேன் .இருட்டில் இருக்கும் எம் மக்க்களின் இதயத்தில் ஏற்றி வைத்த ஆயிரம் மெழுகுவர்த்திகள் .கவிஞர் இரா .இரவியின் ஆயிரம் ஹைக்கூ கவிதைகள் ... இருள் விலகும் என்ற நம்பிக்கையில் .
Re: ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !
#1020055- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
இரண்டு பதிவுகள் அய்யா
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
Similar topics
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம்: கவிஞர் ஆனந்தி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் .
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம்: கவிஞர் ஆனந்தி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் .
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|