Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருமகள்
2 posters
Page 1 of 1
மருமகள்
கோமதிக்கு கண்ணம்மாவிடமிருந்து ஒரு போன் கால்
அன்று வந்தது.
=
மூன்று மாதங்களுக்கு முன்பு வந்த மருமகள் சிந்து தன்
பேச்சைக் கேட்பதில்லை, வீட்டில் அவள் ஆட்சிதான்,
மகன் மனைவிக்குத்தான் பக்கபலமாக இருக்கிறான்,
இதனை நல்லவிதமாக முடித்து வைக்க கோமதி நேரில்
வரவேண்டும் என்று போனில் அழாக்குறையாகச்
சொன்னாள் கண்ணம்மா.
-
நான்கு வருடங்களுக்கு முன் திண்டுக்கல்லில் அடுத்தடுத்து
வீட்டில் குடியிருத பழக்கம்
-
கோமதியின் மகனுக்கு திருமணம் நடந்த ஆறே மாதத்தில்
மருமகள் லட்சமி , கோமதியிடம் அடிக்கடி தகராறு செய்துபோது,
மேலுக்கு கோமதிக்காக பேசினாலும் லட்சுமியை ஆதரித்தாள்
கண்ணம்மா. இது கோமதிக்கும் தெரியும்… பலன்?
மகன் தனிக்குடித்தனம் போய் விட்டான். கணவனின் பணி
மாறுதல் காரணமாக கோமதி மதுரை வந்துவிட்டாள்.
-
கண்ணம்மாவைப் பழி தீர்க்க இப்போது ஒரு சந்தர்ப்பம் ,
கோமதிக்கு. உள்ளூர மகிழ்ச்சி. மறுநாளே திண்டுக்கல்லுக்கு
விரைந்தாள்
-
அவளை வரவேற்றார்கள் கண்ணம்மாவும் சிந்துவும். சற்று நேரம்
கழித்து சிந்து ஆரம்பித்தாள்.
-
''என்னைப் பத்தி அத்தை புகார் செஞ்சிருப்பாங்களே?
தெரியும் எனக்கு, பாருங்கம்மா! வயசானதால, ஓய்வெடுங்க...
சமைக்கறது, தண்ணி எடுக்குறது, மாவாட்டுறது, துணி துவைக்கிறது
எதையுமே அத்தை செய்ய வேண்டாம்கிறேன். அத்தை
எல்லாத்தையுமே மறுக்குறாங்க.
உன் இஷ்டத்துக்கு ஆடாதேன்னு அடம்புடிக்கிறாங்க,
அத்தைக்கு நீங்கதான் சொல்லணும்மா...''
-
பாதி கேட்டுக்கொண்டிருந்தபோதே கோமதிக்கு மயக்கம்
மேலிட்டுவிட்டது...!
-
=================================
>மு.திருஞானம்
நன்றி: குமுதம்
அன்று வந்தது.
=
மூன்று மாதங்களுக்கு முன்பு வந்த மருமகள் சிந்து தன்
பேச்சைக் கேட்பதில்லை, வீட்டில் அவள் ஆட்சிதான்,
மகன் மனைவிக்குத்தான் பக்கபலமாக இருக்கிறான்,
இதனை நல்லவிதமாக முடித்து வைக்க கோமதி நேரில்
வரவேண்டும் என்று போனில் அழாக்குறையாகச்
சொன்னாள் கண்ணம்மா.
-
நான்கு வருடங்களுக்கு முன் திண்டுக்கல்லில் அடுத்தடுத்து
வீட்டில் குடியிருத பழக்கம்
-
கோமதியின் மகனுக்கு திருமணம் நடந்த ஆறே மாதத்தில்
மருமகள் லட்சமி , கோமதியிடம் அடிக்கடி தகராறு செய்துபோது,
மேலுக்கு கோமதிக்காக பேசினாலும் லட்சுமியை ஆதரித்தாள்
கண்ணம்மா. இது கோமதிக்கும் தெரியும்… பலன்?
மகன் தனிக்குடித்தனம் போய் விட்டான். கணவனின் பணி
மாறுதல் காரணமாக கோமதி மதுரை வந்துவிட்டாள்.
-
கண்ணம்மாவைப் பழி தீர்க்க இப்போது ஒரு சந்தர்ப்பம் ,
கோமதிக்கு. உள்ளூர மகிழ்ச்சி. மறுநாளே திண்டுக்கல்லுக்கு
விரைந்தாள்
-
அவளை வரவேற்றார்கள் கண்ணம்மாவும் சிந்துவும். சற்று நேரம்
கழித்து சிந்து ஆரம்பித்தாள்.
-
''என்னைப் பத்தி அத்தை புகார் செஞ்சிருப்பாங்களே?
தெரியும் எனக்கு, பாருங்கம்மா! வயசானதால, ஓய்வெடுங்க...
சமைக்கறது, தண்ணி எடுக்குறது, மாவாட்டுறது, துணி துவைக்கிறது
எதையுமே அத்தை செய்ய வேண்டாம்கிறேன். அத்தை
எல்லாத்தையுமே மறுக்குறாங்க.
உன் இஷ்டத்துக்கு ஆடாதேன்னு அடம்புடிக்கிறாங்க,
அத்தைக்கு நீங்கதான் சொல்லணும்மா...''
-
பாதி கேட்டுக்கொண்டிருந்தபோதே கோமதிக்கு மயக்கம்
மேலிட்டுவிட்டது...!
-
=================================
>மு.திருஞானம்
நன்றி: குமுதம்
Last edited by ayyasamy ram on Fri Oct 04, 2013 5:06 pm; edited 1 time in total
Re: மருமகள்
நல்ல கதை .....
இனிமே இதைப்போல எல்லாம் கதையில்தான் படிக்க முடியும்
இனிமே இதைப்போல எல்லாம் கதையில்தான் படிக்க முடியும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|