ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரம் சுமப்போர் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவன்...

5 posters

Go down

பாரம் சுமப்போர் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவன்... Empty பாரம் சுமப்போர் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவன்...

Post by ayyasamy ram Fri Oct 04, 2013 7:34 am

ஆம்
பிறரிடம் பகிரப்படாத
துன்பங்களுடன் எனது
மனமும் முன்வரிசையில்
அமர்ந்திருக்கிறது .

பாரம் சுமப்போர் போட்டியில்
கலந்துகொள்ள
தோள்களின் தோழமையோடு !
==============
>கவிஞர் கா .ந .கல்யாணசுந்தரம் .
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாரம் சுமப்போர் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவன்... Empty Re: பாரம் சுமப்போர் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவன்...

Post by mbalasaravanan Fri Oct 04, 2013 12:09 pm

அருமையான கவிதை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பாரம் சுமப்போர் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவன்... Empty Re: பாரம் சுமப்போர் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவன்...

Post by சிவா Fri Oct 04, 2013 12:38 pm

மனப்பாரங்களைச் சுமப்பது மனிதனுக்கு அழகல்ல...

மனப்பாரங்களை மறக்கத்தான் நமக்கு தூக்கம் என்ற ஒன்று உள்ளது. தூங்கி எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் புது நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். பழையவற்றை நினைத்துக் கொண்டே இருந்தால் புதிய முயற்சிகளுக்கு இடமில்லாமல் போய்விடும்.

என் மனதை இதுவரை எந்தத் துன்பமும் ஓரிரு நாட்களுக்கு மேல் ஆட்கொண்டதே இல்லை. அதற்கு நான் இடமளித்ததும் இல்லை.

இதுவும் கடந்து போகும் என்ற வாசகம் எப்பொழுதும் என் மூளையில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும். அதனால் இன்ப துன்பங்கள் எதுவந்தாலும் என் மனம் துவண்டு போகாது.


பாரம் சுமப்போர் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவன்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாரம் சுமப்போர் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவன்... Empty Re: பாரம் சுமப்போர் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவன்...

Post by mohu Fri Oct 04, 2013 3:21 pm

சூப்பருங்க 
mohu
mohu
பண்பாளர்


பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012

http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

பாரம் சுமப்போர் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவன்... Empty Re: பாரம் சுமப்போர் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவன்...

Post by jenisiva Fri Oct 04, 2013 3:45 pm

சிவா wrote:மனப்பாரங்களைச் சுமப்பது மனிதனுக்கு அழகல்ல...

மனப்பாரங்களை மறக்கத்தான் நமக்கு தூக்கம் என்ற ஒன்று உள்ளது. தூங்கி எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் புது நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். பழையவற்றை நினைத்துக் கொண்டே இருந்தால் புதிய முயற்சிகளுக்கு இடமில்லாமல் போய்விடும்.

என் மனதை இதுவரை எந்தத் துன்பமும் ஓரிரு நாட்களுக்கு மேல் ஆட்கொண்டதே இல்லை. அதற்கு நான் இடமளித்ததும் இல்லை.

இதுவும் கடந்து போகும் என்ற வாசகம் எப்பொழுதும் என் மூளையில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும். அதனால் இன்ப துன்பங்கள் எதுவந்தாலும் என் மனம் துவண்டு போகாது.
அண்ணா நான் அடிக்கடி நினைப்பதை அப்படியே கூறிவிட்டீர்கள் . சமீபத்தில் என் மகனுக்கு டான்சில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர் கூறினார் . அனைவரும் இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை .சாதாரணம் என்று கூறி என்னை சமாதானம் செய்தனர் .ஆனால் நான் அவர்களுக்கு கூறிய பதில் என்ன தெரியுமா 'இதுவும் கடந்து போகும் ' . ஆனால் பெற்ற மனம் உள்ளுக்குள் பயந்து கொண்டே தான் இருக்கின்றது . ஆனால் உங்கள் வார்த்தைகள் தான் எனக்கு உண்மையில் தெம்பாக இருக்கிறது.
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

பாரம் சுமப்போர் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவன்... Empty Re: பாரம் சுமப்போர் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள
» பெர்சே 2.0 -ல் கலந்து கொள்ள சனிக்கிழமைக்குள் கோலாலம்பூருக்குள் வருவீர்!
» கபடிப் போட்டியில் தகராற்றினால் கிணற்றில் விசம் கலந்து மக்களைக் கொல்ல சதி!!
» சென்னை சூப்பர் சிக்சஸ் போட்டியில் ஜெயசூர்யா கலந்து கொள்ளவது ரத்து செயப்பட்டது
» இளவரசன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை : திவ்யா சார்பில் மனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum