புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
91 Posts - 61%
heezulia
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
1 Post - 1%
viyasan
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
1 Post - 1%
eraeravi
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
283 Posts - 45%
heezulia
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
19 Posts - 3%
prajai
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
7 Posts - 1%
mruthun
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்பப்படுகிறவர் பாக்கியவான்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 04, 2013 3:48 am



அவர் ஒரு பொருளாதார நிபுணர். ராஜதந்திரி. 120 கோடி மக்கள் பலம் கொண்ட ஒரு நாட்டின் தலைவர். அது மட்டுமின்றி அவர் மீது அந்த "கருப்புத் தலைவ'ருக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. அதனால்தான் தன்னை அண்மையில் சந்திக்க வந்த அவரை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்.

வாசலுக்கே வந்து வரவேற்பதும், வாசல் வரை சென்று வழியனுப்புவதும் நமது பண்பாடாக இருக்கலாம். ஆனால் அந்த "கருப்புத் தலைவர்' வாழும் வெள்ளை மாளிகையில் அது ஒரு அதிசயம். அங்கே எல்லாவற்றுக்கும் விதிமுறை உண்டு. அதை மீறினால் அது செய்தியாகி விடும். இந்த நிகழ்வும் அப்படித்தான்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநில கிராமத்தில் ஏழை சீக்கிய குடும்பத்தில்தான் அந்த தலைவர் பிறந்தார். கடின உழைப்பால் கல்வியில் உயர்ந்தார். கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டில் உதவித் தொகை பெற்றார். பொருளாதார நிபுணர் ஆனார்.

ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக நாடுகளின் அமைப்புகளில் பணியாற்றினார். இந்திய நாட்டின் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் ஆனார். அவர் கையெழுத்திட்ட ரூபாய் நோட்டுகள் இன்றும் மதிப்புடையதாகத்தான் இருக்கிறது. பொருளாதார மேதை என புகழ்ந்துரைக்கப்பட்டார்.

1990-களில் இந்தியாவின் நிதியமைச்சராக அவர் இருந்தபோதுதான் நாட்டின் பொருளாதார புரட்சிக்கு வித்திட்டார். ஆமாம், புதிய பொருளாதார கொள்கை அவர் தலைமையில்தான் அமல்படுத்தப்பட்டது.

2004-ல் எதிர்பாராத சூழ்நிலையில் அவர் பிரதமர் ஆனார். "முனைவர்' பட்டம் பெற்ற முதல் இந்திய பிரதமரும் அவரே.

தேர்தலுக்கும் அவருக்கும் தூரம் அதிகம். அதனால்தான் மக்களை நேரடியாக சந்தித்து "அனுமதி' பெறாமலேயே பிரதமர் பதவியை அலங்கரித்து விரைவில் பத்து ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளார். அப்படியானால் அவர் ஒரு ராஜதந்திரிதானே!

இந்திய சந்தையை அமெரிக்க நிறுவனங்களுக்கு திறந்து விட்டவர் அவர். அவர்களின் நலனை எள் முனையளவும் புறக்காணிக்காதவர்.

கடும் எதிர்ப்புகளுக்கிடையே அணு உலை வியாபாரத்திற்கு அடித்தளமும் அமைத்துள்ளார். அப்படியானால் அவர் மீது கருப்புத் தலைவருக்கு "தனிப்பட்ட மரியாதை' வரத்தானே செய்யும். வெளிநாட்டில் நம் தலைவருக்கு கிடைத்த மரியாதை, நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்தது போலத்தான். அதை பார்க்கும்போது நாம் அனைவரும் புளகாங்கிதம் அடைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நம்மால் அடைய முடியவில்லை.

காரணம், அதற்கு முதல் நாள் உள்ளூரில் அவர் முகத்தில் பூசப்பட்ட அழிக்க முடியாத கரி நம் நினைவைவிட்டு அகல மறுக்கிறது. அதை எதிரிகள் யாரும் பூசவில்லை. அவரது கட்சியைச் சேர்ந்த "இளவரசர்'தான் பூசினார்.

அந்த "இளவரசரை'யே தலைவராக ஏற்றுக் கொள்ளவும் தயார் என இவர் கூறிய பிறகும் அவர், இவர் முகத்தில் கரி பூசினார் என்பதுதான் கூடுதல் வருத்தம். அதற்காக கட்சிக்காரர்கள் யாரும் கோபப்படவில்லை. அது முடியவும் முடியாது. மாறாக கரி பூசியவருக்குதான் ஆதரவு பெருகியது. சரி, அது போகட்டும்.

கரி பூசிய முகத்தை கருப்புத் தலைவரிடம் அவர் எப்படி காட்டி இருப்பார். அவர் முகத்தை மறைத்திருந்தாலும் அந்த தலைவர் தெரிந்து கொண்டிருப்பாரே.

அதனால்தான் அந்த புண்பட்ட நெஞ்சுக்கு மருந்திட எண்ணி ஆதரவான அணைப்போடு வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாரோ?

பரிசுத்த வேதாகமத்தில் ஒரு நிகழ்வு உண்டு. தேவாலயத்திலே இயேசு கிறிஸ்துவின் போதனைகளை கேட்டவர்கள் ஆச்சரியப்பட்டு, ""இவனுக்கு இந்த ஞானம் எப்படி வந்தது, இவன் தச்சன் அல்லவா, மரியாளின் குமாரன் அல்லவா, இவனுடைய சகோதர்களும், சகோதரிகளும் நம்முடனே இருக்கிறார்களே'' என்று கூறி இடறலடைவார்கள்.

அப்போது அவர்களின் சந்தேகத்தை அறிந்து கொண்ட இயேசு கிறிஸ்து, ""தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்'' என்பார். இது ஒப்பீடு அல்ல.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உரைக்கப்பட்ட அந்த தீர்க்கதரிசன வார்த்தை இன்றைய நிலைக்கு எப்படியெல்லாம் பொருந்துகிறது என்பதுதான்.

ஆனால் ஒன்று, இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறைதான் சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் அந்தத் தலைவரோ நாள்தோறும் சிலுவையில் அறையப்படுகிறார் என்பதுதான் வேதனையிலும் வேதனை. வேறென்ன சொல்வது?

தினமணி



துன்பப்படுகிறவர் பாக்கியவான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 04, 2013 6:09 am

குட்ட,குட்ட குனிபவனும் முட்டாள்,
குனிய,குனிய குட்டுபவனும் முட்டாள்
என்ற பழமொழி தான் நமக்கு நினைவுக்கு வருகிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 04, 2013 1:02 pm

ayyasamy ram wrote:குட்ட,குட்ட குனிபவனும் முட்டாள்,
குனிய,குனிய குட்டுபவனும் முட்டாள்
என்ற பழமொழி தான் நமக்கு நினைவுக்கு வருகிறது
சரியாகக் கூறியுள்ளீர்கள்.



துன்பப்படுகிறவர் பாக்கியவான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Oct 04, 2013 1:30 pm

நாம் தானே அந்த முட்டாள்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக