புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
4 Posts - 3%
prajai
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
4 Posts - 3%
Jenila
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
2 Posts - 2%
kargan86
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
1 Post - 1%
jairam
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
1 Post - 1%
M. Priya
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
8 Posts - 5%
prajai
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
6 Posts - 4%
Jenila
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
4 Posts - 2%
Rutu
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
2 Posts - 1%
manikavi
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_m10துன்பப்படுகிறவர் பாக்கியவான் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்பப்படுகிறவர் பாக்கியவான்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 04, 2013 3:48 am



அவர் ஒரு பொருளாதார நிபுணர். ராஜதந்திரி. 120 கோடி மக்கள் பலம் கொண்ட ஒரு நாட்டின் தலைவர். அது மட்டுமின்றி அவர் மீது அந்த "கருப்புத் தலைவ'ருக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. அதனால்தான் தன்னை அண்மையில் சந்திக்க வந்த அவரை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்.

வாசலுக்கே வந்து வரவேற்பதும், வாசல் வரை சென்று வழியனுப்புவதும் நமது பண்பாடாக இருக்கலாம். ஆனால் அந்த "கருப்புத் தலைவர்' வாழும் வெள்ளை மாளிகையில் அது ஒரு அதிசயம். அங்கே எல்லாவற்றுக்கும் விதிமுறை உண்டு. அதை மீறினால் அது செய்தியாகி விடும். இந்த நிகழ்வும் அப்படித்தான்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநில கிராமத்தில் ஏழை சீக்கிய குடும்பத்தில்தான் அந்த தலைவர் பிறந்தார். கடின உழைப்பால் கல்வியில் உயர்ந்தார். கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டில் உதவித் தொகை பெற்றார். பொருளாதார நிபுணர் ஆனார்.

ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக நாடுகளின் அமைப்புகளில் பணியாற்றினார். இந்திய நாட்டின் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் ஆனார். அவர் கையெழுத்திட்ட ரூபாய் நோட்டுகள் இன்றும் மதிப்புடையதாகத்தான் இருக்கிறது. பொருளாதார மேதை என புகழ்ந்துரைக்கப்பட்டார்.

1990-களில் இந்தியாவின் நிதியமைச்சராக அவர் இருந்தபோதுதான் நாட்டின் பொருளாதார புரட்சிக்கு வித்திட்டார். ஆமாம், புதிய பொருளாதார கொள்கை அவர் தலைமையில்தான் அமல்படுத்தப்பட்டது.

2004-ல் எதிர்பாராத சூழ்நிலையில் அவர் பிரதமர் ஆனார். "முனைவர்' பட்டம் பெற்ற முதல் இந்திய பிரதமரும் அவரே.

தேர்தலுக்கும் அவருக்கும் தூரம் அதிகம். அதனால்தான் மக்களை நேரடியாக சந்தித்து "அனுமதி' பெறாமலேயே பிரதமர் பதவியை அலங்கரித்து விரைவில் பத்து ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளார். அப்படியானால் அவர் ஒரு ராஜதந்திரிதானே!

இந்திய சந்தையை அமெரிக்க நிறுவனங்களுக்கு திறந்து விட்டவர் அவர். அவர்களின் நலனை எள் முனையளவும் புறக்காணிக்காதவர்.

கடும் எதிர்ப்புகளுக்கிடையே அணு உலை வியாபாரத்திற்கு அடித்தளமும் அமைத்துள்ளார். அப்படியானால் அவர் மீது கருப்புத் தலைவருக்கு "தனிப்பட்ட மரியாதை' வரத்தானே செய்யும். வெளிநாட்டில் நம் தலைவருக்கு கிடைத்த மரியாதை, நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்தது போலத்தான். அதை பார்க்கும்போது நாம் அனைவரும் புளகாங்கிதம் அடைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நம்மால் அடைய முடியவில்லை.

காரணம், அதற்கு முதல் நாள் உள்ளூரில் அவர் முகத்தில் பூசப்பட்ட அழிக்க முடியாத கரி நம் நினைவைவிட்டு அகல மறுக்கிறது. அதை எதிரிகள் யாரும் பூசவில்லை. அவரது கட்சியைச் சேர்ந்த "இளவரசர்'தான் பூசினார்.

அந்த "இளவரசரை'யே தலைவராக ஏற்றுக் கொள்ளவும் தயார் என இவர் கூறிய பிறகும் அவர், இவர் முகத்தில் கரி பூசினார் என்பதுதான் கூடுதல் வருத்தம். அதற்காக கட்சிக்காரர்கள் யாரும் கோபப்படவில்லை. அது முடியவும் முடியாது. மாறாக கரி பூசியவருக்குதான் ஆதரவு பெருகியது. சரி, அது போகட்டும்.

கரி பூசிய முகத்தை கருப்புத் தலைவரிடம் அவர் எப்படி காட்டி இருப்பார். அவர் முகத்தை மறைத்திருந்தாலும் அந்த தலைவர் தெரிந்து கொண்டிருப்பாரே.

அதனால்தான் அந்த புண்பட்ட நெஞ்சுக்கு மருந்திட எண்ணி ஆதரவான அணைப்போடு வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாரோ?

பரிசுத்த வேதாகமத்தில் ஒரு நிகழ்வு உண்டு. தேவாலயத்திலே இயேசு கிறிஸ்துவின் போதனைகளை கேட்டவர்கள் ஆச்சரியப்பட்டு, ""இவனுக்கு இந்த ஞானம் எப்படி வந்தது, இவன் தச்சன் அல்லவா, மரியாளின் குமாரன் அல்லவா, இவனுடைய சகோதர்களும், சகோதரிகளும் நம்முடனே இருக்கிறார்களே'' என்று கூறி இடறலடைவார்கள்.

அப்போது அவர்களின் சந்தேகத்தை அறிந்து கொண்ட இயேசு கிறிஸ்து, ""தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்'' என்பார். இது ஒப்பீடு அல்ல.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உரைக்கப்பட்ட அந்த தீர்க்கதரிசன வார்த்தை இன்றைய நிலைக்கு எப்படியெல்லாம் பொருந்துகிறது என்பதுதான்.

ஆனால் ஒன்று, இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறைதான் சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் அந்தத் தலைவரோ நாள்தோறும் சிலுவையில் அறையப்படுகிறார் என்பதுதான் வேதனையிலும் வேதனை. வேறென்ன சொல்வது?

தினமணி



துன்பப்படுகிறவர் பாக்கியவான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 04, 2013 6:09 am

குட்ட,குட்ட குனிபவனும் முட்டாள்,
குனிய,குனிய குட்டுபவனும் முட்டாள்
என்ற பழமொழி தான் நமக்கு நினைவுக்கு வருகிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 04, 2013 1:02 pm

ayyasamy ram wrote:குட்ட,குட்ட குனிபவனும் முட்டாள்,
குனிய,குனிய குட்டுபவனும் முட்டாள்
என்ற பழமொழி தான் நமக்கு நினைவுக்கு வருகிறது
சரியாகக் கூறியுள்ளீர்கள்.



துன்பப்படுகிறவர் பாக்கியவான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Oct 04, 2013 1:30 pm

நாம் தானே அந்த முட்டாள்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக