புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாட்டு தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு ; லாலுவுக்கு 5 ஆண்டு ஜெயில்; அரசியல் வாழ்வு முடிந்தது
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
ராஞ்சி: கள்ளக்கணக்கு எழுதி ரூ. 37 கோடியை ஏப்பம் விட்ட பீகார் முன்னாள் முதல்வர் லூலுபிரசாத் யாதவிற்கு ( வயது 66) 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ. 25 லட்சம் அபராதமும் விதிப்பதாக ராஞ்சி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி பவேஸ்குமார் தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டு சிறையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இந்த தீர்ப்பை அடுத்து அவரது கட்சியினர் லாலு குற்றமற்றவர், மேல் கோர்ட்டில் அப்பிீல் செய்வோம் என தெரிவித்துள்ளனர். ஊழலில் ஈடுபடுபவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் இதுபோல் ஸ்பெக்ட்ரம் வழக்கிலும் தீர்ப்பு கிடைக்க வேண்டும் என பா,ஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பை அடுத்து லாலு எதிர்காலத்தில் அரசியல் வாழ்வில் ஈடுபட முடியாது. சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் படி மக்கள் பிரதிநிதிகள் 2 ஆண்டுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றால் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், ஏற்கனவே வகித்து வரும் பதவியும் இழப்பு செய்ய நேரிடும் என்ற தீர்ப்பு லாலுவுக்கு பொருந்தும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேட்டில் சிக்கிய காங்., எம்.பி.,க்கு டில்லி கோர்ட் 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இதனையடுத்து குற்ற பின்னணி , தண்டனை பெற்றவர்கள் பதவி இழப்பதில் லாலு 2 வது நபர் என்ற இடத்தை பிடித்தார். கடந்த 1990 முதல் நடந்த ஊழல் மத்திய கணக்காயம் மூலம் வெளி உலகிற்கு வந்தது. பின்னர் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ.,விசாரித்து ஆதாரங்கள் திரட்டியது. மொத்தம் பல பிரிவுகளாக நடந்த ஊழலில் 950 கோடி ஸ்வாகா செய்யப்பட்டது. இதில் லாலுவுக்கு 37.75 கோடி ஊழல் பங்கு. இந்த வழக்கில் ராஞ்சி கோர்ட் நீதிபதி பர்வேஸ் குமார் இன்று மதியம் தீர்ப்பு வழங்கினார்.
வீடியோ கான்பரன்ஸ் மூலம்:
முன்னாள் முதல்வர்கள் ஜெகன்னாத் மிஸ்ரா, லாலு பிரசாத்யாதவ், மாஜி அமைச்சர் பிரித்மிஸ்ரா உள்ளிட்ட 45 பேர் குற்றவாளிகள் என கடந்த 30 ம் தேதி கோர்ட் அறிவித்தது, இதனையடுத்து ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனையை நீதிபதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் குற்றவாளிகளிடம் தெரிவித்தார். இதற்கென லாலு ஜெயிலில் உள்ள கோர்ட் அறைக்கு வந்தார்.ஜெயிலில் இருந்த லாலு தண்டனையை கேட்டதும் அதிர்ச்சியுற்ற நிலையில் இருந்ததாக ஜெயில் வட்டாரம் தெரிவிக்கிறது. பிர்சா முண்டா சிறையில் 3312 எண் என்ற சிறையில் லாலு அடைக்கப்பட்டுள்ளார்.
நாங்கள் கட்சியை நடத்துவோம்:
லாலுவுக்கு சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டதை அடுத்து லாலு மகன் தேஜாஸ்வி கூறுகையில்: எங்க அப்பா ஜெயிலுக்கு போனாலும் கட்சியை, நானும் , எனது அம்மாவும் (ரப்ரிதேவி) இணைந்து சோனியா- ராகுல் காங்கிரஸ் கட்சியைநடத்துவது போல் நடத்துவோம் என்றார். இவரது கட்சி நிர்வாகிகள் கூறுகையில்: லாலு மீது சுமத்தப்பட்ட தண்டனைக்கு பா.ஜ., காங்கிரஸ், ஐக்கியஜனதாதளம் ஆகிய கட்சிகளே காரணம் என்றனர். * 1994- 95 காலக்கட்டத்தில் மாட்டுத்தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்தது. * 1996 ல் ஊழல் வழக்கில் லாலுவுக்கு எதிராக சி.பி.,ஐ குற்றச்சாட்டை பதிவு செய்தது. * கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் 1997 ஜூலை 25 ம் தேதி லாலு முதல்வர் பதவியில் இருந்து விலகினார். இந்த பொறுப்பை அவரது மனைவி ரப்ரிதேவி ஏற்று ஆட்சியை நடத்தினார்.
கருணை காட்டலாமா ? *முன்னாள் மத்திய அமைச்சர் என்ற முறையிலும், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டும், லாலுவுக்கு கருணை அடிப்படையில் குறைந்த பட்ச வழங்க வேண்டும் என லாலு வக்கீல் நீதிபதியிடம் கோரினார். ஆனால் நீதிபதி நிராகரித்துவிட்டார்.
குற்றவாளிகள் பெயர் விவரம் வருமாறு:
லாலுபிரசாத்யாதவ், முன்னாள் முதல்வர் ஜெகன்னாந் மிஸ்ரா, மாஜி அமைச்சர் பிரித்மிஸ்ரா, மற்றும் அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகள் விவரம் வருமாறு: மகேந்திரபிரசாத், அருண்கவுதம், ஜெகதீஷ்சர்மா, ஆர்,கே.ரானாஜி, அஜீத்குமார்பர்னாகா, ரவிக்குமார்,மோகன்பிரசாத், சுதீஷ்குமார், முகம்மது சையீது கோ, முகம்மது உசேன், விஜய்குமார், மகேந்திரசிங், ஹரீஸ், ராஜன்மேத்தா, அஜய்குமார்ஷீனா, கௌரிசிங்கர் பிரசாத், சஞ்சய்குமார், செகந்திரகுமார், ரவீந்திரகுமார், தயானந்த், மகேந்திர பிரசாத் உள்ளிட் 45 பேருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரவர் பங்கிற்கு ஏற்ப சிறைத்தண்டனை மாறுபடுகிறது.
ஏழைகளின் குரல் நெறிப்பு:
லாலு கட்சி சொல்கிறது ; தீர்ப்பு வெளியானதும் லாலு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரகுவன்ஸ் பிரசாத் கூறுகையில்: இந்த தீர்ப்புக்கு பின்னால் அரசியல் கட்சிகளின் சதி உள்ளது. இந்த சதியை மக்களிடம் படம் போட்டு காட்டுவோம். ஏழை சமுதாயத்திற்கு உழைத்த தலைவர் லாலுவுக்கு சிறை விதித்திருப்பதன் மூலம் ஏழைகள் குரல் நெறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு நிர்வாகியான ராம்கிர்பால் யாதவ் கூறுகையில் ; ஏழைகளுக்கு யாரெல்லாம் உழைக்கின்றனரோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றர். லாலுவின் வக்கீல் கூறுகையில் இந்த தண்டனை மிக அதிகப்பட்சமானது என்றார். சட்டம் தன் கடமையை செய்துள்ளது என காங்கிரஸ் கருத்து வெளியிட்டுள்ளது.
நீதி கிடைக்கவில்லை: ரப்ரி ஒப்பாரி:
தீர்ப்பு வெளியான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாலு மனைவியும், முன்னாள் முதல்வருமான ரப்ரிதேவி கூறுகையில்: இந்த வழக்கில் நாங்கள் பழிதீர்க்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அரசியல் சதி நடந்துள்ளது. சி.பி.ஐ., ஆதாரங்கள் எதையும் கொடுக்கவில்லை. நீதிபதி நம்பிக்கை இழந்துள்ளார். லாலு சிறையில் இருந்தாலும் அவரது ஆலோசனைப்படி நாங்கள் கட்சியை நடத்தி செல்வோம் என்றார்.
-- தினமலர்
Re: மாட்டு தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு ; லாலுவுக்கு 5 ஆண்டு ஜெயில்; அரசியல் வாழ்வு முடிந்தது
#1019375- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
"லாலு சிறையில் இருந்தாலும் அவரது ஆலோசனைப்படி நாங்கள் கட்சியை நடத்தி செல்வோம் என்றார்."
நடத்துங்க நடத்துங்க சட்டத்துல அதுக்கொரு ஓட்ட கண்டிப்பா இருக்கும் கவலப்படாதீங்க ஏனென்றால் நாமிருப்பது இந்தியாவாயிற்றே......
நடத்துங்க நடத்துங்க சட்டத்துல அதுக்கொரு ஓட்ட கண்டிப்பா இருக்கும் கவலப்படாதீங்க ஏனென்றால் நாமிருப்பது இந்தியாவாயிற்றே......
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
Re: மாட்டு தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு ; லாலுவுக்கு 5 ஆண்டு ஜெயில்; அரசியல் வாழ்வு முடிந்தது
#1019379- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
யாதவர்கள் மாடு /பசுகன்றுகளை காக்க பிறந்தவர்கள்.
மாடு என்றால் செல்வம் என்று ஒரு அர்த்தம் உண்டு.
பசு கன்றுகளை காப்பதற்கு பதிலாக செல்வத்தை காத்து சேர்த்த யாதவர் இவர்.
நாளைக்கு மண்டைய போதும் போது இந்த செல்வமா இவரை காப்பாற்ற போகிறது.
ரமணியன்
மாடு என்றால் செல்வம் என்று ஒரு அர்த்தம் உண்டு.
பசு கன்றுகளை காப்பதற்கு பதிலாக செல்வத்தை காத்து சேர்த்த யாதவர் இவர்.
நாளைக்கு மண்டைய போதும் போது இந்த செல்வமா இவரை காப்பாற்ற போகிறது.
ரமணியன்
Re: மாட்டு தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு ; லாலுவுக்கு 5 ஆண்டு ஜெயில்; அரசியல் வாழ்வு முடிந்தது
#1019401- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உப்பை தின்னுட்டு இப்ப தண்ணீர் குடிக்க மாட்டேன்னா எப்படி?
- Sponsored content
Similar topics
» ஊழல் வழக்கில் முன்னாள் பெண் மந்திரிக்கு 2 ஆண்டு ஜெயில்
» லாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
» மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்!
» லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை
» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்
» லாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
» மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்!
» லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை
» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|