Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
+3
ராஜா
செம்மொழியான் பாண்டியன்
ORATHANADUKARTH
7 posters
Page 1 of 2 • 1, 2
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
உலகிலேயே பெரியது எது?’ என்று வகுப்பறையில் உள்ள
மாணவர்களைப் பார்த்துக் கேட்டார் அந்த ஆசிரியர். ‘இமய மலை’ என்றான் ஒரு மாணவன் துடுக்காக. இணைய
தளத்தில் அடிக்கடி துருவிக் கொண்டிருக்கும் ஒரு மாணவன், ‘சியாச்சின் மலைதான்’ என்றான்.
பிறக்கும்போதே தாயைப் பறி கொடுத்த ஒரு மாணவனோ, ‘உலகத்திலேயே பெரியது அம்மாதான் சார்’ என்றான், கண்களில் நீர் துளிர்க்க.
ஆம்! உண்மையான பாசத்துக்கு ஈடு இணை என்று எதையுமே சொல்ல முடியாது. பாசம், பரிவு, அன்பு... இவை எல்லாம் பஞ்சம் இல்லாமல் கொட்டிக் கிடக்கிறது பாரத தேசத்தில். இந்த தேச மண்ணில் உதிக்கும் அத்தனை மனிதர்களுமே ஒரு விதத்தில் பாக்கியசாலிகள். மனிதனை நெறிப்படுத்த சாஸ்திரங்கள் இருக்கின்றன; பக்குவப்படுத்த புராணங்கள் இருக்கின்றன.
மனிதநேயம் அறிந்த மனிதனே, மகான் ஆகிறான்; பின்னாளில் தெய்வமும் ஆகிறான். உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் மனிதன் பிறந்தான்; முதிர்ச்சி அடைந்தான். தன் பிறப்பின் நோக்கம் என்ன என்று மெள்ளத் தேடினான். சுவை அறிந்தான்; சுகம் தேடினான். இயற்கை வளங்களை ஒட்டியே ஆரம்ப காலத்தில் மனிதன் தனது வாழ்க்கையை சொகுசாக அமைத்துக் கொண்டான். உணவைத் தேடி அலைந்தவன், உணர்ச்சிகளை வளர்த்துக் கொண்டான்! உண்மையைத் தேடி அலைந்தவன், ஆன்மிகத்தை வளர்த்துக் கொண்டான்.
டவுன்லோட் லிங்க் :
http://www.mediafire.com/download/867uspdcumyir7s/Sathurakiriyathirai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf
உலகிலேயே பெரியது எது?’ என்று வகுப்பறையில் உள்ள
மாணவர்களைப் பார்த்துக் கேட்டார் அந்த ஆசிரியர். ‘இமய மலை’ என்றான் ஒரு மாணவன் துடுக்காக. இணைய
தளத்தில் அடிக்கடி துருவிக் கொண்டிருக்கும் ஒரு மாணவன், ‘சியாச்சின் மலைதான்’ என்றான்.
பிறக்கும்போதே தாயைப் பறி கொடுத்த ஒரு மாணவனோ, ‘உலகத்திலேயே பெரியது அம்மாதான் சார்’ என்றான், கண்களில் நீர் துளிர்க்க.
ஆம்! உண்மையான பாசத்துக்கு ஈடு இணை என்று எதையுமே சொல்ல முடியாது. பாசம், பரிவு, அன்பு... இவை எல்லாம் பஞ்சம் இல்லாமல் கொட்டிக் கிடக்கிறது பாரத தேசத்தில். இந்த தேச மண்ணில் உதிக்கும் அத்தனை மனிதர்களுமே ஒரு விதத்தில் பாக்கியசாலிகள். மனிதனை நெறிப்படுத்த சாஸ்திரங்கள் இருக்கின்றன; பக்குவப்படுத்த புராணங்கள் இருக்கின்றன.
மனிதநேயம் அறிந்த மனிதனே, மகான் ஆகிறான்; பின்னாளில் தெய்வமும் ஆகிறான். உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் மனிதன் பிறந்தான்; முதிர்ச்சி அடைந்தான். தன் பிறப்பின் நோக்கம் என்ன என்று மெள்ளத் தேடினான். சுவை அறிந்தான்; சுகம் தேடினான். இயற்கை வளங்களை ஒட்டியே ஆரம்ப காலத்தில் மனிதன் தனது வாழ்க்கையை சொகுசாக அமைத்துக் கொண்டான். உணவைத் தேடி அலைந்தவன், உணர்ச்சிகளை வளர்த்துக் கொண்டான்! உண்மையைத் தேடி அலைந்தவன், ஆன்மிகத்தை வளர்த்துக் கொண்டான்.
டவுன்லோட் லிங்க் :
http://www.mediafire.com/download/867uspdcumyir7s/Sathurakiriyathirai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf
Re: சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
உண்மையான மனிதத் தடம் படியாத வனம் ஒன்று தமிழகத்திலென்றால் அது சதுரகிரி தான்
அருமையான புத்தகம் இதில் சிறப்பு என்னவென்றால் ஆன்மீகத்தை அறியாமல் பேசுபவர்களைக்கூட அதன்பால் ஈர்த்துவிடும்.
இதில் சித்தர்களைக் கண்டவர்களின் அனுபவங்களும் சிவனின் நவீனத் திருவிளையாடல்களும் படங்களுடன் இருக்கின்றன ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்
சில புத்தகங்களை நாம் கடந்து சென்றுவிடுவோம் இதனைத் தவறவிடக்கூடாது என்பதற்க்காகவே
இந்த அறிமுகம் .
அருமையான புத்தகம் இதில் சிறப்பு என்னவென்றால் ஆன்மீகத்தை அறியாமல் பேசுபவர்களைக்கூட அதன்பால் ஈர்த்துவிடும்.
இதில் சித்தர்களைக் கண்டவர்களின் அனுபவங்களும் சிவனின் நவீனத் திருவிளையாடல்களும் படங்களுடன் இருக்கின்றன ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்
சில புத்தகங்களை நாம் கடந்து சென்றுவிடுவோம் இதனைத் தவறவிடக்கூடாது என்பதற்க்காகவே
இந்த அறிமுகம் .
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
ஒரு புத்தகத்தின் விளக்கம் கொடுக்கும் சிறப்பு எல்லாருக்கும் அமையாது , உங்களுக்கு அமைந்தது போல .....நன்றி ...செம்மொழியான்செம்மொழியான் பாண்டியன் wrote:உண்மையான மனிதத் தடம் படியாத வனம் ஒன்று தமிழகத்திலென்றால் அது சதுரகிரி தான்
அருமையான புத்தகம் இதில் சிறப்பு என்னவென்றால் ஆன்மீகத்தை அறியாமல் பேசுபவர்களைக்கூட அதன்பால் ஈர்த்துவிடும்.
இதில் சித்தர்களைக் கண்டவர்களின் அனுபவங்களும் சிவனின் நவீனத் திருவிளையாடல்களும் படங்களுடன் இருக்கின்றன ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்
சில புத்தகங்களை நாம் கடந்து சென்றுவிடுவோம் இதனைத் தவறவிடக்கூடாது என்பதற்க்காகவே
இந்த அறிமுகம் .
Re: சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
மிக்க நன்றி கார்த்திக் .
நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.
தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்
நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.
தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்
Re: சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
அண்ணா இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நானும் நிரந்தரமாக ஊருக்கு வந்துவிடுவதாய் இருக்கிறேன்.அதன் பிறகு யாமிருக்க கவலையேன்?ராஜா wrote:மிக்க நன்றி கார்த்திக் .
நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.
தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
நன்றி கார்த்திக்ORATHANADUKARTH wrote:ஒரு புத்தகத்தின் விளக்கம் கொடுக்கும் சிறப்பு எல்லாருக்கும் அமையாது , உங்களுக்கு அமைந்தது போல .....நன்றி ...செம்மொழியான்செம்மொழியான் பாண்டியன் wrote:உண்மையான மனிதத் தடம் படியாத வனம் ஒன்று தமிழகத்திலென்றால் அது சதுரகிரி தான்
அருமையான புத்தகம் இதில் சிறப்பு என்னவென்றால் ஆன்மீகத்தை அறியாமல் பேசுபவர்களைக்கூட அதன்பால் ஈர்த்துவிடும்.
இதில் சித்தர்களைக் கண்டவர்களின் அனுபவங்களும் சிவனின் நவீனத் திருவிளையாடல்களும் படங்களுடன் இருக்கின்றன ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்
சில புத்தகங்களை நாம் கடந்து சென்றுவிடுவோம் இதனைத் தவறவிடக்கூடாது என்பதற்க்காகவே
இந்த அறிமுகம் .
சர்வம் சிவமயம்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
நன்றி நல்ல பதிவு
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
தம்பியை பார்த்தா எனக்கு சிப்பு சிப்பா வருது.செம்மொழியான் பாண்டியன் wrote:அண்ணா இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நானும் நிரந்தரமாக ஊருக்கு வந்துவிடுவதாய் இருக்கிறேன்.அதன் பிறகு யாமிருக்க கவலையேன்?ராஜா wrote:மிக்க நன்றி கார்த்திக் .
நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.
தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்
வெளிநாடு வாழ்க்கை என்பது புலி வாலை பிடித்தது போல செம்மொழி , நாம் விடுணும்னு நினைத்தாலும் சூழ்நிலை நம்மள விடாது...... இது உங்களுக்கு இன்னும் ஓரிரு வருடம் சென்று புரியும்
Re: சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
சரியா சொன்னிங்க தல ....ராஜா wrote:தம்பியை பார்த்தா எனக்கு சிப்பு சிப்பா வருது.செம்மொழியான் பாண்டியன் wrote:அண்ணா இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நானும் நிரந்தரமாக ஊருக்கு வந்துவிடுவதாய் இருக்கிறேன்.அதன் பிறகு யாமிருக்க கவலையேன்?ராஜா wrote:மிக்க நன்றி கார்த்திக் .
நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.
தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்
வெளிநாடு வாழ்க்கை என்பது புலி வாலை பிடித்தது போல செம்மொழி , நாம் விடுணும்னு நினைத்தாலும் சூழ்நிலை நம்மள விடாது...... இது உங்களுக்கு இன்னும் ஓரிரு வருடம் சென்று புரியும்
நானும் இப்படிதான் வெளிநாடு வேண்டாம் என்று 1 வருடத்திற்கு மேல் சென்னையில் இருந்தேன் ...
திரும்ப இங்கு வந்து 6 வருடங்கள் ஆகிவிட்டன
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
மிக்க நன்றி
vandhiyathevan- பண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 21/09/2014
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சதுரகிரி -ஒரு பயணம்
» சதுரகிரி பயணம்.....
» சதுரகிரி பயணம்.....
» சதுரகிரி பயணம்.... மின்னூல்
» இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
» சதுரகிரி பயணம்.....
» சதுரகிரி பயணம்.....
» சதுரகிரி பயணம்.... மின்னூல்
» இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|