புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு Poll_c106 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு Poll_m106 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு Poll_c10 
7 Posts - 64%
heezulia
6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு Poll_c106 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு Poll_m106 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு Poll_c106 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு Poll_m106 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 02, 2013 4:23 am

6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு Img11311

புதுக்கோட்டை அருகே கவிநாடு கண்மாயில் கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய புத்தர்சிலையை புதுகை அரசு மன்னர் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் அ.சந்திரபோஸ் மற்றும் காந்திய கிராம வளர்ச்சி ஆராய்சி அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குநர் கே.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறிய தகவல்: வௌ்ளாற்றுடன் இணைந்த கவிநாடு கண்மாய் ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கொண்ட மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரியாகும்.

இப்புத்தரின் உடைந்த தலை, உடல் மற்றும் கைகள் நீண்ட காலமாக கண்மாய் நீருக்குள் புதையுண்டிருந்தன. இதனால் ஆராய்சியாளர்கள் கண்களுக்கு தென்படாமல் இருந்து வந்துள்ளது. கவிநாடு உடற்பயிற்சிக் கழகத்தில் பயிற்சி பெற்றுவரும் மாணவர்கள் கண்மாயில் குளிக்கும் போது தென்பட்ட இச்சிலையின் தலை மற்றும் உடல் பகுதிகளைக் கண்டெடுத்து கரையில் போட்டுள்ளனர்.

கரை ஓரமாக கிடக்கும் கற்குவியலுடன் இருந்த புத்தர் சிலையின் இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதியுடன் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல் மற்றும் தலைப் பகுதிகளை இணைத்தபோது அது பொருத்தமாக அமைந்தது. இன்னும் உடைந்த கைகளின் பகுதிகள் தண்ணீருக்குள் கிடக்கலாம் என மாணவர்கள் கூறுகின்றனர். புத்தர் சிலையின் உயரம் மூன்றரை அடி. பீடத்தின் அகலம் மூன்றேகால் அடி. வழக்கமான தியான நிலையில் புத்தர் அமர்ந்துள்ளார். உருண்டையான தலையும் நீண்ட காதுகளும் இச்சிற்பத்தின் சிறப்புகளாகும். வழக்கமாக புத்தர் சிலையில் இருக்கும் உஸ்நிஸ் (கொம்பு) இதில் இல்லை. சுருள்முடி தலையை அலங்கரிக்கின்றது.

கவிநாடு கண்மாயின் காவலர்களாக உள்ள தொடுவாய் பிள்ளையார், கருப்பர், ஏழுகண்ணிமார் ஆகிய கடவுளர்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ள வரலாற்று ஆய்வாளர்கள் என்.தினகரன் மற்றும் கே.ஆர்.வெங்கடராம அய்யர் ஆகியோர் இப்புத்தர் சிலை பற்றி எதுவும் கூறவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில், கரூர், வள்ளனூர், வன்னிச்சிப்பட்டிணம், ஆலங்குடிபட்டி, செட்டிபட்டி, சுந்தரபாண்டியன்பட்டிணம் ஆகிய ஆறு இடங்களில் புத்தர் சிலை இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. எனவே, கவிநாடு கண்மாயில் கிடைத்த புத்தர் கற்சிலை புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகும். மேலும் மற்ற இடங்களில் கிடைத்த சிற்பங்களைவிட இது காலத்தால் மிகப்பழமையானது. மகேந்திரவர்மன் காலத்திற்கு முந்தைய சிற்பமாக இதைக் கருத முடியும்.

இப்புத்தர் சிலை அருகே பழங்கால மக்கள் பயன்படுத்திய நீல நிறக் கல்மணி ஒன்றும் கிடைத்துள்ளது மேலும் சிலையின் அருகில் சிதறிக்கிடக்கும் கருங்கற்கள் இவ்விடத்தில் ஒரு கோயில் இருந்ததைக் காட்டுகின்றன.

புதுக்கோட்டையில் ஆலங்குடிபட்டி, செட்டிபட்டி ஆகிய இடங்களில் இருந்த புத்தர் சிலை தற்போது அவ்விடத்தில் காணவில்லை. எனவே, கவிநாடு கண்மாயில் கண்டெடுக்கப்பட்டுள்ள புத்தர் சிற்பத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 02, 2013 11:53 am

இத்தனை ஆண்டுகள் கன்மாயில் இருந்திருக்கிறதே. அரிய கண்டுப்பிடிப்பு

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 02, 2013 2:13 pm

ஆறாம் நூற்றாண்டு புத்தர்.. ஆச்சரியமான தகவல் தான்.. நன்றி




6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு Power-Star-Srinivasan
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 02, 2013 2:30 pm

போதி மரத்தடியில் ஞானம் கிடைத்த புத்தர்
ஆசையே அழிவிற்கு காரணம் என்ற புத்தர்
இப்போது கண்மாயில் சிலையாய் கண்டெடுக்கப்பட்டுள்ளார்
ஆறாம் நூற்றாண்டு சிலை வடிவில்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 02, 2013 2:34 pm

இது ஆறாம் நூற்றாண்டு சிலை என்று எப்படி சோதிக்காமலேயே கண்டுபிடித்தார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 02, 2013 3:04 pm

ராஜா wrote:இது ஆறாம் நூற்றாண்டு சிலை என்று எப்படி சோதிக்காமலேயே கண்டுபிடித்தார்கள்
பக்கத்திலேயே எழுதிவைத்துவிட்டு புத்தர் சிலை உட்கார்ந்திருக்குமோ?





6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 02, 2013 3:07 pm

ராஜா wrote:இது ஆறாம் நூற்றாண்டு சிலை என்று எப்படி சோதிக்காமலேயே கண்டுபிடித்தார்கள்
சிற்பங்கள் செதுக்கப்பட்ட வடிவமைப்பை வைத்தே தோராயமாக அதன் ஆண்டைக் கணக்கிடுவார்கள் என நினைக்கிறேன் தல!



6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக