புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Tue Oct 01, 2013 8:17 pm

எங்கள் வீட்டு விருந்தோம்பல்
என்றென்றும் திருவிழாவாய்
எங்கள் வீடு நிறைந்திருக்கும்
உறவினர்கள் வருகையின்றி
ஒரு நாளும் இருந்ததில்லை
உற்றார்கள் துணையோடு
சந்தோசத்தில் திளைத்திருந்தோம்
சங்கீதமாய் பாடி மகிழ்ந்தோம்
இத்தனையும் ஒரு நொடியில்
காணாமல் போனதிங்கு
அப்பாவின் தொழில் நஷ்டம்
அனைத்தையும் இழந்து நின்றோம்
ஒருவரையும் காணவில்லை
ஒருவார்த்தை பேசவில்லை
இத்தனை நாள் வந்த சொந்தம்
ஒருவருமே வருவதில்லை
மனித மனம் மிருகமென்று
அப்பொழுதே அறிந்து கொண்டேன்
சொந்தங்கள் அத்தனையும்
பகட்டானா வாழ்க்கைக்கு தான்
சொத்துக்கள் நிறைய இருந்தால்
சொந்தங்கள் தேடி வரும்
இல்லாமல் போனாலோ
மாயாமாய் ஓடிவிடும்
ஆடம்பரம் வந்த பின்னே
ஒவ்வொருவராய் வந்தார்கள்
பொய்யான உறவுகளை
வரவேற்க விருப்பமில்லை
அன்று வெருத்த என் மனது
இன்று வரை மாறவில்லை
உறவுகளைத் தேடவில்லை
என் உறவுகள் அத்தனையும்
உடன் இருக்கும் நட்புக்களே
அதை விட சிறந்த உறவு
உலகிலேயே எங்குமில்லை

ஆம் என் உடன் இருபவர்களோடு இன்று வரை தொடந்திருக்கிறேன் வாழ்வு பயணத்தை நட்புறவாக…………………………


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 01, 2013 9:40 pm

பணத்தை மட்டும் பார்க்கும்
சொந்தமெனும் சந்தையிலே
உறவுகளெல்லாம் மந்தைகளே.
உடன் வரும் நட்பு
பார்ப்பதில்லை காசு பணத்தை
ஏற்பதில்லை பகட்டு வாழ்க்கையை
நட்பிற்கு தெரிந்ததெல்லாம்
என் நண்பன் என்ற
ஒற்றை வார்த்தை மட்டுமே



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 01, 2013 9:51 pm

பழம் இருக்கும் வரை தான் மரத்தில் பறவைகள் இருக்கும் அருள். உங்கள் உள்ளத்தின் வெளிப்பாடு அனுபவக்கவிதையாக வந்தது நன்றி.
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 01, 2013 10:52 pm

பல நடுத்தர குடும்பத்தினரின் நிலை இதுதான்..

வருத்தங்களுடன்.... உங்கள் கவிதைக்கு வாழ்த்துகளும்

arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Wed Oct 02, 2013 5:24 pm

மிக்க நன்றி கரூர் கவியன்பன் .......

arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Wed Oct 02, 2013 5:27 pm

மிக்க நன்றி
உங்கள் வரிகள் மிக அருமை M M செந்தில் Kumar

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 02, 2013 5:33 pm

arul123 wrote:மிக்க நன்றி
உங்கள் வரிகள் மிக அருமை M M செந்தில் Kumar
நன்றி. அனுபவித்து நீங்கள் எழுதிய கவிதையின் வரிகளைவிட என்னுடைய வரிகள் அத்தனை ஒன்றும் பெரிதல்ல அருள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 02, 2013 6:01 pm

சிறப்பான கவிதை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Oct 11, 2013 11:59 pm

நட்பு ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை...அனுபவ உணர்வு சொல்லும் வரிகள் நன்று...



உறவுகள் 224747944

உறவுகள் Rஉறவுகள் Aஉறவுகள் Emptyஉறவுகள் Rஉறவுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 13, 2013 12:16 pm

ஆம் இதுதான் உலகம்
கவிதையும் கருத்தும் அருமை

ரமணியன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக