புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
19 Posts - 46%
mohamed nizamudeen
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
5 Posts - 12%
heezulia
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
5 Posts - 12%
வேல்முருகன் காசி
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
3 Posts - 7%
Raji@123
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
1 Post - 2%
prajai
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
142 Posts - 40%
ayyasamy ram
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
7 Posts - 2%
prajai
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்கள் அழிந்தால்!


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 6:25 pm

பொதுவாக எல்லோருக்கும் தோன்றும் எண்ணம்தான் இது. மதவாதிகள் கூட அடிக்கடி உலகம் அழியப்போகிறது.. என்று கூறி தேதிகளும் குறித்து விடுவார்கள்.
அப்படி மனிதர்கள் முழுதும் அழிந்துவிட்டால்( நீங்களும் நானும் மட்டும் மிச்சம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்..)
என்ன நடக்கும்?
1.மனிதர்கள் மறைந்த இரண்டாம் நாளிலிருந்து சாக்கடை முழுவதும் வெள்ளம் ஓடும். மழை பெய்யும். நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும். அணைக்கட்டுகள் உடையும்.
2.கொசுக்கள்,பூச்சிகள் எண்ணிக்கை பெருகும்.
3.மனிதப்பேன் அழிந்துபோகும். (இஃகி!!இஃகி!!!இஃகி!!!).
4.மின்சாரம் நின்று உலகம் இருளில் மூழ்கும்.
5.ஒரு வாரத்தில் அணு உலை வெடிக்கும்.
6.நான்காமாண்டு சாலையெல்லாம் புல்பூண்டு முளைத்திருக்கும். அண்ணாசாலையில்கூட்..
7.கோயம்புத்தூர், மதுரையெல்லாம் அடர்ந்த பசுமைக்காடாக மாறியிருக்கும். சென்னை சவுக்கும் முட்புதர்களும் நிரம்பிய அதிசயக்காடாக இருக்கும்!!!
8.ஐந்தாம் ஆண்டு நகரங்கள் தீக்கிரையாகியிருக்கும்.
9.100 வது ஆண்டு கட்டிடங்கள் முழுவதும் தரைமட்டமாகிவிடும்.
10.வீட்டுவிலங்குகள் காட்டு விலங்குகளால் தின்னப்பட்டுவிடும்.
11.மனிதனால் ஏற்பட்ட உலக வெப்பமாதல் குறையும். 15000 ஆண்டில் உலகில் பனிசூழ ஆரம்பிக்கும். நீண்ட பனிக்காலம் உலகை பீடிக்கும்.
12.மனிதனின் இடத்தை பபூன் போன்ற வாலில்லாக்குரங்குகள் பிடிக்கும். அவற்றின் எண்ணிக்கை பெருகும். அவற்றிடையே மீண்டும் மனிதன் போல புத்திக்கூர்மையுடைய இனம் தோன்றும். அந்த இனம் உலகை ஆளலாம்.
அது விஞ்ஞானத்தில் முன்னேறி மின்சாரம், செல்போன் கண்டுபிடிக்கப்பட்டவுடன் சாவகாசமாக நீங்களும் நானும் பிறப்போம்!!!!!!!!!!..
submit_url = "
http://abidheva.blogspot.com/2009/06/blog-post_28.html"







button="vert";
submit_url ="http://abidheva.blogspot.com/2009/06/blog-post_28.html"





THANKS::TAMIL THULI



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 28, 2009 6:50 pm

வணக்கம்
பிறகு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வருவார்கள். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து மக்கள் வாழ்ந்த தமிழ் நாட்டுக்கு வருவார்கள், பூமியைத் தோண்டுவார்கள், பல கல்வெட்டுக்கள் கிடைக்கும் புதுச் சரிதம் எழுதுவார்கள்
தமிழ் நாட்டில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள், அவர்களுக்குத் தந்தை பெரியார் என்பவர். அவர்களுக்குத் தாய் இந்திரா என்பவர். இவர்கள் மூலமாகத்தான் தமிழினம் பல்கிப் பெருகியது, இவர்களுடைய மக்களில் சிறந்த அறிவாளி ஒருவர் இருந்தார் , அவரை அறிஞர் என்று எல்லோரும் போற்றினர், அவரை அனைவரும் அண்ணா என்று அழைத்தனர், அவர் இயற்பெயர் அண்ணாதுரை என்பதாகும். அதன் குறுக்கமா அண்ணா என்பது அல்லது எல்லோருக்கும் அவர் மூத்தவர் என்பதாலா என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது என்று எழுதுவார்
அன்புடன்
நந்திதா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக