புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_c10 
2 Posts - 4%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2


   
   

Page 11 of 16 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 25, 2013 2:25 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 1 ஐ காண இங்கு சொடுக்கவும் http://www.eegarai.net/t92219-1

- பூவன்







நானும் அதையே தெரிவித்து கொள்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 7:03 pm

பூவன் wrote:நம்ம ஊரு அரசு
நாடெல்லாம்  கொட்டுது முரசு  
நாற்பது  தொகுதியாம்  நம்ம அரசு  
நாலாயிரம்  மதுக்கடையாம் இது  தான்  பெருசு  
நாலு  காசு  இருந்தால் தினம்  தினுசு  
நல்ல குடித்து  கிடக்கும்  பல  பெருசு  
நன்மை அப்படின  அரசுக்கு  புதுசு  
நலம்  கெட வன்மை  போற்றும்  அரசு
நாடுகள்  பல  வளருதாம்  
நம்நாடோ  குடித்த  மதுவில்  உளறுதாம்  ..
நாடுகள்  பல வளருதாம்
நம்நாடோ  குடித்த  மதுவில்  உளறுதாம்  ..
அய்யயோ இத எழுதனது நான் இல்ல.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 30, 2013 7:17 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
அன்னை சொல்லை தட்டாதே தமிழ் மகனே
அன்னை சொல்லை  தட்டாதே  
அன்று சொன்னவர்  எல்லாம்  
அவ்வாறே தட்டாமல் இருக்கவே
அம்மா  மதுக்கடை திறந்தார்  ...


அன்னை சொல்லை  தட்டாதே  
அன்று சொன்னவர்  எல்லாம்  
அவ்வாறே தட்டாமல் இருக்கவே  
அம்மா உணவகம் திறந்தார்  ...

அன்னை சொல்லை  தட்டாதே  
அன்று சொன்னவர்  எல்லாம்  
அவ்வாறே தட்டாமல் இருக்கவே
அம்மா குடிநீர்   தந்தார்  ....

அம்மா விழிநீரை  துடைக்க மறந்து  
அனுதினமும்  சாகும்  ஏழையை மட்டும்
அம்மா ஏன் தான் மறந்தார்  ...


அய்யயோ போலீஸ்...போலீஸ்.....
போலீஸ் அண்ணா நான் நல்லவன்....இந்த பூவன் பயபுள்ள அடி தாங்கமட்டாறு.....லைட்டா தட்டுங்க போதும்..... புன்னகை
இதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் பாஸ்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 30, 2013 7:19 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:நம்ம ஊரு அரசு
நாடெல்லாம்  கொட்டுது முரசு  
நாற்பது  தொகுதியாம்  நம்ம அரசு  
நாலாயிரம்  மதுக்கடையாம் இது  தான்  பெருசு  
நாலு  காசு  இருந்தால் தினம்  தினுசு  
நல்ல குடித்து  கிடக்கும்  பல  பெருசு  
நன்மை அப்படின  அரசுக்கு  புதுசு  
நலம்  கெட வன்மை  போற்றும்  அரசு
நாடுகள்  பல  வளருதாம்  
நம்நாடோ  குடித்த  மதுவில்  உளறுதாம்  ..
நாடுகள்  பல வளருதாம்
நம்நாடோ  குடித்த  மதுவில்  உளறுதாம்  ..
அய்யயோ இத எழுதனது நான் இல்ல.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
நான் தான் எழுதினேன் எங்க வேணும்னாலும் போவேன் ..இதுக்கெல்லாம் அசரமாட்டோம் பாஸ்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 30, 2013 7:20 pm

யினியவன் wrote:
பூவன் wrote:இப்போ  அன்னை என்ன ஆவாராங்க பாருங்க ...
ஆவாரம் பூவன் ஊமத்தம் பூவனாவா ஆயிடப் போவுது? புன்னகை
விடுங்க பாஸ் அவங்க கேட்காத விமர்சனமா ?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 8:02 pm

நான் தான் எழுதினேன் எங்க வேணும்னாலும் போவேன் ..இதுக்கெல்லாம் அசரமாட்டோம் பாஸ்
அசராமல் இருக்கும் அடிதாங்கும் கல்லு
நம்ம ஈகரையில் கவிபாடும் புல்லு

அணையாமல் அனல் கக்கும் கங்கு
இவரை அணைக்க வரும் நீர்மேகம் எங்கு

சிறுத்தாலும் காட்டம் தரும் கடுகு  
எங்கே இதை சரிசெய்யும் மிளகு 


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 30, 2013 8:05 pm

எங்கே இதை சரியாக்கும் அழகு
எல்லாம் தமிழின் அழகு
எண்ணங்கள் புதிதாய் பழகு
எழுதும் கவிதை அதனால் அழகு
எண்ணில் அடங்காது தமிழின் புகழு ....


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 8:13 pm

பூவன் wrote:
எங்கே இதை சரியாக்கும் அழகு

எல்லாம்  தமிழின்  அழகு  
எண்ணங்கள் புதிதாய்  பழகு  
எழுதும்  கவிதை  அதனால் அழகு
எண்ணில் அடங்காது  தமிழின்  புகழு  ....
கவிதையில் கலக்கி வரும் நீங்கள் 
கால்கட்டில் மயங்கிவிடுவீர் போங்கள்


படிக்கட்டில் பயணம் செய்யும் நீங்கள் 
மடிகட்டில் மயங்கிவிழுவீர் போங்கள் 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 30, 2013 8:21 pm

மடிகட்டில் மயங்கிவிழுவீர் போங்கள்
மயங்கி விழும் மயக்கம் இல்லை
மனதோடு மயங்கிய காலம்
மலையேறி போகவே வரும் காலம்
மயங்கும் காலம் இல்லை
மனம் மட்டுமே மயங்கட்டும்
மனம் அது மாறட்டும்
மணமோடு மனம் வீசட்டும்
மல்லிகை பூவென எந்நாளும் ...


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 30, 2013 10:18 pm

மல்லிகை பூவென - எந்நாளும்
மணம் வீசிப் போனவளே
வாசனையை நான் நுகரும் முன்னே
வாடியே நீ போனதென்ன - காதல் சொன்னவுடன்
ஓடியே நீ போனதென்ன,
காதலித்தால் தப்பா?
இல்லை நான் ஏழை என்பதால்
காதலிப்பதே தப்பா?



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 30, 2013 10:21 pm

குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 11 30514114451101565319593
-
அனைத்தும் அருமை

Sponsored content

PostSponsored content



Page 11 of 16 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக