Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
+20
jenisiva
M.M.SENTHIL
mbalasaravanan
சதாசிவம்
கரூர் கவியன்பன்
positivekarthick
சிவா
ராஜ்அருண்
பூவன்
டார்வின்
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
krishnaamma
செம்மொழியான் பாண்டியன்
அருண்
ராஜு சரவணன்
ராஜா
ஜாஹீதாபானு
அசுரன்
24 posters
Page 7 of 14
Page 7 of 14 • 1 ... 6, 7, 8 ... 10 ... 14
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
First topic message reminder :
நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.
முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:
வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?
நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.
முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:
வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?
Last edited by அசுரன் on Tue Oct 15, 2013 5:44 pm; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
இத்துறைச் சார்ந்த என் நண்பர்கள் சிலரிடம் கேட்ட பொழுதும், இணையத்தில் துழாவியவரை இவை இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை,, எப்படி மருத்துவத் துறையில் உள்ளவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வது அவசியமோ அதுபோல் கோர்ட்டில் வாதாட இந்தியன் பார் கவுன்சிலில் பதிவு செய்வது வழக்கறிஞர்களுக்கு அவசியம். துறை சார்ந்த தனித்துவத்தில் அல்லது பணி அனுபவத்தில் இவர்களில் பல பிரிவுகளும் வரைமுறைகளும் உள்ளது. neurologist , cardiologist, இருவருமே அடிப்படையில் டாக்டர்கள்,,அதுபோல் தான் வக்கீல்கள்.....அசுரன் wrote:வழக்கறிஞர் : முறையாக சட்டம் பயின்று நீதிமன்றத்தில் மற்வர்களுக்காக வழக்குகளில் ஆஜராகுபவர்.
வழக்குரைஞர் : மேற்சொன்ன வேலையுடன் சேர்த்து, கவுன்சிலிங், லீகல் அட்வைசர்களாக கிளையன்டுகளுக்கு வேலை செய்பவர். இவர் சட்டத்திற்கு உட்பட்ட கான்ட்ராக்ட்களிலும் கையெழுத்திட முடியும்.
இது எனக்கு தெரிந்த பதில். வேறுயாராவது வந்து முயற்சிக்கிறார்களா என்று பார்ப்போம்.
அடுத்த கேள்வியை யாராவது கேளுங்கள்
ஒரு வேலை கோர்ட்டில் வாதாட தகுதி நிறைந்தவர் வழக்குரைஞர் எனவும் மற்றவர் வழக்கறிஞர் என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் சட்டம் படித்த அனைவரும் பார் கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில் பங்கு கொண்டு பதிவு செய்து கொள்கின்றனர்...அவர்கள் அனைவரும் கோர்ட்டில் வாதாடும் தகுதி பெறுகின்றனர்.
மற்ற கேள்விகளுக்கும் என் கருத்தை நேரம் கிடைக்கும் பொழுது கூறுகிறேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
அலாஸ்கா முதல் ரஷ்யா வரையிலான கடற்பகுதி bering sea யால் பிரிக்கப்பட்டிருக்கிறது. இடையே அமெரிக்காவுக்கு சொந்தமான Diomede Islands தீவுகள் உள்ளது. 50க்கு மேல் சில மைல்கள் இதன் இடைவெளி அமைந்துள்ளது.டார்வின் wrote:அமெரிக்காவுக்கும் ருஷ்யாவுக்கும் இடைப்பட்ட குறுகிய தூரம் 55மைல் என்பது சரியா தவறா ?![]()
[You must be registered and logged in to see this link.]
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
அருமையான விளக்கம் சதாசிவம் அவர்களே!.சதாசிவம் wrote:[color=#ff3399]வழக்கறிஞர் : முறையாக சட்டம் பயின்று நீதிமன்றத்தில் மற்வர்களுக்காக வழக்குகளில் ஆஜராகுபவர்.
இத்துறைச் சார்ந்த என் நண்பர்கள் சிலரிடம் கேட்ட பொழுதும், இணையத்தில் துழாவியவரை இவை இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை,, எப்படி மருத்துவத் துறையில் உள்ளவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வது அவசியமோ அதுபோல் கோர்ட்டில் வாதாட இந்தியன் பார் கவுன்சிலில் பதிவு செய்வது வழக்கறிஞர்களுக்கு அவசியம். துறை சார்ந்த தனித்துவத்தில் அல்லது பணி அனுபவத்தில் இவர்களில் பல பிரிவுகளும் வரைமுறைகளும் உள்ளது. neurologist , cardiologist, இருவருமே அடிப்படையில் டாக்டர்கள்,,அதுபோல் தான் வக்கீல்கள்.....
ஒரு வேலை கோர்ட்டில் வாதாட தகுதி நிறைந்தவர் வழக்குரைஞர் எனவும் மற்றவர் வழக்கறிஞர் என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் சட்டம் படித்த அனைவரும் பார் கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில் பங்கு கொண்டு பதிவு செய்து கொள்கின்றனர்...அவர்கள் அனைவரும் கோர்ட்டில் வாதாடும் தகுதி பெறுகின்றனர்.
மற்ற கேள்விகளுக்கும் என் கருத்தை நேரம் கிடைக்கும் பொழுது கூறுகிறேன்
நானும் எனக்கு தெரிந்ததை தான் சொன்னேன். நானும் தமிழக அரசு வழக்கறிஞரிடம் உதவி வழக்கறிஞராக இருக்கும் எங்கள் பள்ளி மாணவனின் பெற்றோரிடம் தான் விளக்கம் கேட்டேன். நீங்கள் சொல்வது போல மருத்துவர்களில் எப்படி பல நிலைகள் உள்ளதோ அது போல தான் இதுவும் என்று நினைக்கிறேன். கம்பெனி டீட்களில் சாதாரண வழக்கறிஞர்கள் சட்ட ஆலோசகராக கையெழுத்திட முடிமா என்றும் தங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
நன்றி ஐயா! இதுவே இறுதியான பதில் அல்ல. பொருத்தமான பதில் வரும்வரை காத்திருங்கள். உங்கள் அறிவுசார் கேள்விகளுக்கு மிக்க நன்றி. இதனால் நாங்களும் வளர்கிறோம்.T.N.Balasubramanian wrote:
இதுவே இறுதியான பதில் அல்ல ஐயா:
நன்றி, அசுரன் !
இதையும் தவிர வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அந்த காலத்தில் வீடுகளில் DC சப்ளை தான். 200V DC சீராகவே கிடைத்து வந்தது. அப்படி என்றால் இறுதி பயன்பாடு 220 AC தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. 200 V AC இருக்கலாமே.
ரமணியன்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
இது நிறுவனத்துக்கு நிறுவனம் மற்றும் கோப்புகளைப் பொருத்தும் மாறும். பொதுவாக ஒரு நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக ஒருவர் இணையும் பொழுதே வேறு வழக்குகளில்லோ, வேறு நிறுவனத்துக்கோ பணிபுரியக் கூடாது என்ற ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுகிறார்கள். சில கோப்புகளை சரிபார்த்து கையெழுத்திட நோட்டரி அந்தஸ்தோ, சிறப்பு கல்வித் தகுதிகள்(Labour act, Companies Act, financial act) அல்லது அனுபவம் தேவைப்படுகிறது. இவர்கள் அடிப்படை சட்டம் படித்த பிறகு அதற்குரிய குழுமத்தில் பதிவு செய்து சிறப்பு தகுதி பெற்றவர்கள். நோட்டரி பப்ளிக் இதில் ஒரு வகை. ஒரு நிறுவனத்தில் சாதாரண வேலைக்கு அதாவது ஒரு தொழிலாளிக்கு வேலை வழங்கும் பொழுது தயாரிக்கப்படும் appointment & agreement சாதாரண வழக்கறிஞரும் செய்யலாம். ஆனால் சிக்கலைப் பொறுத்து சிறப்பு தகுதிகளும், அனுபவமும் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு சில கோப்புகள் சட்டப்படி பதிவு செய்தால் மட்டுமே செல்லுபடியாகும். உயில், power எழுதி கொடுத்தல் இதில் அடங்கும். இது தவிர்த்து இந்திய சட்டம் அங்கீகரித்த stamp paper, revenue stamp, court stamp ஒட்டிய பத்திரங்களில் கையெழுத்திடுபவர் சட்டப்படி அதற்கு பொறுப்பானவர் ஆகிறார். எனினும் சில பத்திரங்கள் பதிவு செய்தால் மட்டுமே முழு தகுதி பெறும்.அசுரன் wrote: கம்பெனி டீட்களில் சாதாரண வழக்கறிஞர்கள் சட்ட ஆலோசகராக கையெழுத்திட முடிமா என்றும் தங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
பல கேள்விகள் உள்ளது...
முதலில் சுலபமான கேள்வி
ஒரு தாளில் பென்சிலில் எழுதுவதை அழிப்பது சுலபமாக இருக்கிறது, ஆனால் இங் , பால் பாயிண்ட் பேனாவில் எழுதுவதை அழிப்பது கடினமாக உள்ளது.. இது ஏன்?
முதலில் சுலபமான கேள்வி
ஒரு தாளில் பென்சிலில் எழுதுவதை அழிப்பது சுலபமாக இருக்கிறது, ஆனால் இங் , பால் பாயிண்ட் பேனாவில் எழுதுவதை அழிப்பது கடினமாக உள்ளது.. இது ஏன்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
எனக்கு தெரிந்த பதில்:சதாசிவம் wrote:பல கேள்விகள் உள்ளது...
முதலில் சுலபமான கேள்வி
ஒரு தாளில் பென்சிலில் எழுதுவதை அழிப்பது சுலபமாக இருக்கிறது, ஆனால் இங் , பால் பாயிண்ட் பேனாவில் எழுதுவதை அழிப்பது கடினமாக உள்ளது.. இது ஏன்?
பென்சிலால் எழுதும் போது அது காகிதத்தால் அதிகம் உறிஞ்சப்படுவதில்லை, பென்சிலின் எழுத்துக்கள் ஈரப்பதம் இல்லாத தன்மை உடையதால் எளிதில் அழிக்க முடிகிறது.
பேனா அல்லது பால் பாயின்ட்டில் எண்ணை போன்ற அல்லது திரவ வடிவிலான இங்கை பயன்படுத்துவதால் காகிதம் அதை எளிதில் உறிஞ்சி அதன் நிலைப்பாட்டில் இருந்து மாறுகிறது. அதனால் அதை அழிக்க எளிதில் முடிவதில்லை.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
அசுரன், திரி மிகவும் நல்ல முறையில் போகிறது. சில சமயம் கேள்விகள் வேறு பக்கத்திலும் பதில்கள் வேறு பக்கத்திலும் இருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு லிங்க் மாதிரி கொடுத்து அந்த லிங்க் ஐ தட்டும்போது கேள்வி/ அதற்கு உரிய பதில்கள் /விமரிசனங்கள் படிக்க சுவாரஸ்யமாகவும்/ அறிவுபூர்வமாகவும் இருக்கும். பண்ண முடியுமா ? உங்கள் கருத்து என்ன என்று தெரியபடுத்தவும்.
ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
ஐயா இதில் கேட்கப்படும் கேள்விகளையும் பதில்களையும் முதல் பக்கத்தில் தொடுத்து அழகாக தருகிறேன். நீங்க சொல்லிட்டா பிறகு அப்பீல் ஏது?T.N.Balasubramanian wrote:அசுரன், திரி மிகவும் நல்ல முறையில் போகிறது. சில சமயம் கேள்விகள் வேறு பக்கத்திலும் பதில்கள் வேறு பக்கத்திலும் இருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு லிங்க் மாதிரி கொடுத்து அந்த லிங்க் ஐ தட்டும்போது கேள்வி/ அதற்கு உரிய பதில்கள் /விமரிசனங்கள் படிக்க சுவாரஸ்யமாகவும்/ அறிவுபூர்வமாகவும் இருக்கும். பண்ண முடியுமா ? உங்கள் கருத்து என்ன என்று தெரியபடுத்தவும்.
ரமணியன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
அசுரன் wrote:ஐயா இதில் கேட்கப்படும் கேள்விகளையும் பதில்களையும் முதல் பக்கத்தில் தொடுத்து அழகாக தருகிறேன். நீங்க சொல்லிட்டா பிறகு அப்பீல் ஏது?T.N.Balasubramanian wrote:அசுரன், திரி மிகவும் நல்ல முறையில் போகிறது. சில சமயம் கேள்விகள் வேறு பக்கத்திலும் பதில்கள் வேறு பக்கத்திலும் இருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு லிங்க் மாதிரி கொடுத்து அந்த லிங்க் ஐ தட்டும்போது கேள்வி/ அதற்கு உரிய பதில்கள் /விமரிசனங்கள் படிக்க சுவாரஸ்யமாகவும்/ அறிவுபூர்வமாகவும் இருக்கும். பண்ண முடியுமா ? உங்கள் கருத்து என்ன என்று தெரியபடுத்தவும்.
ரமணியன்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
Page 7 of 14 • 1 ... 6, 7, 8 ... 10 ... 14
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» போட்டித் தேர்வுகளுக்கான பொது அறிவு, அறிவியல் கேள்வி - பதில்
» நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு கேள்வி பதில் வடிவில்...
» இந்த பாடலின் வரிகள் தெரிந்தால் யாராவது சொல்லுகள்???...பாடலை முழுவதுமாக கேளுங்கள்
» பதில் தெரிந்தால் சொல்லுங்கள்
» தெரிந்தால் பதில் சொல்லுங்கள்
» நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு கேள்வி பதில் வடிவில்...
» இந்த பாடலின் வரிகள் தெரிந்தால் யாராவது சொல்லுகள்???...பாடலை முழுவதுமாக கேளுங்கள்
» பதில் தெரிந்தால் சொல்லுங்கள்
» தெரிந்தால் பதில் சொல்லுங்கள்
Page 7 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|