Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
+20
jenisiva
M.M.SENTHIL
mbalasaravanan
சதாசிவம்
கரூர் கவியன்பன்
positivekarthick
சிவா
ராஜ்அருண்
பூவன்
டார்வின்
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
krishnaamma
செம்மொழியான் பாண்டியன்
அருண்
ராஜு சரவணன்
ராஜா
ஜாஹீதாபானு
அசுரன்
24 posters
Page 3 of 14
Page 3 of 14 • 1, 2, 3, 4 ... 8 ... 14
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
First topic message reminder :
நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.
முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:
வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?
நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.
முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:
வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?
Last edited by அசுரன் on Tue Oct 15, 2013 5:44 pm; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
நான் ரிடர்ன் வேல்வ் போன்று இருக்குமோ?டார்வின் wrote:மனித தோலில் உள்ள துளைகள் வளியாக உள்பக்கம் திரவம் ஊடுருவ முடியுமா ?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
அங்கே பாத்திரத்தை காணோம் என்று சொல்றேன் , இங்கே வந்து அச்சய பாத்திரம் அப்படினு நிற்கிறீங்க அண்ணாநான் ரிடர்ன் வேல்வ் போன்று இருக்குமோ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
நண்பரே உங்கள் கேள்விக்கான பதில் - தோலில் அல்லது தோல் வழியாக திரவம் ஊடுருவாது.டார்வின் wrote:மனித தோலில் உள்ள துளைகள் வளியாக உள்பக்கம் திரவம் ஊடுருவ முடியுமா ?
[You must be registered and logged in to see this link.]
ஏனெனில் தோலின் அடுக்குகள் ஒரு நல்ல வாட்டர் ரெசிஸ்டென்ட்டாக வேலை செய்.கின்றது.
எண்ணை பசை போன்ற திரவம் தோலின் அடுக்குகளில் சுரப்பதால் இது தண்ணீர் உட்புகாமல் உடலை பாதுகாக்கின்றது.Water resistance: The skin acts as a water resistant barrier so essential nutrients aren't washed out of the body. The [b]nutrients and oils that help hydrate the skin are covered by the most outer skin layer[u][/u][/b], the epidermis. This is helped in part by the sebaceous glands that release sebum, an oily liquid. Water itself will not cause the elimination of oils on the skin, because the oils residing in our dermis flow and would be affected by water without the epidermis wrote:
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
ஓரளவிற்கு சாத்தியமே,பதியப்பட்ட நினைவுகள் மற்றொருவரால் தூண்டப்படும் போது (நினைவுறுத்தும் போது )விழித்து கொள்ள வாய்ப்புகள் உண்டு .முழுதாக வெற்றி கிடைக்கும் என்று நம்பமுடியாது .தன்னிச்சையாக செயல்படுமெனில் அவருக்கே தெரியாமல் அவர் விமானி ஆகியிருப்பார் (spilt personality )செம்மொழியான் பாண்டியன் wrote:மூளை மாற்று அறுவைச் சிகிச்சை ஒருவேளை சாத்தியமானால் (தற்போது சோதனை நிலையில் என்று கேள்வி) மாற்று மூளைக்காரர் விமானி எனில் பின்னவரும் விமானியாதல் சாத்தியமா ?( ரொம்பநாளாக் கேட்டுரணும்ன்னு தவியாய்த் தவிச்சுக்கிட்டு இருக்கேன் )
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
டார்வின் கூற்றுப்படி குரங்கில் இருந்து பிரிந்தவன் மனிதன் .ஒரே உருவமுள்ள குரங்கிலிருந்து வேறு விதமான மனிதர்கள் உருவானது போல ,A,B, ரத்த வகைகளின் antigen ,antibodies கலப்பு விகிதம் மாறுபட்டு மற்ற ரத்த வகைகள் உருவாகியிருக்கலாம்T.N.Balasubramanian wrote:அடுத்தக் கேள்வி
ஆதி நாளில் , ஆதாம் --ஏவாள் என்ற இருவரே நம் சந்ததிக்கு மூதாதையர்.
பேச்சுக்கு , ஆதாம் --ரத்தப்பிரிவு "A " என்று வைத்துக்கொள்வோம்.
ஏவாள் ---ரத்தப்பிரிவு "B " என்போம் ,
அப்படி என்றால் பிற்கால சந்ததி A ஆகவோ B ஆகவோ அல்லது AB ஆகவோதானே இருக்கவேண்டும். " O " பிரிவு + , - உட்பிரிவுகள் எப்படி?
ரமணியன்
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
யாரோ வேற்று கிரக மனிதன் வந்திருக்காப்ல தெரியுது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
Mars லருந்து வர கொஞ்சம் லேட் ஆகிடுத்துயினியவன் wrote:யாரோ வேற்று கிரக மனிதன் வந்திருக்காப்ல தெரியுது
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
முடியும் டார்வின் திரவமாக அல்ல ஈரப்பதமாக ,அதிக நேரம் குளித்தாலோ ,பாத்திரங்கள் கழுவிய பிறகோ கைகளில் ஏற்படும் சுருக்கங்களை கவனித்திருகீர்களா.சருமம் வறட்சி அடையும் போதும் ஈரப்பதத்தை எடுத்துகொள்ளும்டார்வின் wrote:மனித தோலில் உள்ள துளைகள் வளியாக உள்பக்கம் திரவம் ஊடுருவ முடியுமா ?
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
சிறந்த திரி துவங்கியுள்ளீர்கள் அசுரன்! பாராட்டுக்கள்.
உறவுகளின் பங்களிப்பு சிறப்பானதாக உள்ளது!
உறவுகளின் பங்களிப்பு சிறப்பானதாக உள்ளது!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
ஐயம் இட்டு உண் என்றும் கூறிவிட்டு
ஏற்பது இகழ்ச்சி என்றும் கூறப்படுகிறதே..ஏன்?
Page 3 of 14 • 1, 2, 3, 4 ... 8 ... 14
Similar topics
» போட்டித் தேர்வுகளுக்கான பொது அறிவு, அறிவியல் கேள்வி - பதில்
» நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு கேள்வி பதில் வடிவில்...
» இந்த பாடலின் வரிகள் தெரிந்தால் யாராவது சொல்லுகள்???...பாடலை முழுவதுமாக கேளுங்கள்
» பதில் தெரிந்தால் சொல்லுங்கள்
» தெரிந்தால் பதில் சொல்லுங்கள்
» நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு கேள்வி பதில் வடிவில்...
» இந்த பாடலின் வரிகள் தெரிந்தால் யாராவது சொல்லுகள்???...பாடலை முழுவதுமாக கேளுங்கள்
» பதில் தெரிந்தால் சொல்லுங்கள்
» தெரிந்தால் பதில் சொல்லுங்கள்
Page 3 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|