Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
+20
jenisiva
M.M.SENTHIL
mbalasaravanan
சதாசிவம்
கரூர் கவியன்பன்
positivekarthick
சிவா
ராஜ்அருண்
பூவன்
டார்வின்
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
krishnaamma
செம்மொழியான் பாண்டியன்
அருண்
ராஜு சரவணன்
ராஜா
ஜாஹீதாபானு
அசுரன்
24 posters
Page 14 of 14
Page 14 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
First topic message reminder :
நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.
முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:
வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?
நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.
முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:
வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?
Last edited by அசுரன் on Tue Oct 15, 2013 5:44 pm; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
T.N.Balasubramanian wrote:
( கல்யாணம் ஆனவர்கள் ஆயுள் முடியும் வரை கைதிகள் தான் --இந்த விளக்கம்தான் தேவை பட்ட ஒன்றா?)
ரமணியன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
சிவா wrote:முதல் பதில் தான் தேவைப்பட்டது! இரண்டாவது தண்டனை நாம் விரும்பி ஏற்றுக் கொள்வதுதானே! அதனால் அதை குறை கூற முடியாது! கூறினால் தண்டனை அதிகரிக்கும் என்ற பயம் என்று தவறாக நினைக்க வேண்டாம்!T.N.Balasubramanian wrote:பொதுவாக ஆயுள் கைதி என்றால் அவர் உயிர் பிரியும் வரை ,கைதி என்பது தான் . ஆனால் நன்னடத்தை காரணமாக 14 ஆண்டுகள் முடிந்தவுடன் , காந்தி ஜெயந்தி போன்ற தேசிய தலைவர் பிறந்த தினத்தை முன்னிட்டு , விடுதலை செய்வது நடை முறையில் உள்ளது. உரிமை கோரமுடியாது.சிவா wrote:ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முழுதும் ஜெயிலில் கழிக்க வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட வருடம் மட்டும்தானா?
( கல்யாணம் ஆனவர்கள் ஆயுள் முடியும் வரை கைதிகள் தான் --இந்த விளக்கம்தான் தேவை பட்ட ஒன்றா?)
ரமணியன்
நம்பிவிட்டோம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
அசுரனின் திரி நல்ல திரிதான் ! ஒழுங்காகத் திரித்தால் பயனுடையதாகும் !
வழக்கறிஞர் - வழக்கு மற்றும் சட்டங்களை நன்கு அறிந்தவர் ! வழக்குரைஞர் - வழக்கை நீதிமன்றத்தில் எடுத்துரைப்பவர் !இதுதான் சொற்பொருள் வேறுபாடு ! ‘அறிஞர்’ என்ற பாராட்டு ‘வழக்குரைஞர்’ என்பதில் இல்லை ! நடைமுறையில் இருவருமே நீதிமன்றத்தில் வழக்காடுபவர்களே!
வழக்கறிஞர் - வழக்கு மற்றும் சட்டங்களை நன்கு அறிந்தவர் ! வழக்குரைஞர் - வழக்கை நீதிமன்றத்தில் எடுத்துரைப்பவர் !இதுதான் சொற்பொருள் வேறுபாடு ! ‘அறிஞர்’ என்ற பாராட்டு ‘வழக்குரைஞர்’ என்பதில் இல்லை ! நடைமுறையில் இருவருமே நீதிமன்றத்தில் வழக்காடுபவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
மிக்க நன்றி ஐயா!.Dr.S.Soundarapandian wrote:அசுரனின் திரி நல்ல திரிதான் ! ஒழுங்காகத் திரித்தால் பயனுடையதாகும் !
வழக்கறிஞர் - வழக்கு மற்றும் சட்டங்களை நன்கு அறிந்தவர் ! வழக்குரைஞர் - வழக்கை நீதிமன்றத்தில் எடுத்துரைப்பவர் !இதுதான் சொற்பொருள் வேறுபாடு ! ‘அறிஞர்’ என்ற பாராட்டு ‘வழக்குரைஞர்’ என்பதில் இல்லை ! நடைமுறையில் இருவருமே நீதிமன்றத்தில் வழக்காடுபவர்களே!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
enakku birth certificate illai... (DOB 10-04-1993).. ithanai vanga eliya murai enthuendru koori enkku uthavi seiyungal.
nandhaselva- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 25/09/2013
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
nandhaselva wrote:enakku birth certificate illai... (DOB 10-04-1993).. ithanai vanga eliya murai enthuendru koori enkku uthavi seiyungal.
நீங்கள் பிறந்த போது அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பிறப்புப் பதிவேட்டில் பதிவு செய்து வைத்திருப்பர்.அந்த ஆதாரத்தைக் கொண்டுசென்றால் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வட்டாட்சியர் அவர்களின் கையொப்பத்தோடு பதிவும் செய்துகொள்ள வேண்டுமென நினைக்கிறேன் .ஆதாரம் இல்லாத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து செய்தித்தாளில் அறிவிப்புக்கொடுத்து பின்னர் பதிவுமூப்பு அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம் .மற்ற உறவுகளின் பதில்களையும் கேளுங்கள் ஏனென்றால் ( தற்போது சட்டத்தில் ஏதேனும் மாற்றமிருக்கலாம்)
[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
இது போன்ற கேள்விகளை வேறு திரியில் கேட்கலாமே ?செம்மொழியான் பாண்டியன் wrote:நீங்கள் பிறந்த போது அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பிறப்புப் பதிவேட்டில் பதிவு செய்து வைத்திருப்பர்.அந்த ஆதாரத்தைக் கொண்டுசென்றால் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வட்டாட்சியர் அவர்களின் கையொப்பத்தோடு பதிவும் செய்துகொள்ள வேண்டுமென நினைக்கிறேன் .ஆதாரம் இல்லாத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து செய்தித்தாளில் அறிவிப்புக்கொடுத்து பின்னர் பதிவுமூப்பு அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம் .மற்ற உறவுகளின் பதில்களையும் கேளுங்கள் ஏனென்றால் ( தற்போது சட்டத்தில் ஏதேனும் மாற்றமிருக்கலாம்)nandhaselva wrote:enakku birth certificate illai... (DOB 10-04-1993).. ithanai vanga eliya murai enthuendru koori enkku uthavi seiyungal.
[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
இது போன்ற கேள்விகளுக்கு கேள்வி-பதில் பகுதி உள்ளது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
பயனுள்ள இத்திரி தொடர உறவுகள் உதவலாமே !!!!
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Page 14 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
Similar topics
» போட்டித் தேர்வுகளுக்கான பொது அறிவு, அறிவியல் கேள்வி - பதில்
» நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு கேள்வி பதில் வடிவில்...
» இந்த பாடலின் வரிகள் தெரிந்தால் யாராவது சொல்லுகள்???...பாடலை முழுவதுமாக கேளுங்கள்
» பதில் தெரிந்தால் சொல்லுங்கள்
» தெரிந்தால் பதில் சொல்லுங்கள்
» நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு கேள்வி பதில் வடிவில்...
» இந்த பாடலின் வரிகள் தெரிந்தால் யாராவது சொல்லுகள்???...பாடலை முழுவதுமாக கேளுங்கள்
» பதில் தெரிந்தால் சொல்லுங்கள்
» தெரிந்தால் பதில் சொல்லுங்கள்
Page 14 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|