Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
+20
jenisiva
M.M.SENTHIL
mbalasaravanan
சதாசிவம்
கரூர் கவியன்பன்
positivekarthick
சிவா
ராஜ்அருண்
பூவன்
டார்வின்
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
krishnaamma
செம்மொழியான் பாண்டியன்
அருண்
ராஜு சரவணன்
ராஜா
ஜாஹீதாபானு
அசுரன்
24 posters
Page 11 of 14
Page 11 of 14 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
First topic message reminder :
நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.
முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:
வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?
நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.
முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:
வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?
Last edited by அசுரன் on Tue Oct 15, 2013 5:44 pm; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால் எந்த நாடுகளுக்கு விசா இல்லாத பயணம் சாத்தியம் ?
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
லண்டன், அக்.4-
உலக நாடுகளில் இங்கிலாந்து நாட்டுக் குடிமக்களே விசா அனுமதி இல்லாமல் 173 நாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்கள். இவர்களுக்கு இணையாக பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாட்டு மக்களும் இத்தகைய பயண வாய்ப்பினைப் பெறுகின்றனர். இந்தத் தகவல்கள் ஹென்லி மற்றும் பங்குதாரர்கள் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள விசா கட்டுப்பாடு அட்டவணையில் வெளிவந்துள்ளன.
இந்த கணிப்பின்படி குறிப்பிடப்பட்டுள்ள முதல் பத்து நாடுகளில் ஒன்பதில் ஐரோப்பிய யூனியன் நாடுகளே இடம் பெறுகின்றன. இந்த அட்டவணையின் பத்தாவது இடத்தை அமெரிக்கா பெறுகின்றது. இதில், இந்தியா 52 நாடுகளுக்கு விசா இல்லாமலோ அல்லது உடனடி விசா பெறக்கூடிய வகையிலோ செல்லக்கூடிய அனுமதி பெற்றிருப்பதன் மூலம் 74 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த அட்டவணையின் கடைசி இடத்தில் இருப்பது ஆப்கானிஸ்தான் நாடாகும். 28 நாடுகளே ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு இந்த வசதிகளை அளித்துள்ளன. ஈராக் 31 நாடுகளின் அனுமதியைப் பெற்றிருப்பதன் மூலம் கடைசியில் இரண்டாவது இடத்தையும், பாகிஸ்தானும், சோமாலியாவும் 32 நாடுகளுக்கு இவ்வாறு செல்ல முடியும் என்பதால் கடைசி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் அளித்துள்ள பாஸ்போர்ட் தகவல்படி இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 52 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த உடனடி விசா சேவையைப் பெறலாம். இதில் 28 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் இலவச அனுமதி அளிக்கின்றன. எனினும், இந்த அனுமதி தொழில்நுட்ப எல்லை அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் முடிவின்படியே செயல்படுத்தப்படும். சுற்றுலா தவிர வேறு செயல்பாடுகளுக்காக அங்கு செல்லும் நபர்களுக்கு விசா அல்லது வேலை அனுமதி பெறுவது கட்டாயமாகின்றது.
நேப்பாள் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் இந்தியக் குடிமக்களுக்கு வேலை, சுற்றுலா போன்ற அனைத்திற்கும் இலவச அனுமதி அளிக்கின்றன. அதுபோல், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் குடியிருக்கும் நாடுகளும் சிலசமயம் இத்தகைய விசா விதி முறைகளை நிர்ணயம் செய்கின்றன என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
----
[You must be registered and logged in to see this link.]
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
அனைவருக்கும்
மின் விசிறி எவ்வாறு சுற்றுகிறது?
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
மின் விசிறி எவ்வாறு சுற்றுகிறது?
KINGUMAR- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
உற்பத்தி ஆகும் மின்சாரம் சேமிக்க முடியாது. தேவைக்கு தகுந்தபடி மின் உற்பத்தி அதிகரிக்க /குறைக்க வேண்டி வரும். உற்பத்தி ஆகும் மின்சாரம் உபயோகப்படுத்தா நிலையில் வீணாகும்.அசுரன் wrote:இந்த கேள்வியை நான் ஏற்கெனவே கேட்டது தான். ஆனால் சரியான பதில் வரவில்லை என்றே நினைக்கிறேன்.
கேள்வி : மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் நுகர்வோருக்கு விநியோகிக்கும் வரை எப்படி சேமித்து வைக்கப்படுகிறது. அல்லது உற்பத்தியாகும் மின்சாரம் நேரடியாக மின்மாற்றிகள் வழியாக வந்து நமது இல்லங்களை அடைகிறதா?
பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திலும் மின் வாரியதிலும் "Load centre " என்று ஒரு முக்கியமான அலுவலகம் உண்டு. ஒவ்வொரு பகுதியின் தேவை அதற்கு தெரியவரும்.
அதற்கு தகுந்த மாதிரி மின்சாரம் அங்கே அனுப்பப்படும். எந்த நிலயதில் இருந்து மின்சாரத்தை அந்த பகுதிக்கு அனுப்பினால் ,இழப்புகள் குறையுமோ ( Transmission loss , iron loss போன்ற இழப்புகள்) அந்த மின்னிலயதில் இருந்து மின்சாரம் அனுப்பப்படும்.
நீர் நிலை மின்சாரம், அனல் மின்சாரம் தேவைக்கு ஏற்ப அதிகப்படுத்த/ குறைக்க அனுப்பப்படும் inputs மாறுபடும். switch போட்டவுடன் கிடைக்கும் மின்சாரம் , தயாரிக்க
திட்டமிடுதல்,சம்பந்தப்பட்ட கருவிகள் தயாரித்தல்,அவைகளை நிர்மாணிப்பது, மின்சாரம் உண்டாக்குவது , அதை தேவைப்பட்ட இடங்களுக்கு அனுப்புவது முதலிய வேலைகள் திருப்திகரமாக செய்து முடிக்க 5/6 ஆண்டுகள் ஆகும்
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
படிக்கர காலத்துல தூங்கிட்டு இப்பவந்து காத்தாடி எப்படி சுத்துது மின் விசிறி எப்படி சுத்துதுன்னு ! ஏதாவது நல்ல கேள்வியா கேளுப்பா.
raghuramanp- பண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
நுரையீரல் நீரிலிருக்கும் ஆக்சிஜென் ஐ பிரித்தெடுக்கும் திறன் இல்லாததே காரணம்.நாம் நினைப்பது போல் தண்ணீருக்கு அடியில் ஆக்சிஜென் இருப்பதில்லை ,ஏனென்றால் 2 ஹைட்ரஜென் அணுக்கள் +1 ஆக்சிஜென் அணு இணையும் போது நீராக மாறிவிடும் H2O . இங்கு ஆக்சிஜென் தன் வடிவத்தை மாற்றிகொள்கிறது.இணைவுக்கு உட்படாத ஆக்சிஜென் மூலக்கூறுகள் நீரில் கரைந்து காணபடுகிறது. இந்த குறைந்த அளவு ஆக்சிஜென் மீன்கள் செவுள்கள் மூலம் எடுத்துகொள்கிறது.நமது நுரையீரலுக்கு அந்த தன்மை இல்லை .அசுரன் wrote:தண்ணீருக்கு அடியில் நீரில் ஆக்சிஜன் இருந்தும் நம்மால் ஏன் சுவாசிக்க முடியவில்லை??
நம் நுரையீரல் ப்ளுரோகார்பன் ல் கரைந்திருக்கும் ஆக்சிஜென் ஐ எடுத்துகொள்ளும் தன்மை கொண்டது .இதை தான் குற்றவாளிகளிடம் உண்மையை தெரிந்து கொள்ள பயன் படுத்துகிறார்கள்
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
நான் சொன்னத நம்பல அசுரன் - இந்த மாதிரி ஜாக்ரபி, இஸ்த்திரி எல்லாம் சொன்னா சரிதான்னு சொல்லிடுவாறு பாருங்கராஜ்அருண் wrote: நுரையீரல் நீரிலிருக்கும் ஆக்சிஜென் ஐ பிரித்தெடுக்கும் திறன் இல்லாததே காரணம்.நாம் நினைப்பது போல் தண்ணீருக்கு அடியில் ஆக்சிஜென் இருப்பதில்லை ,ஏனென்றால் 2 ஹைட்ரஜென் அணுக்கள் +1 ஆக்சிஜென் அணு இணையும் போது நீராக மாறிவிடும் H2O . இங்கு ஆக்சிஜென் தன் வடிவத்தை மாற்றிகொள்கிறது.இணைவுக்கு உட்படாத ஆக்சிஜென் மூலக்கூறுகள் நீரில் கரைந்து காணபடுகிறது. இந்த குறைந்த அளவு ஆக்சிஜென் மீன்கள் செவுள்கள் மூலம் எடுத்துகொள்கிறது.நமது நுரையீரலுக்கு அந்த தன்மை இல்லை .
நம் நுரையீரல் ப்ளுரோகார்பன் ல் கரைந்திருக்கும் ஆக்சிஜென் ஐ எடுத்துகொள்ளும் தன்மை கொண்டது .இதை தான் குற்றவாளிகளிடம் உண்மையை தெரிந்து கொள்ள பயன் படுத்துகிறார்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
எனக்கும் இது சரியென்றுபடுகிறது.. அறிவியல், பொது அறிவு குறித்த கேள்விகள் மட்டும் இங்கே விவாதிக்கலாம்..அசுரன் wrote:அப்படியே செய்யலாம் பாண்டியன்.செம்மொழியான் பாண்டியன் wrote:அசுரன் அண்ணா இந்தத்திரியில் அறிவியல் சார்ந்த கேள்விகளை மட்டும் அனுமதிக்கலாமே மற்ற கேள்விகளுக்கு இன்னொரு திரி துவங்களாமே ?நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இது பற்றி ?அசுரன் wrote:குழப்புறீங்கயினியவன் wrote:காதலிப்பது சரியோ தவறோஅசுரன் wrote:
சரியோ தவறோ! தேவையானவர்களுக்கு சரி என்றும் தேவையில்லை என நினைப்பவர்களுக்கு தவறென்றும் படுகிறது.
உண்மையில் சூழ்நிலையே இதை தீர்மானிக்கிறது.
காதலிச்சா சரியா காதலிங்க![]()
மற்ற நண்பர்களின் கருத்துகளையும் கேட்கலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
நண்பரே இங்குள்ள பல கேள்விகள் விட்டதை பிடிப்பதற்காகவோ, தெரியாததை தெரிந்து கொள்வதற்காகவே கேட்கப்படுகிறது... இது போன்ற பின்னூட்டங்களைத் தவிர்த்து ஆக்கபூர்வமான பதிவுகளைத் தாருங்கள்...raghuramanp wrote:படிக்கர காலத்துல தூங்கிட்டு இப்பவந்து காத்தாடி எப்படி சுத்துது மின் விசிறி எப்படி சுத்துதுன்னு ! ஏதாவது நல்ல கேள்வியா கேளுப்பா.
மேசை மின்விசிறியும்,, சீலிங் விசிறியும் ஒரே திசையில் சுற்றுவதில்லை..அறிவியல் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது..அதைத் தேடித் தெரிந்து கொள்ளவே இத்திரி...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
ஆமாம் அய்யாசதாசிவம் wrote:நண்பரே இங்குள்ள பல கேள்விகள் விட்டதை பிடிப்பதற்காகவோ, தெரியாததை தெரிந்து கொள்வதற்காகவே கேட்கப்படுகிறது... இது போன்ற பின்னூட்டங்களைத் தவிர்த்து ஆக்கபூர்வமான பதிவுகளைத் தாருங்கள்...raghuramanp wrote:படிக்கர காலத்துல தூங்கிட்டு இப்பவந்து காத்தாடி எப்படி சுத்துது மின் விசிறி எப்படி சுத்துதுன்னு ! ஏதாவது நல்ல கேள்வியா கேளுப்பா.
மேசை மின்விசிறியும்,, சீலிங் விசிறியும் ஒரே திசையில் சுற்றுவதில்லை..அறிவியல் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது..அதைத் தேடித் தெரிந்து கொள்ளவே இத்திரி...
சிலர் தரும் பின்னூட்டங்களில் தகவல் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருப்பதில்லை.ஒரு திரி துவங்கப்படுகிறதென்றால்,
தொடர்ந்து வரும் கருத்துரைகள் அத்திரியை மேலும் மெருகூட்டுவதாக அமையவேண்டும்.துவங்கியவரால் தொடர்ந்து வரமுடியாத சூழலில் தடையின்றி நடத்திச்செல்ல பின்னூட்டங்கள் துணைபுரிய வேண்டும்.
(இது யாரையும் குறித்துச் சொன்னதல்ல)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Page 11 of 14 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» போட்டித் தேர்வுகளுக்கான பொது அறிவு, அறிவியல் கேள்வி - பதில்
» நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு கேள்வி பதில் வடிவில்...
» இந்த பாடலின் வரிகள் தெரிந்தால் யாராவது சொல்லுகள்???...பாடலை முழுவதுமாக கேளுங்கள்
» பதில் தெரிந்தால் சொல்லுங்கள்
» தெரிந்தால் பதில் சொல்லுங்கள்
» நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு கேள்வி பதில் வடிவில்...
» இந்த பாடலின் வரிகள் தெரிந்தால் யாராவது சொல்லுகள்???...பாடலை முழுவதுமாக கேளுங்கள்
» பதில் தெரிந்தால் சொல்லுங்கள்
» தெரிந்தால் பதில் சொல்லுங்கள்
Page 11 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|