புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பற ... பற ... நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
பற ... பற ...
நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வெளியீடு மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ் சாலை தேனாம்பேட்டை ,சென்னை .18.விலை ரூபாய் 30.
தொலைபேசி 9841436213.
இனிய நண்பர் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அவர்கள் பொதிகை மின்னல் மாத இதழ் ஆசிரியர் .பல படைப்பாளிகள் இதழ் தொடங்கியதும் படைப்பதில் தொய்வு வரும் .ஆனால் இவரோ படைப்பு , பத்திரிக்கை என்ற இரண்டு குதிரையிலும் லாவகமாக பயணிப்பவர் .ஆற்றல் மிக்கவர் .சிறந்த பண்பாளர் .மனித நேயம் மிக்கவர் . மதுக் கடைகளை மூடு என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தி கவிதைகளை தனது மின்னல் கலைக்கூடம் சார்பாக நூலாக வெளியிட்டவர் .புகையிலை ஒழிப்போம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தி கவிதைகளை மின்னல் கலைக்கூடம் சார்பாக நூலாக வெளியிட்டவர் .சமுதாய ஈடுபாடு உள்ளவர் .
பற ... பற ... என்ற நூலின் தலைப்பே பறவைகளை நினைவூட்டி விடுகின்றது .நூல் முழுவதும் பறவைகள் ! பறவைகள் ! பறவைகள் !
பற்றிய ஹைக்கூ கவிதைகள் படிக்கும் வாசகனுக்கு சிறகுகள் முளைக்க வைக்கின்றன .அட்டைப்பட வடிவமைப்பு .உள் அச்சு,பறவைகள் புகைப்படங்கள் என யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .பாராட்டுக்கள் .மின்னல் கலைக்கூடத்தின் பெருமை மிகு படைப்பாக வந்துள்ளது .
இந்த நூலை இலக்கிய பறவைகளின் இனிய வேடந்தாங்கலாய் ஊஉக்கமலிது உற்சாகப்படுத்தும் கவிஞர் சீனி .இரவி பாரதி அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் திருக்குறளில் ஆழ்ந்த புலமை உள்ளவர் என்பதால் மறக்காமல் நண்பர்கள் கவிஞர்கள் பெயர் குறிப்பிட்டு நன்றியை பதிவு செய்துள்ளார் .என் பெயரும் உள்ளது .நூல் ஆசிரியருக்கு இது மூன்றாவது நூல் முத்தாய்ப்பாக வந்துள்ளது .முத்திரை பதிக்கும் நூலாக வந்துள்ளது . பாராட்டுக்கள் .
பறவைகளை என்றும் நேசிப்போம் !
உயிர்வதை வேண்டாம் யோசிப்போம் !
கல்வெட்டு வரிகள் நூல் படிக்கும் வாசகர்களை சிந்திக்க வைக்கின்றன பறவை நேசம் விதைக்கின்றது .
தோட்ட உரிமையாளர்கள் என்று சொல்லி பட்டா வைத்துக் கொண்டு மார் தட்டும் முதலாளிகளின் தலையில் கொட்டும் வண்ணம் ஒரு ஹைக்கூ .
பறந்து வந்து இறங்கும்
தோட்ட உரிமையாளர்கள்
பறவைக் கூட்டம் !
மனிதர்களில் பலர் பிறரை நேசிப்பதில்லை .இன்னும் சிலர் தன்னையே நேசிப்பது இல்லை .தன்னையே விரும்பாத மனிதர்களும் பூமியில் உண்டு .அவர்களுக்கான ஹைக்கூ ஒன்று .மிக நன்று. காட்சிப் படுத்தும் ஹைக்கூ .
தன்னையே காதலிக்கும்
ஒற்றைச் சிட்டுக்குருவி
கண்ணாடியில் அலகுகொத்தி !
துன்பம் தந்தவனுக்கும் இன்பம் தரும் அகிம்சை வாதியாக கிளியை சித்தரிக்கும் ஹைக்கூ .
கூண்டில் அடைத்தவனுக்கு
கூழ் ஊற்றுகிறது
சோதிடக் கிளி !
நன்மை செய்யும் பறவைகளுக்கு தீமை செய்யும் மனிதர்களை சாடும் விதமாக .புத்திப் புகட்டும் விதமாக உள்ள ஹைக்கூ .பாசமாக வளர்த்த சேவலும் விருந்தாடி வந்து விட்டால் விருந்தாகி விடும் அவலம் சுட்டும் ஹைக்கூ .
அதிகாலை ஐந்து மணி
கூவி எழுப்பிய சேவல்
குழம்பில் கொதித்தது !
உலகின் மிகப்பெரிய அஞ்சல் துறை உள்ள நாடு இந்தியா .இந்த அஞ்சல் துறை க்கு முன்னோடியான பறவையை நினைவூட்டும் ஹைக்கூ .
மனித வரலாற்றில்
முதல் தபால்காரன்
தூதுப்புறா !
பறவைகளை ஆய்வு செய்து என்ன பறவை என்ன நிறம் .என்ன குரல். என்ன செய்யும் இப்படி பல தகவல்களை ஹைக்கூ கவிதை மூலம் எழுதியது சிறப்பு .பெற்ற அன்னையை மறந்து விடும் அவலம் சாடும் ஹைக்கூ .
விரட்டப்பட்ட அம்மா
வழித்துணையாய் வந்தமரும்
தோளில் புறா !
தொன்மை தகவலும் ஹைக்கூ கவிதையில் பதிவாகி உள்ளது .
மை தொட்டு எழுத
முதலில் உதவியது
சிறகு !
அட்டை முதல் அட்டை வரை பறவைகள் பற்றிய பரவச ஹைக்கூ கவிதைகள் .பறவை பாசம் பறை சாற்றும் விதமாக உள்ளன .பதச் சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்காக எழுதி உள்ளேன் .நூலை வாங்கிப் படித்துப் பயன் பெறுங்கள் .மனித நேயம் தாண்டி பறவை நேயம் கூறும் நூல் . நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வெளியீடு மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ் சாலை தேனாம்பேட்டை ,சென்னை .18.விலை ரூபாய் 30.
தொலைபேசி 9841436213.
இனிய நண்பர் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அவர்கள் பொதிகை மின்னல் மாத இதழ் ஆசிரியர் .பல படைப்பாளிகள் இதழ் தொடங்கியதும் படைப்பதில் தொய்வு வரும் .ஆனால் இவரோ படைப்பு , பத்திரிக்கை என்ற இரண்டு குதிரையிலும் லாவகமாக பயணிப்பவர் .ஆற்றல் மிக்கவர் .சிறந்த பண்பாளர் .மனித நேயம் மிக்கவர் . மதுக் கடைகளை மூடு என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தி கவிதைகளை தனது மின்னல் கலைக்கூடம் சார்பாக நூலாக வெளியிட்டவர் .புகையிலை ஒழிப்போம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தி கவிதைகளை மின்னல் கலைக்கூடம் சார்பாக நூலாக வெளியிட்டவர் .சமுதாய ஈடுபாடு உள்ளவர் .
பற ... பற ... என்ற நூலின் தலைப்பே பறவைகளை நினைவூட்டி விடுகின்றது .நூல் முழுவதும் பறவைகள் ! பறவைகள் ! பறவைகள் !
பற்றிய ஹைக்கூ கவிதைகள் படிக்கும் வாசகனுக்கு சிறகுகள் முளைக்க வைக்கின்றன .அட்டைப்பட வடிவமைப்பு .உள் அச்சு,பறவைகள் புகைப்படங்கள் என யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .பாராட்டுக்கள் .மின்னல் கலைக்கூடத்தின் பெருமை மிகு படைப்பாக வந்துள்ளது .
இந்த நூலை இலக்கிய பறவைகளின் இனிய வேடந்தாங்கலாய் ஊஉக்கமலிது உற்சாகப்படுத்தும் கவிஞர் சீனி .இரவி பாரதி அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் திருக்குறளில் ஆழ்ந்த புலமை உள்ளவர் என்பதால் மறக்காமல் நண்பர்கள் கவிஞர்கள் பெயர் குறிப்பிட்டு நன்றியை பதிவு செய்துள்ளார் .என் பெயரும் உள்ளது .நூல் ஆசிரியருக்கு இது மூன்றாவது நூல் முத்தாய்ப்பாக வந்துள்ளது .முத்திரை பதிக்கும் நூலாக வந்துள்ளது . பாராட்டுக்கள் .
பறவைகளை என்றும் நேசிப்போம் !
உயிர்வதை வேண்டாம் யோசிப்போம் !
கல்வெட்டு வரிகள் நூல் படிக்கும் வாசகர்களை சிந்திக்க வைக்கின்றன பறவை நேசம் விதைக்கின்றது .
தோட்ட உரிமையாளர்கள் என்று சொல்லி பட்டா வைத்துக் கொண்டு மார் தட்டும் முதலாளிகளின் தலையில் கொட்டும் வண்ணம் ஒரு ஹைக்கூ .
பறந்து வந்து இறங்கும்
தோட்ட உரிமையாளர்கள்
பறவைக் கூட்டம் !
மனிதர்களில் பலர் பிறரை நேசிப்பதில்லை .இன்னும் சிலர் தன்னையே நேசிப்பது இல்லை .தன்னையே விரும்பாத மனிதர்களும் பூமியில் உண்டு .அவர்களுக்கான ஹைக்கூ ஒன்று .மிக நன்று. காட்சிப் படுத்தும் ஹைக்கூ .
தன்னையே காதலிக்கும்
ஒற்றைச் சிட்டுக்குருவி
கண்ணாடியில் அலகுகொத்தி !
துன்பம் தந்தவனுக்கும் இன்பம் தரும் அகிம்சை வாதியாக கிளியை சித்தரிக்கும் ஹைக்கூ .
கூண்டில் அடைத்தவனுக்கு
கூழ் ஊற்றுகிறது
சோதிடக் கிளி !
நன்மை செய்யும் பறவைகளுக்கு தீமை செய்யும் மனிதர்களை சாடும் விதமாக .புத்திப் புகட்டும் விதமாக உள்ள ஹைக்கூ .பாசமாக வளர்த்த சேவலும் விருந்தாடி வந்து விட்டால் விருந்தாகி விடும் அவலம் சுட்டும் ஹைக்கூ .
அதிகாலை ஐந்து மணி
கூவி எழுப்பிய சேவல்
குழம்பில் கொதித்தது !
உலகின் மிகப்பெரிய அஞ்சல் துறை உள்ள நாடு இந்தியா .இந்த அஞ்சல் துறை க்கு முன்னோடியான பறவையை நினைவூட்டும் ஹைக்கூ .
மனித வரலாற்றில்
முதல் தபால்காரன்
தூதுப்புறா !
பறவைகளை ஆய்வு செய்து என்ன பறவை என்ன நிறம் .என்ன குரல். என்ன செய்யும் இப்படி பல தகவல்களை ஹைக்கூ கவிதை மூலம் எழுதியது சிறப்பு .பெற்ற அன்னையை மறந்து விடும் அவலம் சாடும் ஹைக்கூ .
விரட்டப்பட்ட அம்மா
வழித்துணையாய் வந்தமரும்
தோளில் புறா !
தொன்மை தகவலும் ஹைக்கூ கவிதையில் பதிவாகி உள்ளது .
மை தொட்டு எழுத
முதலில் உதவியது
சிறகு !
அட்டை முதல் அட்டை வரை பறவைகள் பற்றிய பரவச ஹைக்கூ கவிதைகள் .பறவை பாசம் பறை சாற்றும் விதமாக உள்ளன .பதச் சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்காக எழுதி உள்ளேன் .நூலை வாங்கிப் படித்துப் பயன் பெறுங்கள் .மனித நேயம் தாண்டி பறவை நேயம் கூறும் நூல் . நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
- Sponsored content
Similar topics
» மரவரம் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|