புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10 
25 Posts - 50%
heezulia
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10 
3 Posts - 6%
Raji@123
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10 
7 Posts - 2%
prajai
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது ஜ.ப.ர


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Nov 01, 2009 6:14 pm

http://www.nilacharal.com/ocms/log/11020917.asp

http://www.nilacharal.com/ocms/log/11020917.asp

கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

ஜ.ப.ர

ஹிட்லருமாச்சு, பொட்லருமாச்சு, உங்களுக்கு எப்போது வண்டி வேண்டும் என்று சொன்னீர்கள்?

மணிக்கொடி சீனிவாசன் எழுத்துக்கள்
என்ற தொகுப்பில் அவரின் ஐந்து நகரக் கதைகள் என்ற பகுதியிலிருந்து இரண்டு கதைகள் இதோ - நன்றியுடன்:


ஒரு பெர்லின் கதை

ஹிட்லர் மாறுவேடம் போட்டுக்கொண்டு நகர சோதனை செய்கிறார். பகல் மூன்று மணி இருக்கும். வாடகைக் கார் ஒன்றில் சவாரி செய்துவிட்டு ஒரு ஹோட்டல் வாயிலில் இறங்கினார். வண்டி ஓட்டியவனின் முகவெட்டோ அல்லது சாரத்திய பண்போ அவரைக் கவர்ந்தது.

கூலி கொடுக்கும் சமயம் ஹிட்லர்: டிரைவர், சாயந்திரம் ஆறு மணிக்கு வண்டி வேண்டும். கொண்டு வருகிறாயா?

டிரைவர்: முடியாது ஐயா, ஆறேகால் மணிக்கு சர்வாதிகாரி ஹிட்லர் பிரசங்கம் ஒன்று செய்யப் போகிறார். போகவேண்டும்.

ஹிட்லர்: (மலர்ந்த முகத்துடன்) அப்படியா நல்லது, இதோ கூலி! இரட்டிப்புத் தொகையாக வாங்கிக் கொள்!

டிரைவர் (பணத்தை எண்ணி விட்டு) கிடக்கட்டும் ஐயா, ஹிட்லருமாச்சு, பொட்லருமாச்சு, உங்களுக்கு எப்போது வண்டி வேண்டும் என்று சொன்னீர்கள்?

ஒரு ஜினிவா கதை

(பலநாட்டு ராஜ தந்திரிகளும் கூடி உல்லாசமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆபத்துக்களைப் பற்றிய பேச்சு)

ஒரு ராஜதந்திரி: ஆபத்தாவது விபத்தாவது - இரண்டும் ஒன்றுதான்!

கிளெமான்ஸோ:இல்லை ஐயா, விபத்து வேறு, ஆபத்து வேறு. பிரஸிடெண்ட் வில்ஸன் ஒரு கிணற்றி விழுந்து விட்டார்
என்றால் அது விபத்து. அதிலிருந்து அவர் தப்பிக் கரை சேர்ந்து விட்டார் என்றால் அது ஆபத்து.


******
யார் காது யாரிடம்?

அந்த கிராமத்துப் பள்ளியில் எட்டாவது படித்துக் கொண்டிருந்த சுவாமிநாதனுக்கு எழுத்தாளனாக வேண்டுமென ஆசை. சிறுவர் பத்திரிகைகளுக்குக் கதைகள் அனுப்பி வந்தான். சில கதைகள் பள்ளி முகவரிக்கே திரும்பி வந்தன. அவன் வகுப்பு ஆசிரியராக இருந்த கே.ஜி.கே அவர்களுக்கு மிகவும் கோபம். நீ கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டே. இனிமேல் எங்கே உருப்படப் போறே என்று காதைப் பிடித்துத் திருகி ஒழுங்காப் படி என்று திட்டி அனுப்பினாராம்.

இந்த நிகழ்ச்சிக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆசிரியர் கே.ஜி.கே, தினம் வானொலியில் கேட்கும் இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியைப் பாராட்டி, இந்த நிகழ்ச்சியை நான் தினம் காது கொடுத்துக் கேட்கிறேன். இந்தத் தகவல் தரும் பெரியவரைத்
தரிசிக்க வேண்டும்
என்று வானொலி இயக்குனருக்குக் கடிதம் எழுதினார்.அதைப் படித்த தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் அன்று என் காது உங்களிடம், இன்று உங்கள் காது என்னிடம் என்று ஆசிரியருக்குப் பதில் எழுதினாராம்.

*******
ஓஹோ!


(சில சில்லறை விஷயங்கள்)

சொன்னால் நம்புங்கோ!

1740வது ஆண்டில் சில பிரெஞ்சுப் பயணிகள் வட அமெரிக்காவில் உள்ள லாரன்ஸ் பள்ளத்தாக்கு வழியாகச் சென்று கொண்டிருந்தபோது செவ்விந்தியர்கள் சிலர் ஆளுக்கொரு கோலை கையில் வைத்துக் கொண்டு தரையில் கிடந்த மரப் பந்தை அடித்து வெகு உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். பந்தை அடிக்கும் போதெல்லாம் ஒவ்வொருவரும் ஹோ கி' என்று உரக்க உற்சாகத்துடன் கத்துவதையும் பார்த்தார்கள். செவ்விந்திய மொழியில் இதற்கு பலமாக அடி என்று பொருள். இதுவே பின்பு மருவி ஹாக்கியாகிவிட்டது.

பழங்காலத்தில் தமிழர்கள் தால பத்திரம் என்ற பெயருடைய சிறிய பனை ஓலைச் சுருளை மணமகளின் கழுத்தில் அணிவித்தனர். அதுவே தாலியென ஆனதாம்.

முதன் முதலாக ஜப்பான் நாட்டில் Pantlu(பேண்ட்லூ) என்ற சர்க்கஸ் கோமாளிதான் இந்த வகை ஆடையை அணிந்து வந்தார். அவரது பெயரால் அந்த உடை இப்போது Pant என்று அழைக்கப்படுகிறது.

இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?

ஏன் பிடிக்கும்?

சிறிய தவறு செய்து விட்ட ஒருவன் புதிதாக சிறையில் அடைக்கப்பட்டான். சிறை அவனுக்குப் புதிது.அதிசயமாக ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்தான்.

ஒரு வாரம் கழித்து அவன் அறையிலிருந்தவர்கள் அவனைக் கேட்டார்கள், "உனக்கு யாரை மிகவும் பிடித்திருக்கிறது?"

எனக்கு அந்தக் கோடி அறையில் இருக்கும் முதியவரைத்தான் பிடித்திருக்கிறது என்றான்.

ஏன்?

அவர், உன்னைப் பார்க்கும் போதெல்லாம் என் தம்பி ஞாபகம் வருகிறது' என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்

அப்படியென்றால் அவரிடம் மிகவும் ஜாக்கிரதையாக இரு

ஏன்?'
அவர் தன் தம்பியைக் கொன்று விட்டுத்தான் சிறைக்கு வந்திருக்கிறார்

(ஏழாவது அறிவு - மூன்றாம் பாகம் - திரு. இறையன்பு)

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Nov 01, 2009 6:26 pm

nandhtiha wrote:http://www.nilacharal.com/ocms/log/11020917.asp

http://www.nilacharal.com/ocms/log/11020917.asp

கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

ஒரு பெர்லின் கதை

ஹிட்லர் மாறுவேடம் போட்டுக்கொண்டு நகர சோதனை செய்கிறார். பகல் மூன்று மணி இருக்கும். வாடகைக் கார் ஒன்றில் சவாரி செய்துவிட்டு ஒரு ஹோட்டல் வாயிலில் இறங்கினார். வண்டி ஓட்டியவனின் முகவெட்டோ அல்லது சாரத்திய பண்போ அவரைக் கவர்ந்தது.

கூலி கொடுக்கும் சமயம் ஹிட்லர்: டிரைவர், சாயந்திரம் ஆறு மணிக்கு வண்டி வேண்டும். கொண்டு வருகிறாயா?

டிரைவர்: முடியாது ஐயா, ஆறேகால் மணிக்கு சர்வாதிகாரி ஹிட்லர் பிரசங்கம் ஒன்று செய்யப் போகிறார். போகவேண்டும்.

ஹிட்லர்: (மலர்ந்த முகத்துடன்) அப்படியா நல்லது, இதோ கூலி! இரட்டிப்புத் தொகையாக வாங்கிக் கொள்!

டிரைவர் (பணத்தை எண்ணி விட்டு) கிடக்கட்டும் ஐயா, ஹிட்லருமாச்சு, பொட்லருமாச்சு, உங்களுக்கு எப்போது வண்டி வேண்டும் என்று சொன்னீர்கள்?


பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பது இதுதானோ.........


கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர 677196 கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர 677196 கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர 677196

சிந்திக்கவைக்கும் ரசனையான தொகுப்பு.... நன்றி அக்கா.......... கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர 678642



கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Eegaraitkmkhan
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது  ஜ.ப.ர Logo12
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Nov 01, 2009 7:54 pm

வணக்கம் திரு கான்
நன்றி. உங்களை இங்கு கண்டதில் மகிழ்ச்சி
அன்புடன்
நந்திதா

vkjvinoth
vkjvinoth
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Postvkjvinoth Sun Nov 01, 2009 8:46 pm

நன்றிகள் பல! அருமையான நகைச்சுவை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக