புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உழைப்போம், உயர்வோம்!
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
சமீபத்தில் இந்தியாவின் வயது வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவில் 2001–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டு வரையிலான மக்கள்தொகையில், பிறந்தது முதல் 9 வயது வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கை 0.4 சதவீதம்தான் உயர்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில், 15 வயது முதல் 59 வயது வரையிலான மக்கள் தொகை 25 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த வயதினர்தான் உழைக்கும் வர்க்கத்தினர். இவர்கள் மொத்த மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் இருக்கிறார்கள். ஆக, இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் உழைப்பதற்கு தயாராக உள்ள, உழைப்பதற்கு தகுதியுள்ள, உழைப்பதற்கு நல்ல உடல்நலமுள்ள 60 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.
அமரர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், உழைப்பின் மேன்மையை நன்கு அறிந்ததோடு மட்டுமல்லாமல், தன் வாழ்க்கையிலும் செயல்படுத்தியவர் ஆவார். எந்த கூட்டத்தில் பேசினாலும், அதை நிறைவு செய்யும்போது ‘உழைப்போம், உயர்வோம்’ என்று சொல்லியே தன் பேச்சை முடிப்பார். அந்த பேச்சுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், இந்த விவரங்கள் வழிகாட்டுகிறது.
பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இந்தியா, எதிர்காலத்தில் வளர்ந்த நாடாக உயரவேண்டுமென்றால், உழைப்பின் மூலமாகத்தான் உயரமுடியும். உழைக்க அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டியது மத்திய, மாநில அரசுகள்தான். இந்த வயதில் உள்ளவர்களுக்கு கல்வி வசதிகளையும், திறன் மேம்பாட்டு வசதிகளையும், வேலைவாய்ப்புகளையும் மிக அதிகளவில் பெருக்கினால், நாடு நிச்சயமாக உயர்வான நிலைக்கு போய்விடும் என்பதில் சந்தேகமே இல்லை. தொழில் துறை, வேளாண்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை என்று ஒரு துறை பாக்கியில்லாமல், அது நகரமோ, கிராமங்களோ, எல்லா இடங்களிலும் வேலைவாய்ப்புக்கான முயற்சிகளை பெருக்குவதையே முதல்கடமையாக, முன்னுரிமையாக அரசாங்கங்கள் கையில் எடுத்துக்கொள்ளவேண்டும.
இதே கருத்தைத்தான் எல்லோரும் சொன்னாலும், தேர்தலில் ஓட்டு வங்கியை பெறவேண்டும் என்பதற்காக, அரசியல் கட்சிகள் இலவசங்களை அள்ளி வீசி, உழைக்கும் வர்க்கத்தை வேலை செய்ய ஆசையில்லாத நிலைக்கு அனுப்பிவிடுகிறார்கள். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மத்திய திட்டக்குழு, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு ஆலோசனையை வழங்கியது. சுகாதாரம், கல்வி, துப்புரவு, குடிநீர் வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மாநில அரசுகள் தங்கள் நிதியை செலவழிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமேதவிர, இலவசங்களுக்காக நிதியை செலவழிப்பதற்கு வழங்குவதை தவிர்க்கவேண்டும் என்று கூறியிருந்தது. இன்று திருச்சிக்கு இளந்தாமரை மாநாட்டுக்காக வருகைத்தரும் குஜராத் மாநில முதல்–மந்திரி நரேந்திரமோடி, இந்தியாவிலேயே ஒரே மாநிலமாக தன் மாநிலத்தில் மதுவிலக்கை தீவிரமாக அமல்நடத்தி வருகிறார். அங்கு மதுவிற்பனை மூலம் அரசுக்கு சல்லி காசு கிடைக்காவிட்டாலும், வளர்ச்சி திட்டங்களுக்கு குறைவில்லை. இதற்கு காரணம் இலவசங்கள் வழங்குவதில் அவர் பணத்தை செலவழிப்பதில்லை. இலவசங்களுக்கு பதிலாக, உடல் உழைப்பை உயர்த்துவதில், உற்பத்தியை பெருக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
தேவைப்படுபவர்களுக்கு இளமையிலும், முதுமையிலும் இலவசங்கள் கொடுப்பதிலோ, புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடு நேரங்களில் இலவசங்களை கொடுப்பதிலோ, உடல் ஊனமுற்றோர், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு இலவசங்களை கொடுப்பதிலோ, கல்வி வளர்ச்சிக்காக இலவசங்களை வழங்குவதிலோ எந்த தவறும் இல்லை. தேவையில்லாதவர்களுக்கு இலவசங்களை கொடுப்பதற்கு பதிலாக, உழைக்க வேண்டும் என்ற உணர்வை ஊட்டி, வேலைவாய்ப்பை பெருக்குவதற்கான, வழங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை அரசுகள் உருவாக்கினால், அரசு வேலைவாய்ப்புகள் மட்டுமல்லாமல், தனியார் வேலைவாய்ப்புகளும் அபரிமிதமாக உயரும். இந்த நேரத்தில் தற்போதைய இளைஞர்களின் மனோபாவமும் மாறவேண்டும். உழைக்கும் எந்த வேலையும் கேவலம் இல்லை என்று உணரவேண்டும். தமிழ்நாட்டில் எண்ணற்ற இளைஞர்கள் வேலையில்லாமல் சுற்றித்திரிகிறார்கள். அதே நேரத்தில் ஓட்டல்களில், கட்டுமான தொழில்களில் போன்ற பல பணிகளில் வெளிமாநில இளைஞர்களும், பெண்களுமே வேலைபார்ப்பதைப் பார்க்கும்போது, இந்த வேலையை செய்ய தமிழக இளைஞர்கள் ஏன் தயங்குகிறார்கள்? என்று புரியவில்லை. சமுதாயத்தில் இந்த நிலையை போக்க முதல் முயற்சி வேண்டும்.
நன்றி தினத்தந்தி
அமரர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், உழைப்பின் மேன்மையை நன்கு அறிந்ததோடு மட்டுமல்லாமல், தன் வாழ்க்கையிலும் செயல்படுத்தியவர் ஆவார். எந்த கூட்டத்தில் பேசினாலும், அதை நிறைவு செய்யும்போது ‘உழைப்போம், உயர்வோம்’ என்று சொல்லியே தன் பேச்சை முடிப்பார். அந்த பேச்சுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், இந்த விவரங்கள் வழிகாட்டுகிறது.
பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இந்தியா, எதிர்காலத்தில் வளர்ந்த நாடாக உயரவேண்டுமென்றால், உழைப்பின் மூலமாகத்தான் உயரமுடியும். உழைக்க அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டியது மத்திய, மாநில அரசுகள்தான். இந்த வயதில் உள்ளவர்களுக்கு கல்வி வசதிகளையும், திறன் மேம்பாட்டு வசதிகளையும், வேலைவாய்ப்புகளையும் மிக அதிகளவில் பெருக்கினால், நாடு நிச்சயமாக உயர்வான நிலைக்கு போய்விடும் என்பதில் சந்தேகமே இல்லை. தொழில் துறை, வேளாண்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை என்று ஒரு துறை பாக்கியில்லாமல், அது நகரமோ, கிராமங்களோ, எல்லா இடங்களிலும் வேலைவாய்ப்புக்கான முயற்சிகளை பெருக்குவதையே முதல்கடமையாக, முன்னுரிமையாக அரசாங்கங்கள் கையில் எடுத்துக்கொள்ளவேண்டும.
இதே கருத்தைத்தான் எல்லோரும் சொன்னாலும், தேர்தலில் ஓட்டு வங்கியை பெறவேண்டும் என்பதற்காக, அரசியல் கட்சிகள் இலவசங்களை அள்ளி வீசி, உழைக்கும் வர்க்கத்தை வேலை செய்ய ஆசையில்லாத நிலைக்கு அனுப்பிவிடுகிறார்கள். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மத்திய திட்டக்குழு, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு ஆலோசனையை வழங்கியது. சுகாதாரம், கல்வி, துப்புரவு, குடிநீர் வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மாநில அரசுகள் தங்கள் நிதியை செலவழிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமேதவிர, இலவசங்களுக்காக நிதியை செலவழிப்பதற்கு வழங்குவதை தவிர்க்கவேண்டும் என்று கூறியிருந்தது. இன்று திருச்சிக்கு இளந்தாமரை மாநாட்டுக்காக வருகைத்தரும் குஜராத் மாநில முதல்–மந்திரி நரேந்திரமோடி, இந்தியாவிலேயே ஒரே மாநிலமாக தன் மாநிலத்தில் மதுவிலக்கை தீவிரமாக அமல்நடத்தி வருகிறார். அங்கு மதுவிற்பனை மூலம் அரசுக்கு சல்லி காசு கிடைக்காவிட்டாலும், வளர்ச்சி திட்டங்களுக்கு குறைவில்லை. இதற்கு காரணம் இலவசங்கள் வழங்குவதில் அவர் பணத்தை செலவழிப்பதில்லை. இலவசங்களுக்கு பதிலாக, உடல் உழைப்பை உயர்த்துவதில், உற்பத்தியை பெருக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
தேவைப்படுபவர்களுக்கு இளமையிலும், முதுமையிலும் இலவசங்கள் கொடுப்பதிலோ, புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடு நேரங்களில் இலவசங்களை கொடுப்பதிலோ, உடல் ஊனமுற்றோர், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு இலவசங்களை கொடுப்பதிலோ, கல்வி வளர்ச்சிக்காக இலவசங்களை வழங்குவதிலோ எந்த தவறும் இல்லை. தேவையில்லாதவர்களுக்கு இலவசங்களை கொடுப்பதற்கு பதிலாக, உழைக்க வேண்டும் என்ற உணர்வை ஊட்டி, வேலைவாய்ப்பை பெருக்குவதற்கான, வழங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை அரசுகள் உருவாக்கினால், அரசு வேலைவாய்ப்புகள் மட்டுமல்லாமல், தனியார் வேலைவாய்ப்புகளும் அபரிமிதமாக உயரும். இந்த நேரத்தில் தற்போதைய இளைஞர்களின் மனோபாவமும் மாறவேண்டும். உழைக்கும் எந்த வேலையும் கேவலம் இல்லை என்று உணரவேண்டும். தமிழ்நாட்டில் எண்ணற்ற இளைஞர்கள் வேலையில்லாமல் சுற்றித்திரிகிறார்கள். அதே நேரத்தில் ஓட்டல்களில், கட்டுமான தொழில்களில் போன்ற பல பணிகளில் வெளிமாநில இளைஞர்களும், பெண்களுமே வேலைபார்ப்பதைப் பார்க்கும்போது, இந்த வேலையை செய்ய தமிழக இளைஞர்கள் ஏன் தயங்குகிறார்கள்? என்று புரியவில்லை. சமுதாயத்தில் இந்த நிலையை போக்க முதல் முயற்சி வேண்டும்.
நன்றி தினத்தந்தி
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
இலவசங்கள் நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நச்சு காரணிகள் ..... எடுத்துக்காட்டு நம்நாடு
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|