புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உழைப்போம், உயர்வோம்!
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
சமீபத்தில் இந்தியாவின் வயது வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவில் 2001–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டு வரையிலான மக்கள்தொகையில், பிறந்தது முதல் 9 வயது வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கை 0.4 சதவீதம்தான் உயர்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில், 15 வயது முதல் 59 வயது வரையிலான மக்கள் தொகை 25 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த வயதினர்தான் உழைக்கும் வர்க்கத்தினர். இவர்கள் மொத்த மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் இருக்கிறார்கள். ஆக, இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் உழைப்பதற்கு தயாராக உள்ள, உழைப்பதற்கு தகுதியுள்ள, உழைப்பதற்கு நல்ல உடல்நலமுள்ள 60 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.
அமரர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், உழைப்பின் மேன்மையை நன்கு அறிந்ததோடு மட்டுமல்லாமல், தன் வாழ்க்கையிலும் செயல்படுத்தியவர் ஆவார். எந்த கூட்டத்தில் பேசினாலும், அதை நிறைவு செய்யும்போது ‘உழைப்போம், உயர்வோம்’ என்று சொல்லியே தன் பேச்சை முடிப்பார். அந்த பேச்சுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், இந்த விவரங்கள் வழிகாட்டுகிறது.
பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இந்தியா, எதிர்காலத்தில் வளர்ந்த நாடாக உயரவேண்டுமென்றால், உழைப்பின் மூலமாகத்தான் உயரமுடியும். உழைக்க அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டியது மத்திய, மாநில அரசுகள்தான். இந்த வயதில் உள்ளவர்களுக்கு கல்வி வசதிகளையும், திறன் மேம்பாட்டு வசதிகளையும், வேலைவாய்ப்புகளையும் மிக அதிகளவில் பெருக்கினால், நாடு நிச்சயமாக உயர்வான நிலைக்கு போய்விடும் என்பதில் சந்தேகமே இல்லை. தொழில் துறை, வேளாண்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை என்று ஒரு துறை பாக்கியில்லாமல், அது நகரமோ, கிராமங்களோ, எல்லா இடங்களிலும் வேலைவாய்ப்புக்கான முயற்சிகளை பெருக்குவதையே முதல்கடமையாக, முன்னுரிமையாக அரசாங்கங்கள் கையில் எடுத்துக்கொள்ளவேண்டும.
இதே கருத்தைத்தான் எல்லோரும் சொன்னாலும், தேர்தலில் ஓட்டு வங்கியை பெறவேண்டும் என்பதற்காக, அரசியல் கட்சிகள் இலவசங்களை அள்ளி வீசி, உழைக்கும் வர்க்கத்தை வேலை செய்ய ஆசையில்லாத நிலைக்கு அனுப்பிவிடுகிறார்கள். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மத்திய திட்டக்குழு, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு ஆலோசனையை வழங்கியது. சுகாதாரம், கல்வி, துப்புரவு, குடிநீர் வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மாநில அரசுகள் தங்கள் நிதியை செலவழிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமேதவிர, இலவசங்களுக்காக நிதியை செலவழிப்பதற்கு வழங்குவதை தவிர்க்கவேண்டும் என்று கூறியிருந்தது. இன்று திருச்சிக்கு இளந்தாமரை மாநாட்டுக்காக வருகைத்தரும் குஜராத் மாநில முதல்–மந்திரி நரேந்திரமோடி, இந்தியாவிலேயே ஒரே மாநிலமாக தன் மாநிலத்தில் மதுவிலக்கை தீவிரமாக அமல்நடத்தி வருகிறார். அங்கு மதுவிற்பனை மூலம் அரசுக்கு சல்லி காசு கிடைக்காவிட்டாலும், வளர்ச்சி திட்டங்களுக்கு குறைவில்லை. இதற்கு காரணம் இலவசங்கள் வழங்குவதில் அவர் பணத்தை செலவழிப்பதில்லை. இலவசங்களுக்கு பதிலாக, உடல் உழைப்பை உயர்த்துவதில், உற்பத்தியை பெருக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
தேவைப்படுபவர்களுக்கு இளமையிலும், முதுமையிலும் இலவசங்கள் கொடுப்பதிலோ, புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடு நேரங்களில் இலவசங்களை கொடுப்பதிலோ, உடல் ஊனமுற்றோர், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு இலவசங்களை கொடுப்பதிலோ, கல்வி வளர்ச்சிக்காக இலவசங்களை வழங்குவதிலோ எந்த தவறும் இல்லை. தேவையில்லாதவர்களுக்கு இலவசங்களை கொடுப்பதற்கு பதிலாக, உழைக்க வேண்டும் என்ற உணர்வை ஊட்டி, வேலைவாய்ப்பை பெருக்குவதற்கான, வழங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை அரசுகள் உருவாக்கினால், அரசு வேலைவாய்ப்புகள் மட்டுமல்லாமல், தனியார் வேலைவாய்ப்புகளும் அபரிமிதமாக உயரும். இந்த நேரத்தில் தற்போதைய இளைஞர்களின் மனோபாவமும் மாறவேண்டும். உழைக்கும் எந்த வேலையும் கேவலம் இல்லை என்று உணரவேண்டும். தமிழ்நாட்டில் எண்ணற்ற இளைஞர்கள் வேலையில்லாமல் சுற்றித்திரிகிறார்கள். அதே நேரத்தில் ஓட்டல்களில், கட்டுமான தொழில்களில் போன்ற பல பணிகளில் வெளிமாநில இளைஞர்களும், பெண்களுமே வேலைபார்ப்பதைப் பார்க்கும்போது, இந்த வேலையை செய்ய தமிழக இளைஞர்கள் ஏன் தயங்குகிறார்கள்? என்று புரியவில்லை. சமுதாயத்தில் இந்த நிலையை போக்க முதல் முயற்சி வேண்டும்.
நன்றி தினத்தந்தி
அமரர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், உழைப்பின் மேன்மையை நன்கு அறிந்ததோடு மட்டுமல்லாமல், தன் வாழ்க்கையிலும் செயல்படுத்தியவர் ஆவார். எந்த கூட்டத்தில் பேசினாலும், அதை நிறைவு செய்யும்போது ‘உழைப்போம், உயர்வோம்’ என்று சொல்லியே தன் பேச்சை முடிப்பார். அந்த பேச்சுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், இந்த விவரங்கள் வழிகாட்டுகிறது.
பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இந்தியா, எதிர்காலத்தில் வளர்ந்த நாடாக உயரவேண்டுமென்றால், உழைப்பின் மூலமாகத்தான் உயரமுடியும். உழைக்க அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டியது மத்திய, மாநில அரசுகள்தான். இந்த வயதில் உள்ளவர்களுக்கு கல்வி வசதிகளையும், திறன் மேம்பாட்டு வசதிகளையும், வேலைவாய்ப்புகளையும் மிக அதிகளவில் பெருக்கினால், நாடு நிச்சயமாக உயர்வான நிலைக்கு போய்விடும் என்பதில் சந்தேகமே இல்லை. தொழில் துறை, வேளாண்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை என்று ஒரு துறை பாக்கியில்லாமல், அது நகரமோ, கிராமங்களோ, எல்லா இடங்களிலும் வேலைவாய்ப்புக்கான முயற்சிகளை பெருக்குவதையே முதல்கடமையாக, முன்னுரிமையாக அரசாங்கங்கள் கையில் எடுத்துக்கொள்ளவேண்டும.
இதே கருத்தைத்தான் எல்லோரும் சொன்னாலும், தேர்தலில் ஓட்டு வங்கியை பெறவேண்டும் என்பதற்காக, அரசியல் கட்சிகள் இலவசங்களை அள்ளி வீசி, உழைக்கும் வர்க்கத்தை வேலை செய்ய ஆசையில்லாத நிலைக்கு அனுப்பிவிடுகிறார்கள். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மத்திய திட்டக்குழு, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு ஆலோசனையை வழங்கியது. சுகாதாரம், கல்வி, துப்புரவு, குடிநீர் வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மாநில அரசுகள் தங்கள் நிதியை செலவழிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமேதவிர, இலவசங்களுக்காக நிதியை செலவழிப்பதற்கு வழங்குவதை தவிர்க்கவேண்டும் என்று கூறியிருந்தது. இன்று திருச்சிக்கு இளந்தாமரை மாநாட்டுக்காக வருகைத்தரும் குஜராத் மாநில முதல்–மந்திரி நரேந்திரமோடி, இந்தியாவிலேயே ஒரே மாநிலமாக தன் மாநிலத்தில் மதுவிலக்கை தீவிரமாக அமல்நடத்தி வருகிறார். அங்கு மதுவிற்பனை மூலம் அரசுக்கு சல்லி காசு கிடைக்காவிட்டாலும், வளர்ச்சி திட்டங்களுக்கு குறைவில்லை. இதற்கு காரணம் இலவசங்கள் வழங்குவதில் அவர் பணத்தை செலவழிப்பதில்லை. இலவசங்களுக்கு பதிலாக, உடல் உழைப்பை உயர்த்துவதில், உற்பத்தியை பெருக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
தேவைப்படுபவர்களுக்கு இளமையிலும், முதுமையிலும் இலவசங்கள் கொடுப்பதிலோ, புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடு நேரங்களில் இலவசங்களை கொடுப்பதிலோ, உடல் ஊனமுற்றோர், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு இலவசங்களை கொடுப்பதிலோ, கல்வி வளர்ச்சிக்காக இலவசங்களை வழங்குவதிலோ எந்த தவறும் இல்லை. தேவையில்லாதவர்களுக்கு இலவசங்களை கொடுப்பதற்கு பதிலாக, உழைக்க வேண்டும் என்ற உணர்வை ஊட்டி, வேலைவாய்ப்பை பெருக்குவதற்கான, வழங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை அரசுகள் உருவாக்கினால், அரசு வேலைவாய்ப்புகள் மட்டுமல்லாமல், தனியார் வேலைவாய்ப்புகளும் அபரிமிதமாக உயரும். இந்த நேரத்தில் தற்போதைய இளைஞர்களின் மனோபாவமும் மாறவேண்டும். உழைக்கும் எந்த வேலையும் கேவலம் இல்லை என்று உணரவேண்டும். தமிழ்நாட்டில் எண்ணற்ற இளைஞர்கள் வேலையில்லாமல் சுற்றித்திரிகிறார்கள். அதே நேரத்தில் ஓட்டல்களில், கட்டுமான தொழில்களில் போன்ற பல பணிகளில் வெளிமாநில இளைஞர்களும், பெண்களுமே வேலைபார்ப்பதைப் பார்க்கும்போது, இந்த வேலையை செய்ய தமிழக இளைஞர்கள் ஏன் தயங்குகிறார்கள்? என்று புரியவில்லை. சமுதாயத்தில் இந்த நிலையை போக்க முதல் முயற்சி வேண்டும்.
நன்றி தினத்தந்தி
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
இலவசங்கள் நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நச்சு காரணிகள் ..... எடுத்துக்காட்டு நம்நாடு
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|