Latest topics
» குறுங் கவிதைகள்by ayyasamy ram Today at 10:29
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை டாக்டர் கொலை வழக்கில் 2 பேர் கோவை காவல் நிலையத்தில் சரண்
3 posters
Page 1 of 1
சென்னை டாக்டர் கொலை வழக்கில் 2 பேர் கோவை காவல் நிலையத்தில் சரண்
துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியில் வசித்து வந்தவர் டாக்டர் சுப்பையா (58). ஓய்வு பெற்ற அரசு மருத்துவரான இவர் அபிராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 14ம் தேதி மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட அவரை மருத்துவமனை அருகிலேயே, 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் 22-ம் தேதி இறந்தார்.
இந்த கொலைக் காட்சிகள் அனைத்தும் மருத்துவமனை எதிரில் உள்ள குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்ப கேமராவில் பதிவாகியிருந்தது. அதன்மூலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து சுப்பையா கொலையில் தொடர்புடைய பாசில், அவரது சகோதரர் போரீஸ் ஆகிய இரண்டு வழக்கறிஞர்களும் சைதாப்பேட்டை பெருநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை அக்டோபர் 9ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ராஜேந்திர கண்ணன் உத்தரவிட்டதை தொடர்ந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள கூலிப்படையினரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், டாக்டர் சுப்பையா கொலை வழக்கு தொடர்பாக ஆசிரியர் பொன்னுசாமி, மேரிபுஷ்பம் ஆகியோர் இன்று கோவை ரேஷ்கோர்ஸ் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
ஒரே ஊரைச் சேர்ந்த டாக்டர் சுப்பையாவுக்கும் பொன்னுசாமி குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இவ்வழக்கில் டாக்டருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் அவரை தீர்த்து கட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பொன்னுசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது டாக்டரின் மனைவி ஏற்கனவே புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar
இந்த கொலைக் காட்சிகள் அனைத்தும் மருத்துவமனை எதிரில் உள்ள குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்ப கேமராவில் பதிவாகியிருந்தது. அதன்மூலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து சுப்பையா கொலையில் தொடர்புடைய பாசில், அவரது சகோதரர் போரீஸ் ஆகிய இரண்டு வழக்கறிஞர்களும் சைதாப்பேட்டை பெருநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை அக்டோபர் 9ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ராஜேந்திர கண்ணன் உத்தரவிட்டதை தொடர்ந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள கூலிப்படையினரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், டாக்டர் சுப்பையா கொலை வழக்கு தொடர்பாக ஆசிரியர் பொன்னுசாமி, மேரிபுஷ்பம் ஆகியோர் இன்று கோவை ரேஷ்கோர்ஸ் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
ஒரே ஊரைச் சேர்ந்த டாக்டர் சுப்பையாவுக்கும் பொன்னுசாமி குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இவ்வழக்கில் டாக்டருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் அவரை தீர்த்து கட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பொன்னுசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது டாக்டரின் மனைவி ஏற்கனவே புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar
Re: சென்னை டாக்டர் கொலை வழக்கில் 2 பேர் கோவை காவல் நிலையத்தில் சரண்
டாக்டர் கொலை வழக்கில் வக்கீல் & ஆசிரியர் கைது ..... என்னடா நடக்குது நம்ம ஊரில் ?!!!
நல்ல அரசாங்கம்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
நல்ல அரசாங்கம்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Re: சென்னை டாக்டர் கொலை வழக்கில் 2 பேர் கோவை காவல் நிலையத்தில் சரண்
சொத்து வந்தா சொந்தம் போய்டுமா
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: சென்னை டாக்டர் கொலை வழக்கில் 2 பேர் கோவை காவல் நிலையத்தில் சரண்
இந்த கொலைகாட்சிகள் மிக பயங்கரமாக இருந்தது. யாருக்கும் இதுபோல் இனி ஆகக்கூடாது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காவல் நிலையத்தில் இளைஞர் அடித்துக் கொலை!
» கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேர் விடுதலை
» கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி பெயர் நீக்கத்திற்கு கோர்ட் கண்டனம்
» கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு படை வீரரால் சகாக்கள் 3 பேர் சுட்டுக் கொலை
» மருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு?
» கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேர் விடுதலை
» கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி பெயர் நீக்கத்திற்கு கோர்ட் கண்டனம்
» கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு படை வீரரால் சகாக்கள் 3 பேர் சுட்டுக் கொலை
» மருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|