ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

+2
ராஜா
சிவா
6 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் Empty மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by சிவா Sat Sep 28, 2013 4:20 pm

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் 1376408_556425211097247_1161948287_n

சுங்கை பட்டாணி, செப்டம்பர் 28- போலீஸ் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த டினேஷ் நாயர் (வயது 25) தமது முதுகில் உள்ள பச்சையை அழிக்க முயன்றதைத் தொடர்ந்து மரணமடைந்தார்.

இதனால் சிறுவயது  முதல் காவல்த்துறை அதிகாரியாக வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறாமலேயே போனது.

பச்சை குத்தியதால் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வு செய்யப்பட மாட்டோம் என்ற பயத்தில், ஒரு தனியார் மருத்துவரை கெஞ்சி, தமது முதுகில் இருந்த பச்சையை அழித்ததால், தோல் தொற்று மற்றும் மருத்துவ கோளாறு காரணமாக சிகிச்சை முடிந்து இரு வாரங்களுக்குப் பிறகு டினேஷ் மரணமடைந்தார்.

போலீஸ் வேலைக்கான நேர்முகத் தேர்வு கிடைத்ததைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி, டினேஷ் குமார் தமது பச்சையை அழிக்க கிளினிக்கு சென்றதாக அவரது அண்ணன் கோபிநாயர் (வயது 30) தெரிவித்தார்.

“அவனுக்கு போலீசாக வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால் இப்போது அந்த லட்சியம் நிறைவேறாமலேயே போய் சேர்ந்துவிட்டான்” என்றார் கோபிநாத்.

முன்னதாக, சம்பந்தப்பட்ட மருத்துவர் டினேஷ் குமாரின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளார். எனினும், டினேஷ் குமார் அவரது காலில் விழுந்து கெஞ்சியதைத் தொடர்ந்து, பச்சையை அழிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
 
பச்சை அழிப்பு சிகிச்சையின் போது பாதியிலேயே டினேஷ்குமார் சுயநினைவை இழந்ததையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைத்து, டினேஷ் குமாரை சுல்தான் அப்துல் ஹலிம் பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு இரண்டு வாரம் அனுமதிக்கப்பட்டிருந்த பின் டினேஷ் குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வணக்கம் மலேசியா


மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by ராஜா Sat Sep 28, 2013 4:45 pm

மலேசிய அரசு ஏன் இப்படி முட்டாள் தனமாக  நடந்து கொள்ளுகிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by சிவா Sat Sep 28, 2013 4:49 pm

ராஜா wrote:மலேசிய அரசு ஏன் இப்படி முட்டாள் தனமாக  நடந்து கொள்ளுகிறது.
இதற்கு நான் பதில் சொன்னால் நாளைக்கு நான் ஈகரைக்கு வர முடியாது தலிவா! உள்ளே தூக்கி வைத்துவிடுவார்கள்! அய்யோ, நான் இல்லை 


மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by ராஜா Sat Sep 28, 2013 5:02 pm

சிவா wrote:
ராஜா wrote:மலேசிய அரசு ஏன் இப்படி முட்டாள் தனமாக  நடந்து கொள்ளுகிறது.
இதற்கு நான் பதில் சொன்னால் நாளைக்கு நான் ஈகரைக்கு வர முடியாது தலிவா! உள்ளே தூக்கி வைத்துவிடுவார்கள்! அய்யோ, நான் இல்லை 
உங்க சார்பா நம்ம மாணிக்கம் ஐயாவை கருத்து சொல்ல வைத்துடுங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by ராஜு சரவணன் Sat Sep 28, 2013 5:13 pm

சிவா wrote:
ராஜா wrote:மலேசிய அரசு ஏன் இப்படி முட்டாள் தனமாக  நடந்து கொள்ளுகிறது.
இதற்கு நான் பதில் சொன்னால் நாளைக்கு நான் ஈகரைக்கு வர முடியாது தலிவா! உள்ளே தூக்கி வைத்துவிடுவார்கள்! அய்யோ, நான் இல்லை 
வருத்தமான நிகழ்வு.... பச்சை குத்தியவன் எல்லாம் குற்றவாளிகளா என்ன கொடுமை இது. இது தான் முஸ்லிம் நாடுகளின் சில கிறுக்கு தனமா கெடுபுடிகள் .... கஷ்டம் 
 
இப்ப ஈகரையில் தானே தல இருக்கீங்க புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by SajeevJino Sat Sep 28, 2013 5:16 pm

உலகின் பல நாடுகளின் பாதுகாப்பு படைகளில் இந்த மாதிரி பச்சை குத்தியவர்களை புதியதாக சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்

காவல் துறைகளில் எப்படி என்று தெரியவில்லை ..ஆனால் கண்டிப்பாக நமது பாதுகாப்பு படையில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்

இவரின் பச்சையின் அளவைப் பாருங்கள் ..இவ்வளவு பெரிய பச்சை அழிக்க ஆலோசனை அளித்தவரைத் தான் முதலில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்

மொத்தத்தில் பச்சை குத்திய பிறகு அழிப்பது மிக கடினம் ..இவ்வளவு பெரியது என்றால் அழிக்கவே முடியாது ..அப்படி அழித்தால் கூட தழும்புகளின் காயத்தால் அவர்களை பாதுகாப்பு படைகளில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by ரேவதி Sat Sep 28, 2013 5:19 pm

சிவா wrote:
ராஜா wrote:மலேசிய அரசு ஏன் இப்படி முட்டாள் தனமாக  நடந்து கொள்ளுகிறது.
இதற்கு நான் பதில் சொன்னால் நாளைக்கு நான் ஈகரைக்கு வர முடியாது தலிவா! உள்ளே தூக்கி வைத்துவிடுவார்கள்! அய்யோ, நான் இல்லை 
ரகசியமாக சொல்லுங்கள் அண்ணா யாரிடமும் சொல்ல மாட்டோம் சிரி 


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by சிவா Sat Sep 28, 2013 5:26 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:மலேசிய அரசு ஏன் இப்படி முட்டாள் தனமாக  நடந்து கொள்ளுகிறது.
இதற்கு நான் பதில் சொன்னால் நாளைக்கு நான் ஈகரைக்கு வர முடியாது தலிவா! உள்ளே தூக்கி வைத்துவிடுவார்கள்! அய்யோ, நான் இல்லை 
உங்க சார்பா நம்ம மாணிக்கம் ஐயாவை கருத்து சொல்ல வைத்துடுங்க
சந்தாஸ் கைது நடவடிக்கைட துவாங்கியதிலிருந்து மாமாவைக் காணவில்லை! அவ்வப்பொழுது வருகிறார்கள்! என்ன காரணம் எனத் தெரியவில்லை! ஒருவேளை குண்டர் கும்பல் தலைவரா இருப்பாரோ?


மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by சிவா Sat Sep 28, 2013 5:27 pm

ராஜு சரவணன் wrote:
சிவா wrote:
ராஜா wrote:மலேசிய அரசு ஏன் இப்படி முட்டாள் தனமாக  நடந்து கொள்ளுகிறது.
இதற்கு நான் பதில் சொன்னால் நாளைக்கு நான் ஈகரைக்கு வர முடியாது தலிவா! உள்ளே தூக்கி வைத்துவிடுவார்கள்! அய்யோ, நான் இல்லை 
வருத்தமான நிகழ்வு.... பச்சை குத்தியவன் எல்லாம் குற்றவாளிகளா என்ன கொடுமை இது. இது தான் முஸ்லிம் நாடுகளின் சில கிறுக்கு தனமா கெடுபுடிகள் .... கஷ்டம் 
 
இப்ப ஈகரையில் தானே தல இருக்கீங்க புன்னகை
அடடா, புள்ளை எப்படியெலலாம் ஆசைப்படுதுன்னு பாருங்கய்யா!


மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by ராஜா Sat Sep 28, 2013 5:29 pm

சிவா wrote:சந்தாஸ் கைது நடவடிக்கைட துவாங்கியதிலிருந்து மாமாவைக் காணவில்லை! அவ்வப்பொழுது வருகிறார்கள்! என்ன காரணம் எனத் தெரியவில்லை! ஒருவேளை குண்டர் கும்பல் தலைவரா இருப்பாரோ?
ஹா ஹா ஹா .... இருக்கலாம் இருக்கலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்!
» போலீஸ் வேலைக்கு தேர்வு 1.74 லட்சம் பேர் எழுதினர்
» ஈழத்தமிழர்க்காக மலேசியா தமிழ் இளைஞர் சுமைஊர்தியின் முன் பாய்ந்து தற்கொலை
» பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்
» கடலூர்: இளைஞர் தலை துண்டித்து போலீஸ் ஸ்டேஷன்அருகே வீச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum