புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் உதட்டுச் சாயத்தால் !   நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_vote_lcapஉன் உதட்டுச் சாயத்தால் !   நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_voting_barஉன் உதட்டுச் சாயத்தால் !   நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_vote_rcap 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
உன் உதட்டுச் சாயத்தால் !   நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_vote_lcapஉன் உதட்டுச் சாயத்தால் !   நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_voting_barஉன் உதட்டுச் சாயத்தால் !   நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
உன் உதட்டுச் சாயத்தால் !   நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_vote_lcapஉன் உதட்டுச் சாயத்தால் !   நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_voting_barஉன் உதட்டுச் சாயத்தால் !   நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
உன் உதட்டுச் சாயத்தால் !   நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_vote_lcapஉன் உதட்டுச் சாயத்தால் !   நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_voting_barஉன் உதட்டுச் சாயத்தால் !   நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் உதட்டுச் சாயத்தால் ! நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Sep 28, 2013 2:43 pm

உன் உதட்டுச் சாயத்தால் !

நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

கற்பகம் புத்தகாலயம் !4/2 சுந்தரம் தெரு .தியாகராயர் நகர் .சென்னை 600017.விலை ரூபாய் 40.
தொலைபேசி 044-24314347.
மின்னஞ்சல் info@karpagamputhakalayam.com

நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களின் முந்தைய நூல் " அவசரமாய் ஒரு காதலி தேவை "இந்த நூலின் பெயர் உன் உதட்டுச் சாயத் தால் ! நூலின் பெயர் போலவே கவிதைகளும் வித்தியாசமாக உள்ளன .நூலில் உள்ள புகைப்படங்கள் ,முன் பின் அட்டை ,உல் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .நூல் வெளியிட்ட கற்பகம் புத்தகாலயத்திற்கு பாராட்டுக்கள் .
.
வாசகர்களுக்கு காதல் கவிதைகள் மேடும் சலிப்பதே இல்லை. நிலவை ரசிப்பதுபோல காதல் கவிதைகளையும் ரசிக்கலாம். படிக்கும் வாசகனுக்கு மலரும் நினைவுகளாக அவரவர் காதல் நினைவுகள் மலர்ந்து விடும் .காதல் கவிதை எழுதுவதில் காதலர்களிடையே புகழ் பெற்றவர் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் பாணிபோல இவரும் எழுதிஉள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம் . நல்ல தமிழ்க் கவிதை எழுதுபவருக்கு நல்ல தமிழ்ப் பெயராக இல்லை என்பது வருத்தம்தான் .

பதச் சோறாக சில கவிதைகள் மட்டும் உங்கள் ரசனைக்கு .முதல் கவிதையே முத்தத்தில் தொடங்குகின்றது .முதல் கவிதையே நூலின் பின் அட்டையிலும் அச்சாகி உள்ளது .
-
உன் உதட்டுச் சாயத்தால்
நீ வரைந்த
முதல் ஓவியம்
உன் முத்தம் !

நூலில் அணிந்துரை வாழ்த்துரை என்ற பக்க செலவின்றி தன்னுரையோடு கவிதைகள் தொடக்கி விடுகின்றன .

.காதலின் முன்னுரை முத்தம் என்பதால் முத்தம் பற்றிய பல கவிதைகள் உள்ளன .

ஒரே ஒரு முத்தம்தான்
என்று கண்டிப்போடு
கொடுத்தாய் !
என்றாலும் இன்று வரை
கன்றிப் பொய் இருக்கிறது
என் உதடுகள் !

மறுபடியும் முத்தம் பற்றி ஒரு கவிதை .காதலர்கள் மட்டும் உணர்ந்த தனிச்சுவை முத்தம் பற்றி தித்திக்க புதுக்கவிதைகள் வடித்துள்ளார் .

நீ முத்தமிட்டால்
வெப்பத்தில்
உறைந்து போகிறேன்
நான் !

முத்தம் குளிர்ச்சி என்பார்கள் சிலர் .இவர் வெப்பம் என்கிறார் .கோடை காலத்தில் குளிர் .குளிர் காலத்தில் வெப்பம் என்றும் பொருள் கொள்ளாலாம் .நாம் .

பெண்களுக்கு குளியலறையில் நெற்றிப் பொட்டை ஒட்டி வைக்கும் பழக்கம் உண்டு .வீடுகளில் பார்த்து இருக்கிறோம் .அதனை காட்சிப் படுத்தும் விதமாக ஒரு புதுக் கவிதை .

உன் குளியலறைக்கு
நீயே வைக்கும்
திருஷ்டிப் பொட்டு
உன் நெற்றி
ஒட்டுப் பொட்டு !

கவிதைக்கு கற்பனை அழகு .கற்பனைக்கு பொய் அழகு .என்பதை மெய்ப்பிக்கும் கவிதை நன்று .

உன் பிறந்த
நாளுக்கு
நீ
ஊதி அணைக்க
சூரியனைத் தரவா
மெழுகுவர்த்தியாக !

காதலி சரி சூரியனைத் தா ! என்றால் காதலனால் தர முடியாது. என்றாலும் வார்த்தையில் உள்ள நளினம் காதலி ரசிப்பாள் .

மனதிற்குள்ளேயே காதலை மறைத்து வைத்துக் கொள்பவர்கள் அதிகம் .அவள் சொல்லட்டும் என்று அவனும் .அவன் சொல்லட்டும் என்று இருவர் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் வைத்து ரகசியமாக காதலிப்பவர்களும் உண்டு .அதனை நவீன உவமையுடன் எழுதி உள்ளார் .

கணினியில் இரகசிய
பெயர் கேட்கும்
இடமெல்லாம்
உன் பெயரை
நான் கொடுக்க
கணினியைப் போலவே
இரகசியமாக வைத்திருக்கிறாய்
உன் காதலை !

பலர் மறக்காது என்று கணினியில் இரகசிய பெயர் தங்கள் துணையின் பெயரை வைத்துக் கொள்வதும் உண்மை .

காதலி நினைவு வந்து விட்டால் தூக்கம் பறி பொய் விடும் என்ற காதல் அனுபவம் வைத்து எழுதிய கவிதை.

கடவுள் பக்தர்களுக்கு
ஆண்டுக்கு ஒரு நாள்தான்
சிவராத்திரி !
காதலியே
உன் பக்தன் எனக்கு
தினம் தினம் !

இன்றைய கல்லூரி காதல் பற்றிய நடப்பியலை நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .புதிய காதலர்கள் பற்றி கல்லூரியே பேசிக்கொள்ளும் இயல்பை உணர்த்தி உள்ளார் .

எனக்கு
நீ அனுப்பிய
குறுசெய்திதான்
அந்த ஆண்டு
கல்லூரிக்கே
தலைப்பு செய்தி !

எல்லோர்க்கும் அவரவர் காதலி தேவதைதான் .அழகிதான் .பேரழகிதான் சில சொற்களில் நன்கு உணர்த்துகின்றார் .

தேவதை என்று
உன்னை வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தவனை
இப்படியா நீ
காதலனாக்கி
வேடிக்கைப் பார்ப்பது !

நாய் குறைப்பது கூட காதலனுக்கு லவ் லவ் என்று கேட்கிறதாம். கொஞ்சம் அதிகம்தான் இருந்தாலும் ரசிக்கலாம் .

காதலர்தினப் பரிசாய்
நீ கொடுத்த
நாய்க்குட்டி
லவ் லவ் என்று
குரைக்கிறது !

காதல் ரசம் சொட்டச் சொட்ட கற்பனை கலந்து புதுக் கவிதை வடித்துள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களுக்கு பாராட்டுக்கள் .




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 28, 2013 2:46 pm

கணினியில் இரகசிய
பெயர் கேட்கும்
இடமெல்லாம்
உன் பெயரை
நான் கொடுக்க
கணினியைப் போலவே
இரகசியமாக வைத்திருக்கிறாய்
உன் காதலை !
நல்ல வரிகள் ...

காதலர்தினப் பரிசாய்
நீ கொடுத்த
நாய்க்குட்டி
லவ் லவ் என்று
குரைக்கிறது !
நகைசுவையாய் வரிகள் அருமை ..

விமர்சனம் அருமை ஐயா

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Sep 28, 2013 2:51 pm


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக