புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரம் ஒரு நாள் அரசு பஸ்சில் பயணிக்க பெட்ரோலிய அமைச்சர் மொய்லி முடிவு Poll_c10வாரம் ஒரு நாள் அரசு பஸ்சில் பயணிக்க பெட்ரோலிய அமைச்சர் மொய்லி முடிவு Poll_m10வாரம் ஒரு நாள் அரசு பஸ்சில் பயணிக்க பெட்ரோலிய அமைச்சர் மொய்லி முடிவு Poll_c10 
7 Posts - 64%
heezulia
வாரம் ஒரு நாள் அரசு பஸ்சில் பயணிக்க பெட்ரோலிய அமைச்சர் மொய்லி முடிவு Poll_c10வாரம் ஒரு நாள் அரசு பஸ்சில் பயணிக்க பெட்ரோலிய அமைச்சர் மொய்லி முடிவு Poll_m10வாரம் ஒரு நாள் அரசு பஸ்சில் பயணிக்க பெட்ரோலிய அமைச்சர் மொய்லி முடிவு Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
வாரம் ஒரு நாள் அரசு பஸ்சில் பயணிக்க பெட்ரோலிய அமைச்சர் மொய்லி முடிவு Poll_c10வாரம் ஒரு நாள் அரசு பஸ்சில் பயணிக்க பெட்ரோலிய அமைச்சர் மொய்லி முடிவு Poll_m10வாரம் ஒரு நாள் அரசு பஸ்சில் பயணிக்க பெட்ரோலிய அமைச்சர் மொய்லி முடிவு Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரம் ஒரு நாள் அரசு பஸ்சில் பயணிக்க பெட்ரோலிய அமைச்சர் மொய்லி முடிவு


   
   
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 11:02 am

புதுடில்லி : ‘‘எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில், அக்டோபர் 9ம் தேதி முதல், புதன்கிழமை தோறும், பொது போக்குவரத்தை பயன்படுத்த உள்ளேன்,’’ என்று, மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

டில்லியில், நேற்று நிருபர்களிடம் பேசிய, மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி கூறியதாவது:கச்சா எண்ணெய் இறக்குமதியால், அரசின் அந்நில செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதற்காக செலவிடப்படும் தொகையில், 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவை மிச்சப்படுத்தும் வகையில், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்க, பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.‘பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க, பொதுமக்கள், வாரத்திற்கு ஒரு நாள் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்’ என, மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதற்கு, பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், நேற்று, நிருபர்களை சந்தித்த வீரப்ப மொய்லி கூறியதாவது: எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு, முன்னுதாரணமாக இருக்கும் வகையில, அக்டோபர் 9ம் தேதி முதல், புதன்கிழமை தோறும், நான் பொது போக்குவரத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளேன். என் அமைச்சகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும், புதன்கிழமை, பொது போக்குவரத்தை பயன்படுத்துவர். இவ்வாறு, அவர் கூறினார்.



பெட்ரோல் விலை குறையும்:



‘‘இரண்டொரு நாளில், பெட்ரோல் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு,’’ வரும் என்று வீரப்ப மொய்லி கூறினார்.அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்க டாலருக்கு எதிராக, ரூபாய் மதிப்பு உயர்வு, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக, பெட்ரோல் விலை குறைப்பு பற்றி அறிவிப்பு அடுத்த சிலநாட்களில் வரும். 15 நாட்களில், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை முடிவு செய்து அறிவிக்கும், அதன்படி இரண்டொரு நாளில் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளிவரும்.வரும், 30ம் தேதி அறிவிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.பெட்ரோல் விலை குறைப்பு கடைசியாக, மே 1ம் தேதி நடந்தது; அப்போது, 3 ரூபாய் குறைக்கப்பட்டது.




நன்றி தினமலர்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 28, 2013 12:30 pm

செம்மொழியான் பாண்டியன் நல்ல தகவலைத் தந்துள்ளார்! நான் அடிக்கடி நண்பர்களிடம் ‘ 'Shortcut’ என்று இதைத்தான் நீண்ட நாட்களாகவே கூறிவருகிறேன் !  “பேருந்துப் பிரச்சினையா ? ஒன்றும் செய்ய வேண்டாம் ! அந்த மாநிலத்து முதலமைச்சரைக்கூப்பிட்டு ‘ஐயா இந்தப் பேருந்தில் ஏறி அந்த நிறுத்தத்தில் இறங்குங்கள்’ என்று ஏற்றிவிடுங்கள் ! அப்போதுஅவருக்குத்  தெரியவரும் அதில் மக்கள் எவ்வளவு அவதிப் படுகின்றனர் என்று!உடனே அதிகாரிகள் குவிந்து தவறுகளைச் சரிசெய்து விடுவர்கள்! ”.



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 12:34 pm

Dr.S.Soundarapandian wrote:செம்மொழியான் பாண்டியன் நல்ல தகவலைத் தந்துள்ளார்! நான் அடிக்கடி நண்பர்களிடம் ‘ 'Shortcut’ என்று இதைத்தான் நீண்ட நாட்களாகவே கூறிவருகிறேன் !  “பேருந்துப் பிரச்சினையா ? ஒன்றும் செய்ய வேண்டாம் ! அந்த மாநிலத்து முதலமைச்சரைக்கூப்பிட்டு ‘ஐயா இந்தப் பேருந்தில் ஏறி அந்த நிறுத்தத்தில் இறங்குங்கள்’ என்று ஏற்றிவிடுங்கள் ! அப்போதுஅவருக்குத்  தெரியவரும் அதில் மக்கள் எவ்வளவு அவதிப் படுகின்றனர் என்று!உடனே அதிகாரிகள் குவிந்து தவறுகளைச் சரிசெய்து விடுவர்கள்! ”.
அருமையிலும் அருமை அய்யா ஆனால் பூனைக்கு மணியைக் கட்டப்போவது யார் ?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 28, 2013 12:46 pm

நல்ல முடிவு ஆனால் உங்கள் முடிவை சன்டே வாக மாற்றினால் நன்றாக இருக்கும் ..எப்படியும் நீங்கள் ஏறும் பேருந்தில் உங்கள் தொண்டர்கள் பொதுமக்களை அனுமதிக்க மாட்டார்கள் அதனால் சன்டே மதியதிர்க்கு மேல் பயணம் செய்யுங்கள் ஐயா



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக