புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Poll_c10கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Poll_m10கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Poll_c10கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Poll_m10கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Poll_c10 
2 Posts - 18%
heezulia
கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Poll_c10கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Poll_m10கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்"


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Sep 27, 2013 8:15 pm

கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Yd8v


கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" 6vvy



கத்தாரில் உலகக் கோப்பை கட்டுமானப் பணிகளுக்காக வந்துள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள், குறிப்பாக நேபாளிகள், கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெறவுள்ள நிலையில், அந்தப் போட்டிகள் தொடர்பான பிரம்மாண்டமான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலை குறித்து வெளியாகியுள்ள ஒரு புலனாய்வு அறிக்கை தம்மை பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்று அந்தப் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

லண்டனிலிருந்து வெளியாகும் தி கார்டியன் பத்திரிகையில், இந்தக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள நேபாளத் தொழிலாளர்கள் பெருமளவுக்கு சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
அங்கு நடைபெற்று வரும் துஷ்பிரயோகம் நவீன கால அடிமைத்துவம் என்று கார்டியன் தனது கட்டுரையில் வர்ணித்துள்ளது.

நேபாளத்திலிருந்து வேலைக்காக கத்தார் நாட்டுக்கு வந்துள்ளவர்கள் மிகவும் மோசமான வகையில் நடத்தப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று இந்தப் போட்டிகளை நடத்தும் குழுவினர் கூறியுள்ளனர்.
கத்தார் நாட்டு அரசாங்கமோ இந்தக் குற்றச்சாட்டுகளை தாங்கள் ஆராயப்போவதாக தெரிவித்துள்ளது.
இரண்டுமாதத்தில் 44 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டு ஜூன் 4ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 44 நேபாள பணியாளர்கள் தமது பணியிடங்களில் இதய நோய்களால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடர்பான கட்டுமான இடங்களில் பணிபுரியும் பணியாளர்களின் உடல் நிலை, அவர்களது நலன், பாதுகாப்பு, மற்றும் கௌரவம் ஆகியவை தமக்கு மிகவும் முக்கியமான ஒன்று எனவும், அவை 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவசியமானது என்றும் இந்த போட்டி ஏற்பாட்டுக்குழுவினர் கூறியுள்ளனர்.
தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக ஊடகங்களில் வந்துள்ள தகவல்கள் குறித்து தாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும், ஜூரிக் நகரில், அடுத்த மாதம் மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் நடைபெறவுள்ள ஃபிஃபாவின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்படும் எனவும் சற்று முன்னர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா கூறியுள்ளது.
பி‌பி‌சி தமிழ் ,,,

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 28, 2013 8:41 am

கத்தாரில் மட்டும் புதிதாக தொழிலாளர்கள் இதுபோல இந்த கட்டுரை உள்ளது. ஆனால் இன்று மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் அடிமட்ட தொழிலாளிகள் இதுபோல் தான் ஏமாற்றப்படுகின்றனர் சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 28, 2013 9:37 am

இதுபோன்ற அவலங்கள் உலகம் முழுதும் அரங்கேறிக் கொண்டேதான் உள்ளது! இந்தத் தொழிலாளர்களின் நலன் காக்கப்பட வேண்டும்!



கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 28, 2013 10:43 am

ஏதோ நேபாளி மக்களுக்கு மட்டும் தான் கத்தார் நாடு துரோகம் இழைப்பது போல உள்ளது இந்த கட்டுரை.

இங்கு பணிபுரியும் அனைத்து நாட்டு மக்களுக்கும் உள்ள பொதுவான சட்ட திட்டங்கள் தான்  நேபாளி தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.

நான் பார்த்தவரை  பிலிப்பைன் நாட்டு தூதரகத்தை தவிர மற்ற இந்தியா , இலங்கை , நேபால் ...உள்ளிட்ட கிழக்காசிய நாட்டு தூதரங்கங்கள் தொழிலாளர் நலன் காக்க பாடுபடுவதில்லை, தூதரகத்திற்கு வரும் தங்களின் குடிமகன்களை ஏதோ அவர்கள் நாட்டில் சோற்றுக்கு வழியில்லாமல் இங்கு வந்திருக்கிறார்கள் என்பது போல நடத்துவார்கள் (இந்தியா தூதரகம் சொல்லவே வேண்டாம் அது கேரள தூதரகம்)  .நம் ஆட்களே நம்மை ஆடுமாடு போல நடத்தும் போது வேலைக்கு எடுத்தவர்கள் மட்டும் என்ன முதலாளி போலவா நடத்துவார்கள்.

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Sep 28, 2013 2:24 pm

ராஜா wrote:நம் ஆட்களே நம்மை ஆடுமாடு போல நடத்தும் போது வேலைக்கு எடுத்தவர்கள் மட்டும் என்ன முதலாளி போலவா நடத்துவார்கள்.
இதுதான் இந்தியா(வருங்கால வல்லரசு)

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 2:29 pm

ராஜா wrote:ஏதோ நேபாளி மக்களுக்கு மட்டும் தான் கத்தார் நாடு துரோகம் இழைப்பது போல உள்ளது இந்த கட்டுரை.

இங்கு பணிபுரியும் அனைத்து நாட்டு மக்களுக்கும் உள்ள பொதுவான சட்ட திட்டங்கள் தான்  நேபாளி தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.

நான் பார்த்தவரை  பிலிப்பைன் நாட்டு தூதரகத்தை தவிர மற்ற இந்தியா , இலங்கை , நேபால் ...உள்ளிட்ட கிழக்காசிய நாட்டு தூதரங்கங்கள் தொழிலாளர் நலன் காக்க பாடுபடுவதில்லை, தூதரகத்திற்கு வரும் தங்களின் குடிமகன்களை ஏதோ அவர்கள் நாட்டில் சோற்றுக்கு வழியில்லாமல் இங்கு வந்திருக்கிறார்கள் என்பது போல நடத்துவார்கள் (இந்தியா தூதரகம் சொல்லவே வேண்டாம் அது கேரள தூதரகம்)  .நம் ஆட்களே நம்மை ஆடுமாடு போல நடத்தும் போது வேலைக்கு எடுத்தவர்கள் மட்டும் என்ன முதலாளி போலவா நடத்துவார்கள்.
கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" 3838410834 



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 28, 2013 4:01 pm

அசுரன் wrote:கத்தாரில் மட்டும் புதிதாக தொழிலாளர்கள் இதுபோல இந்த கட்டுரை உள்ளது. ஆனால் இன்று மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் அடிமட்ட தொழிலாளிகள் இதுபோல் தான் ஏமாற்றப்படுகின்றனர்  சோகம்
சோகமான உண்மை தான்




கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Mகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Uகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Tகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Hகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Uகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Mகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Oகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Hகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Aகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Mகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Eகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 28, 2013 4:02 pm

ராஜா wrote:ஏதோ நேபாளி மக்களுக்கு மட்டும் தான் கத்தார் நாடு துரோகம் இழைப்பது போல உள்ளது இந்த கட்டுரை.

இங்கு பணிபுரியும் அனைத்து நாட்டு மக்களுக்கும் உள்ள பொதுவான சட்ட திட்டங்கள் தான்  நேபாளி தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.

நான் பார்த்தவரை  பிலிப்பைன் நாட்டு தூதரகத்தை தவிர மற்ற இந்தியா , இலங்கை , நேபால் ...உள்ளிட்ட கிழக்காசிய நாட்டு தூதரங்கங்கள் தொழிலாளர் நலன் காக்க பாடுபடுவதில்லை, தூதரகத்திற்கு வரும் தங்களின் குடிமகன்களை ஏதோ அவர்கள் நாட்டில் சோற்றுக்கு வழியில்லாமல் இங்கு வந்திருக்கிறார்கள் என்பது போல நடத்துவார்கள் (இந்தியா தூதரகம் சொல்லவே வேண்டாம் அது கேரள தூதரகம்)  .நம் ஆட்களே நம்மை ஆடுமாடு போல நடத்தும் போது வேலைக்கு எடுத்தவர்கள் மட்டும் என்ன முதலாளி போலவா நடத்துவார்கள்.
கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" 103459460 இறைவன் தான் அவர்களை காக்க முடியும்




கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Mகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Uகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Tகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Hகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Uகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Mகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Oகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Hகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Aகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Mகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Eகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக