புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்.. Poll_c10ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்.. Poll_m10ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்.. Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்.. Poll_c10ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்.. Poll_m10ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்.. Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்.. Poll_c10ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்.. Poll_m10ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்.. Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்..


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 28, 2013 12:19 pm

ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்.. Tamil-Daily-News_43996393681
ஆரணி: ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் 4 வயது சிறுமி இன்று காலை தவறி விழுந்தாள். அவளை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த புலவன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனி (32), விவசாயி. இவரது மனைவி மலர்க்கொடி (28). இவர்களது ஒரே மகள் தேவி (4). இவள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கிறாள். அதே கிராமத்தை சேர்ந்த சங்கரன் என்பவரது விவசாய நிலத்தில் வேர்க்கடலை பறிக்க இன்று காலை மலர்க்கொடி சென்றார்.

பள்ளி விடுமுறை என்பதால் குழந்தை தேவியையும் தன்னுடன் அழைத்து சென்றார். சங்கரன் விவசாய நிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு தோண்டி உள்ளார். ஆனால், தண்ணீர் வரவில்லை. அதனால் ஆழ்துளையை மூடாமல் விட்டுள்ளார். இந்நிலையில் காலை 8 மணிக்கு சங்கரனின் விவசாய நிலத்தில் மலர்க்கொடி வேர்க்கடலை பிடுங்கி கொண்டிருந்தார். அங்கு விளையாடி கொண்டிருந்தாள் சிறுமி தேவி. சிறிது நேரம் கழித்து குழந்தை இல்லாததை கண்டு மலர்க்கொடி தேடினார்.

அப்போது வேர்க்கடலை பயிர் அருகே மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுமியின் அலறல் குரலை கேட்டு மலர்க்கொடி அதிர்ச்சி அடைந்தார். அப்போது குழந்தை அம்மா, அம்மா என கூச்சலிட்டாள். பீதி அடைந்த மலர்க்கொடி, குழந்தையை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். பக்கத்து விவசாய நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மற்றும் கிராம மக்கள் அங்கு ஓடி வந்தனர். குழந்தையை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். அதற்குள் குழந்தையின் அலறல் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

இதுகுறித்து களம்பூர் போலீஸ், தீயணைப்பு துறை மற்றும் ஆம்புலன்சுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் ஆரணி, களம்பூர், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுமிக்கு ஆக்சிஜன் செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஆரணி தாசில்தார் அனுஷா மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து போர்வெல் அருகே ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி சிறுமியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சிறுமியிடம், தாய் மற்றும் உறவினர்கள் அவ்வப்போது தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் சில நேரங்கள் மட்டுமே சிறுமி பேசுகிறாள்.

மற்ற நேரங்களில் எந்த குரலும் வராததால் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கதறியபடி உள்ளனர். காலை 10 மணி வரை முதல் தீயணைப்பு துறை, போலீசார் மற்றும் கிராம மக்கள் குழந்தையை உயிரோடு மீட்க போராடி வருகின்றனர். மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். அவ்வப்போது கயிறு மூலம் ஆழ்துளை கிணற்றுக்குள் பிஸ்கெட், தண்ணீர் கொடுத்து வருகின்றனர். இதனால் பதற்றம் நீடிக்கிறது.

இதற்கிடையில் திருவண்ணாமலை கலெக்டர் ஞானசேகரன், சம்பவ இடத்துக்கு வந்து நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆழ்துளை கிணற்றில் சிறுமி விழுந்த தகவல் அறிந்து பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் திரண்டுள்ளனர். இதனால் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.


தினகரன்



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 28, 2013 1:57 pm

இன்னும் அரை மணி நேரத்தில் மீட்டுவிடுவதாக சொன்னார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Sep 28, 2013 2:05 pm

எவ்வளவு சம்பவங்கள் இது போன்று நடந்ததாலும் .... பயன்படுத்தாத ஆழ்துளை கிணறுகளை மூடமாட்டேன் என்று நினைக்கும் மக்களை என்னவென்று சொல்லுவது.





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 28, 2013 10:33 pm

இந்த சிறுமி தேவி இறந்துவிட்டாள் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக