புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_m10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10 
59 Posts - 55%
heezulia
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_m10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_m10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_m10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_m10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_m10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_m10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_m10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_m10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_m10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_m10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10 
54 Posts - 55%
heezulia
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_m10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_m10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_m10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_m10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_m10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_m10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_m10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_m10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_m10தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 28, 2013 5:40 pm

சோமாலியாவில் அரசை எதிர்த்து இஸ்லாமியத் தீவிரவாதிகளான அல்-கொய்தா இயக்கத்தினருடன் இணைந்த அல்-ஷபாப் இயக்கத்தினர் உள்நாட்டுக் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை அடக்கி அரசுக்குத் துணை புரிவதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கென்யா அரசு தனது படைகளை சோமாலியாவிற்கு அனுப்பியது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த சனிக்கிழமை அன்று அல்-ஷபாப் இயக்கத்தின் தீவிரவாதிகள் சிலர் கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்த வெஸ்ட்கேட் மால் என்ற வர்த்தக வளாகத்தில் இருந்த மக்களை சிறைப் பிடித்தனர். அவர்களில் சிலரை சுட்டுக்கொன்றனர். 

அரசுத் துருப்புகள் இவர்களை மீட்க நடத்திய போராட்டம் நான்கு நாட்கள் கழித்து வெற்றிகரமாக நிறைவேறியது என்று கென்ய அதிபர் உரு கென்யாட்டா தெரிவித்தார். ஆயினும், அந்த வணிக வளாகம் முற்றிலும் சிதைந்து அரசு தரப்பின்படி 67 பேர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. எனினும், கட்டிடத்தின் இடிபாடுகளை சீர் செய்யும்போது உயிர்பலி எண்ணிக்கை மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

அரசு துக்கம் அனுஷ்டிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி நாளான இன்றும் பலியானவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. அதிபரின் மருமகனுக்கு நடந்த இறுதிச் சடங்கில் உரு கென்யாட்டா கலந்துகொண்டார். இறந்தவர்களில் கென்யா நாட்டவரைத் தவிர பிரிட்டன், கனடா, சீனா, பிரான்ஸ், நெதர்லாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா போன்ற நாட்டவர்களும் இருந்தனர். 

சோமாலியாவின் அல்-ஷபாப் இயக்கத் தலைவரான அகமத் அப்டி கொடனே, கென்யா துருப்புகள் சோமாலியாவிலிருந்து வெளியேறாவிட்டால் இது போன்ற ரத்தம் சிந்தக்கூடிய தாக்குதல்கள் அதிகரிக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். 

இதற்கு கென்யா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு அல்-ஷபாப் இயக்கத்தினர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால் கென்யா படைகள் சோமாலியாவிற்கு சென்றதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜோசப் ஒலே லென்கு நேற்று தெரிவித்தார். மக்கள் மற்றும் நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்படும்வரை தங்களது இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 28, 2013 5:41 pm

சோமாலியாவின் அல்-ஷபாப் இயக்கத் தலைவரான அகமத் அப்டி கொடனே, கென்யா துருப்புகள் சோமாலியாவிலிருந்து வெளியேறாவிட்டால் இது போன்ற ரத்தம் சிந்தக்கூடிய தாக்குதல்கள் அதிகரிக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். 
ஏண்டா இப்படி ரத்த வெறி பிடித்து திரியுறீங்க ..... இந்த உலகம் எப்ப தான் அமைதியா இருக்க போகுதோ தெரியலையே.............

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 28, 2013 6:13 pm

ரத்தம் குடிக்கும் ஓநாய்கள் இந்த தலைமுறையில் நிறைய மனிதர்கள் உருவத்தில் பிறந்திருக்கு சோகம்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Sep 28, 2013 6:40 pm

அமெரிக்க ராணுவம் சுமார் 40000 வீரர்களையும் விமான உதவி அமைப்புகளையும் 2009இல் ஆப்ரிக்காவின் சில நாடுகளில் நிறுவ வேண்டும் என்று பெண்டகன் அரசை நிர்பந்தித்தது ..அனால் இந்த தொடை நடுங்கி ஒபாமா இதற்க்கு மறுப்பு தெரிவித்து விட்டான்

அப்படி ஒபாமா சம்மதித்திருந்தால் நைஜீரியா மாலி சுடான் சோமாலியா ஆகிய நாடுகளில் அல்கொய்தா இந்த அளவு பரவி இருக்க மாட்டார்கள்

இப்படி பல மரணங்களும் நிகழாமல் இருந்திருக்கும்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 28, 2013 7:50 pm

இதுக்கு அமெரிக்க என்ன செய்ய முடியும்... ஒபாமா என்ன ஜோசியம் பார்த்து தெரிஞ்சுகிட படைகளை நிறுவ முடியும். பெண்டகன் சொல்லும் எல்லா பரிந்துரைகளை ஒபாமா ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று இல்லையே. நாட்டில் பொருளாதாரம் நிதி நெருக்கடி, மக்களின் நலன் போன்ற பல்வேறு சிக்கல்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஒபாமாவிற்கு மட்டுமே... பெண்டகனுக்கு கிடையாது.

எந்த நகர்தலை எப்போது எப்படி செய்யவேண்டும் என்பது அவருக்கு தெரியும். மேலும் உலகில் நடக்கும் இதுபோன்ற சாவுகளை தடுத்து நிறுத்த அமெரிக்க ஒன்றும் கடவுளும் இல்லை.

அவங்க நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை சமாளிக்கவே அவங்களுக்கு போதிய ஆதாரம் இல்லை.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Sep 28, 2013 8:04 pm

ஆப்கானிஸ்தானிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் படர்ந்திருந்த தீவிரவாதிகள் அமெரிக்க நடவடிக்கையால் ஆப்ரிக்காவிற்கு போய் விட்டார்கள் அங்கு தங்களின் தளத்தை அமைத்து ஆப்ரிக்காவில் வேரூன்ற அவர்கள் முயற்சிபதாக பெண்டகன் உறுதி செய்தது ..

அதை முறியடிக்கவே தனது படைகளை அங்கு நிறுத்த அதிபருக்கு பெண்டகன் ஆலோசனை சொன்னது

நீங்கள் கூறுவது சரி தான் ..ஆலோசனை வழங்குவது மட்டுமே அவர்கள் வேலை உத்தரவு அல்ல ..

அமெரிக்கா நினைத்தால் இதுபோல பல தாக்குதல்களை நிறுத்த முடியும் ..ஆனால் அவர்கள் கடவுள் கிடையாது ..

உலகின் பல இடங்களின் தீவிரவாதிகள் வெளியே வருவதற்கு பயம் அமெரிக்கா தான் ..அதை மறுக்க முடியாது




......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 28, 2013 9:35 pm

ஆமாம் அமெரிக்கா நினைத்திருந்தால் ராஜபக்ஷே மண்டையை உடைத்திருக்கலாம். ஆனால் பல ஆயிரக்கனக்கானவர்கள் இறந்தது பற்றி பேசாமல் சில ஆயிரங்கள் கொலைகள் நடந்த நாடுகள் மேல் படை எடுப்பேன் என்று சூளூரைக்கும் இவர் தான் உண்மையான வீரன். புன்னகை

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Sep 29, 2013 8:09 am

அமெரிக்காவால் ஏன் சிரியா போரை நிறுத்த முடியவில்லை
அவர்களால் ஏன் திபெத்ஐ சீனாவிடமிருந்து மீட்க முடியவில்லை
அவர்களால் ஏன் தைவானுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்க முடியவில்லை

இங்கு இருக்கும் அனைவருக்கும் அது தெரியும் ..இந்த பிரச்சனைகளுக்கு பின்னால் யார் இருப்பார்கள் என்று அதே போல தான் இலங்கை பிரச்சனையிலும் நடந்தது

அமெரிக்காவால் நினைத்தால் எதையும் செய்ய முடியும் மற்ற நாடுகள் சும்மா இருந்தால்..

இங்கு நான் கூறியது எல்லாமே தீவிரவாதிகளை தடுக்க அமெரிக்காவால் முடியும் என்பதே ..மாறாக உள்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று இல்லை



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 29, 2013 10:44 am

SajeevJino wrote:அமெரிக்காவால் ஏன் சிரியா போரை நிறுத்த முடியவில்லை
அவர்களால் ஏன் திபெத்ஐ சீனாவிடமிருந்து மீட்க முடியவில்லை
அவர்களால் ஏன் தைவானுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்க முடியவில்லை

இங்கு இருக்கும் அனைவருக்கும் அது தெரியும் ..இந்த பிரச்சனைகளுக்கு பின்னால் யார் இருப்பார்கள் என்று அதே போல தான் இலங்கை பிரச்சனையிலும் நடந்தது

அமெரிக்காவால் நினைத்தால் எதையும் செய்ய முடியும் மற்ற நாடுகள் சும்மா இருந்தால்..

இங்கு நான் கூறியது எல்லாமே தீவிரவாதிகளை தடுக்க அமெரிக்காவால் முடியும் என்பதே ..மாறாக உள்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று இல்லை
உங்கள் கருத்தை வழிமொழிகிறேன் ....

அத்துடன் சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட இந்தியாவும் (சீனாவை ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடாக ஆக்குவதற்கு ஆதரவு கொடுத்ததை தான் சொல்கிறேன்) இலங்கைக்கு ஜால்ரா அடித்துக்கொண்டிருந்ததால் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் அமெரிக்காவால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Sep 29, 2013 11:19 am

ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் அமெரிக்காவை பிடிக்காது ..அதற்காக ரஷ்யா சீனாவின் பேச்சை கேட்டு இந்தியா இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைத்ததை யாராலும் மறக்க முடியாது



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக