ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை - சுப்ரீம் கோர்ட் போட்டது புதிய உத்தரவு

2 posters

Go down

வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை - சுப்ரீம் கோர்ட் போட்டது புதிய உத்தரவு Empty வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை - சுப்ரீம் கோர்ட் போட்டது புதிய உத்தரவு

Post by soplangi Fri Sep 27, 2013 1:44 pm

யாருக்கும், ஓட்டு போட விருப்பமில்லை என்றாலும், எந்த வேட்பாளரையாவது நிராகரிக்க வேண்டும் என்று வாக்காளர்கள் விரும்பினாலும் இதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இதற்கும் தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் ஆவன செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் ஒரு புதிய தீர்ப்பை அறிவித்துள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஒட்டளிக்கும் விஷயத்தில் யாருக்கும் , விருப்பமில்லை என்று வெளிப்படுத்தும் விண்ணப்பம் 49 ஓ என்ற சரத்து தொடர்பாக பொதுநல மனு ஒன்றை முன்னாள் நீதிபதி சச்சார் என்பவர் தொடுத்தார். இந்த வழக்கை நீதீபதி சதாசிவம் தலைமையில் பெஞ்ச் விசாரித்தது. இதன் மீதான தீர்ப்பை நீதிபதிகள் இன்று அறிவித்தனர்.

ஜனநாயகத்தின் பிரதிபலிப்பு:

ஓட்டளிப்பதற்கு விருப்பமில்லை என்ற எண்ணத்தை பிரதிபலிக்கவும், வேட்பாளரை வேண்டாம் என அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிராகரிப்பதற்கும் உரிமை உண்டு. இதற்கான வாய்ப்பை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும். இதற்கென மின்னணு ஓட்டுப்பதிவு இயத்திரத்தில் ஒரு ஆப்ஷனை ஏற்படுத்த வேண்டும். இதற்கான பொத்தானை அழுத்தும் வகையில் அமைக்க வேண்டும். யாருக்கும் ஓட்டளிக்காதவர்கள் எண்ணிக்கையையும், நிராகரிப்போர் எண்ணிக்கையும் வெளியிட வேண்டும். இது ஜனநாயகத்தின் பிரதிபலிப்பின் ஒரு பகுதியாக பார்க்க வேண்டும். ஒட்டளிப்பது எவ்வளவு முக்கியம் என்று பிரசாரம் செய்வது போல் நிராகரிக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தவும் தேர்தல் கமிஷன் விழிப்பபுணர்வு ஏற்படுத்தலாம். இந்த விஷயத்தில் மத்திய அரசு தேர்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் அரசியல்வாதிகளுக்கு ஒரு பலமான செய்தியை வாக்காளர்கள் சொல்ல முடியும். இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய அரசு தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தேர்தல் என்பது ஒருவரை தேர்வு செய்யதற்காகவே நடத்தப்படுகிறது. இதில் எதிர்ப்பது என்பதை காட்ட தேவையில்லை என்று மத்திய அரசு வக்கீல் எடுத்துரைத்தார். ஆனால் இதனை கோர்ட் ஏற்க மறுத்து விட்டது. இந்த மாற்றத்திற்கு தேர்தல் கமிஷன் சம்மதம் தெரிவித்தது. வாக்காளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதுரையை கோர்ட் ஏற்று கொண்டது.

இந்த தீர்ப்பு குறித்து பா,ஜ., வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ., செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில் தேர்தல் சீர்திருத்தம் தேவையான ஒன்றாகும். இதற்கு நாங்கள் வரவேற்பு அளிக்கின்றோம். கோர்ட் தீர்ப்பு வரலாற்று முக்கியத்தும் வாய்ந்தது என்றும் தெரிவித்தார்.

- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை - சுப்ரீம் கோர்ட் போட்டது புதிய உத்தரவு Empty Re: வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை - சுப்ரீம் கோர்ட் போட்டது புதிய உத்தரவு

Post by krishnaamma Fri Sep 27, 2013 2:13 pm

'சிவப்பதிகாரம்' என்கிற சினிமாவில் விஷால் கடைசி இல் சொல்லும் வசனத்தில் இதுவும் ஒரு வரியாக சொல்வார் , அதையே இப்போது கோர்ட் தீர்ப்பு சொல்லி இருக்கு புன்னகை சூப்பர் !வரவேற்கத்தகுந்த தீர்ப்பு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை ; சுப்ரீம் கோர்ட் போட்டது புதிய உத்தரவு
» சாலை பாதுகாப்பு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவிற்கு கொள்கை முடிவுகளை விமர்சிக்க உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட்
» தே.மு.தி.க.,விற்கு முரசு சின்னம் ஒதுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum