புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
உஷார் எலும்பு தேயலாம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
“”கால்சியம் சத்து குறைபாடுதான் எல்லாத்துக்கும் காரணம்!’’
“உடம்பு குண்டாக இருந்தால்தான் பிரச்னை. எடை கூடக்கூடத்தான் இதய நோய்கள் வரும். பி.பி. வரும். உடல் எடையைத் தாங்க முடியாமல் எலும்புகள் உடைந்துவிடும் அல்லது எலும்புத் தேய்மானம் ஏற்படும்’ என்றெல்லாம் தானாகவே கற்பனை செய்துகொண்டு, உடலை வருத்தூதி உணவைச் சுருக்கியிருக்கிறார் அனிதா. விளைவு? போதியளவு சாப்பிடாததால் உணவிலிருந்து எலும்புக்குப் போகவேண்டிய சக்தியை போகவிடாமல் தடுத்திருக்கிறார். அதனால் எலும்பு தேய்ந்து உடைந்து போய் இன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
அனிதா மட்டுமல்ல, இளம் வயதுப் பெண்கள் பலரும் “ஸ்லிம்மாக இருக்க வேண்டும், உடல் குண்டானால் சக தோழிகள் கிண்டலடிப்பார்கள்’ என்று நினைத்து அதற்கு ஒரே வழி சாப்பாட்டைச் சுருக்குவதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்லிம்மாக இருந்தாலும் சரி, பருமனாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு கால்சியம் குறைபாடு இருந்தால் கண்டிப்பாக எலும்புத் தேய்மானம் ஏற்படும். கால்சியம் குறைந்தவர்கள் சின்ன அளவில் இடறி விழுந்தால்கூட எலும்பு முறிவில் கொண்டுபோய்விடும். எலும்பு முறிவு வந்தவர்களுக்குத்தான் அந்த வலியும் அசௌகரியமும் புரியும். உயிர் போகும் வேதனை அது.
பெண்களின் தவறான உணவுப்பழக்கம்கூட கால்சியம் குறைபாடுக்கு முக்கிய காரணமாகும். ஆண்களுக்கு மது, புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் கண்டிப்பாக எலும்புத் தேய்மான நோய் வரக்கூடும்.
உங்களுக்குத் தெரியுமா? 2012-ம் ஆண்டு ஆய்வின்படி, இந்தியாவில் மட்டும் 10 கோடிப்பேர் எலும்புத் தேய்மான நோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதில் முக்கால்வாசிப்பேர் பெண்கள் என்பதுதான் வருத்தமான செய்தி. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதற்காகவோ, அல்லது வறுமை காரணமாகவோ போதிய ஊட்டச்சத்து எடுத்துக் கொள்ளாததுதானாம்.
மெனோபாஸ் பெரும் தொல்லை!
பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்பட மிகப்பெரிய காரணம் மாதவிலக்குக் காலத்தில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு விடுவதுதானாம். அதாவது, மாதவிலக்கு சுழற்சிநின்றபின்னர் உடம்பில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைந்து விடுவதால்தான் இந்தப் பிரச்னையாம். கர்ப்பப்பை எடுத்த பெண்களுக்கும் இதே நிலைதான் ஏற்படுமாம். இவர்கள் சிறியளவில் இடறினால்கூட, எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்று எச்சரிக்கிறார்கள். இதிலிருந்து விடுபட ஒரே வழி, கால்சியம் சத்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்து உண்பதுதான். மருத்துவரின் ஆலோசனையின்பேரில் கால்சியம் சத்துள்ள மாத்திரைகளை எடுத்து அந்தக் குறைபாட்டை நீக்க முடியும்.
எலும்பு தேய்ந்துவிட்டது என்று எப்படி தெரிந்துகொள்வது?
திடீர் திடீரென்று நம் உடம்பில் உள்ள மூட்டின் மேல்பகுதியில் லேசான வலி தெரியும். குதிகாலில் அடிக்கடி வலி தெரியும். சிலர் ஏதோ ரத்த ஓட்டம் காலுக்கு வரவில்லை. நடந்தால் சரியாகிப் போகும் என்ற அலட்சியமாக இருந்துவிடுவார்கள். அது தவறு. இன்னும் சிலருக்கு முதுகுப் பகுதியில் விட்டு விட்டு வலிக்கும். அதை வாய்வு என்று கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. அடிக்கடி இந்த வலிகள் வந்தால் அலும்புப் பரிசோதனை செய்து உறுதி செய்துகொள்வது நல்லது.
வரும்முன் காக்கலாம்!
1. “ஸ்லிம் ஆகிறேன் பேர்வழி’ என்று தேவையில்லாத உணவுக் கட்டுப்பாடுகளை நீங்களே ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது.
2. அதே சமயம், உடற்பருமனை அதிகரிக்கும் உணவுகள் எதுவாக இருந்தாலும் அவற்றைத் தவிர்த்துவிட வேண்டும்.
3. கால்சியம் மற்றும் இரும்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகம் உண்பது அவசியம். பேரீட்சை, பால், முட்டை, நார்ச்த்துள்ள காய்கறிகள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.
4. கண்டிப்பாக புகை, மது கூடாது.
5. எளிதான உடற்பயிற்சி அல்லது 45 நிமிட நடைப்பயிற்சி மேற்கொண்டாலே எலும்புகள் உறுதிப்படும்.
6. ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒருமுறை தங்கள் எலும்பின் தன்மையை பரிசோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது. அதற்குத்தக்க தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்துக் கொண்டால் எலும்புகள் உறுதிப்படுவது உறுதி.
7. பெண்கள் மாதவிடாய் காலங்களில் உளுந்தம்களி உள்ளிட்ட கால்சியம் சக்தி அதிகம் உள்ள உணவுகளை எடுப்பது நல்லது.
நன்றி - குமுதம் -இரா.மணிகண்டன்
“உடம்பு குண்டாக இருந்தால்தான் பிரச்னை. எடை கூடக்கூடத்தான் இதய நோய்கள் வரும். பி.பி. வரும். உடல் எடையைத் தாங்க முடியாமல் எலும்புகள் உடைந்துவிடும் அல்லது எலும்புத் தேய்மானம் ஏற்படும்’ என்றெல்லாம் தானாகவே கற்பனை செய்துகொண்டு, உடலை வருத்தூதி உணவைச் சுருக்கியிருக்கிறார் அனிதா. விளைவு? போதியளவு சாப்பிடாததால் உணவிலிருந்து எலும்புக்குப் போகவேண்டிய சக்தியை போகவிடாமல் தடுத்திருக்கிறார். அதனால் எலும்பு தேய்ந்து உடைந்து போய் இன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
அனிதா மட்டுமல்ல, இளம் வயதுப் பெண்கள் பலரும் “ஸ்லிம்மாக இருக்க வேண்டும், உடல் குண்டானால் சக தோழிகள் கிண்டலடிப்பார்கள்’ என்று நினைத்து அதற்கு ஒரே வழி சாப்பாட்டைச் சுருக்குவதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்லிம்மாக இருந்தாலும் சரி, பருமனாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு கால்சியம் குறைபாடு இருந்தால் கண்டிப்பாக எலும்புத் தேய்மானம் ஏற்படும். கால்சியம் குறைந்தவர்கள் சின்ன அளவில் இடறி விழுந்தால்கூட எலும்பு முறிவில் கொண்டுபோய்விடும். எலும்பு முறிவு வந்தவர்களுக்குத்தான் அந்த வலியும் அசௌகரியமும் புரியும். உயிர் போகும் வேதனை அது.
பெண்களின் தவறான உணவுப்பழக்கம்கூட கால்சியம் குறைபாடுக்கு முக்கிய காரணமாகும். ஆண்களுக்கு மது, புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் கண்டிப்பாக எலும்புத் தேய்மான நோய் வரக்கூடும்.
உங்களுக்குத் தெரியுமா? 2012-ம் ஆண்டு ஆய்வின்படி, இந்தியாவில் மட்டும் 10 கோடிப்பேர் எலும்புத் தேய்மான நோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதில் முக்கால்வாசிப்பேர் பெண்கள் என்பதுதான் வருத்தமான செய்தி. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதற்காகவோ, அல்லது வறுமை காரணமாகவோ போதிய ஊட்டச்சத்து எடுத்துக் கொள்ளாததுதானாம்.
மெனோபாஸ் பெரும் தொல்லை!
பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்பட மிகப்பெரிய காரணம் மாதவிலக்குக் காலத்தில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு விடுவதுதானாம். அதாவது, மாதவிலக்கு சுழற்சிநின்றபின்னர் உடம்பில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைந்து விடுவதால்தான் இந்தப் பிரச்னையாம். கர்ப்பப்பை எடுத்த பெண்களுக்கும் இதே நிலைதான் ஏற்படுமாம். இவர்கள் சிறியளவில் இடறினால்கூட, எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்று எச்சரிக்கிறார்கள். இதிலிருந்து விடுபட ஒரே வழி, கால்சியம் சத்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்து உண்பதுதான். மருத்துவரின் ஆலோசனையின்பேரில் கால்சியம் சத்துள்ள மாத்திரைகளை எடுத்து அந்தக் குறைபாட்டை நீக்க முடியும்.
எலும்பு தேய்ந்துவிட்டது என்று எப்படி தெரிந்துகொள்வது?
திடீர் திடீரென்று நம் உடம்பில் உள்ள மூட்டின் மேல்பகுதியில் லேசான வலி தெரியும். குதிகாலில் அடிக்கடி வலி தெரியும். சிலர் ஏதோ ரத்த ஓட்டம் காலுக்கு வரவில்லை. நடந்தால் சரியாகிப் போகும் என்ற அலட்சியமாக இருந்துவிடுவார்கள். அது தவறு. இன்னும் சிலருக்கு முதுகுப் பகுதியில் விட்டு விட்டு வலிக்கும். அதை வாய்வு என்று கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. அடிக்கடி இந்த வலிகள் வந்தால் அலும்புப் பரிசோதனை செய்து உறுதி செய்துகொள்வது நல்லது.
வரும்முன் காக்கலாம்!
1. “ஸ்லிம் ஆகிறேன் பேர்வழி’ என்று தேவையில்லாத உணவுக் கட்டுப்பாடுகளை நீங்களே ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது.
2. அதே சமயம், உடற்பருமனை அதிகரிக்கும் உணவுகள் எதுவாக இருந்தாலும் அவற்றைத் தவிர்த்துவிட வேண்டும்.
3. கால்சியம் மற்றும் இரும்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகம் உண்பது அவசியம். பேரீட்சை, பால், முட்டை, நார்ச்த்துள்ள காய்கறிகள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.
4. கண்டிப்பாக புகை, மது கூடாது.
5. எளிதான உடற்பயிற்சி அல்லது 45 நிமிட நடைப்பயிற்சி மேற்கொண்டாலே எலும்புகள் உறுதிப்படும்.
6. ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒருமுறை தங்கள் எலும்பின் தன்மையை பரிசோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது. அதற்குத்தக்க தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்துக் கொண்டால் எலும்புகள் உறுதிப்படுவது உறுதி.
7. பெண்கள் மாதவிடாய் காலங்களில் உளுந்தம்களி உள்ளிட்ட கால்சியம் சக்தி அதிகம் உள்ள உணவுகளை எடுப்பது நல்லது.
நன்றி - குமுதம் -இரா.மணிகண்டன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தேவையான பதிவு தான் .நன்றி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கரூர் கவியன்பன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பயனுள்ள பதிவுக்கு நன்றி அம்மா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி முத்து
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நல்ல தகவல். நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ராஜா மற்றும் அசுரன்
- Sponsored content
Similar topics
» உஷார் ....உஷார் ...உங்கள் கணவர் குறட்டை விடுபவரா உஷார் ...?
» உஷார்… உஷார்! -இந்தியாவில் விற்பனை செய் யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது
» உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
» வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்!
» 'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்!
» உஷார்… உஷார்! -இந்தியாவில் விற்பனை செய் யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது
» உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
» வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்!
» 'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|