ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

+36
SenthilMookan
சின்னக் கண்ணன்
உமா
வின்சீலன்
mathiazhagi
ஹர்ஷித்
கரூர் கவியன்பன்
N.S.Mani
gsp
yarlpavanan
ந.கார்த்தி
DERAR BABU
மதுமிதா
மாணிக்கம் நடேசன்
அசுரன்
ayyasamy ram
சிவா
M.M.SENTHIL
raghuramanp
T.N.Balasubramanian
soplangi
mbalasaravanan
கே. பாலா
ஈகரையன்
ரேவதி
amirmaran
சாமி
அருண்
செம்மொழியான் பாண்டியன்
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
krishnaamma
ராஜா
பூவன்
யினியவன்
பாலாஜி
40 posters

Page 97 of 100 Previous  1 ... 50 ... 96, 97, 98, 99, 100  Next

Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 Empty படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by பாலாஜி Mon Sep 09, 2013 11:21 am

First topic message reminder :



வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்


Last edited by பாலாஜி on Sat Sep 28, 2013 11:30 am; edited 7 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by ராஜா Sun Mar 02, 2014 11:13 am

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -97

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 1932352_276093875886316_648151863_n

பாகீதா ஜானு : என்னங்க Guest வடைய சாப்பிடுங்க ன்னு சொன்னதுக்குகாக, இதுவே பரவா இல்லை னு குதிச்சிடீங்களே.

ரமணியன்
வாவ் ..... மிக மிகிய பொருத்தமான வசனம் ஐயா , coding கூட அழகாக பொருந்தி வருகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by சின்னக் கண்ணன் Sun Mar 02, 2014 2:11 pm


நான் ஒண்ணும் அவ்வளவு மோசமான வடை எல்லாம் கொடுக்க மாட்டேனாக்கும் புன்னகை

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -97

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 1932352_276093875886316_648151863_n

பாகீதா ஜானு : என்னங்க Guest வடைய சாப்பிடுங்க ன்னு சொன்னதுக்குகாக, இதுவே பரவா இல்லை னு குதிச்சிடீங்களே.

ரமணியன்
வாவ் ..... மிக மிகிய பொருத்தமான வசனம் ஐயா , coding கூட அழகாக பொருந்தி வருகிறது
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by krishnaamma Sun Mar 02, 2014 8:15 pm

பாலாஜி wrote:படம் எண் -99

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 01-1393651515-51copy

ஏய்,  அவன்ட இருந்த எல்லாம் எடுத்தாச்சா? .................அவனை காலால நல்லா போட்டு மிதிடி.................எழுந்து நம்மை follow  பண்ணக் கூடாது.................இவனுங்க மட்டும் தான் வழிப்பறி பண்ணுவாங்களா என்ன ? ஹா.ஹா.ஹா............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by T.N.Balasubramanian Sun Mar 02, 2014 8:44 pm

பாலாஜி wrote:படம் எண் -99

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 01-1393651515-51copy

அவன்.
உடனிருப்பேன் உயிருள்ளவரை என்றாய் ,
உடலை உனக்கு பாலமாக்குவேன் .
அவள்.
காலமெல்லாம் காலடியில் இவன் இருக்க ,
தோழி, உந்தன் கைப்பிடி எனக்கெதற்கு?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by T.N.Balasubramanian Sun Mar 02, 2014 8:52 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:படம் எண் -99

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 01-1393651515-51copy

ஏய்,  அவன்ட இருந்த எல்லாம் எடுத்தாச்சா? .................அவனை காலால நல்லா போட்டு மிதிடி.................எழுந்து நம்மை follow  பண்ணக் கூடாது.................இவனுங்க மட்டும் தான் வழிப்பறி பண்ணுவாங்களா என்ன ? ஹா.ஹா.ஹா............

பெண்கள் என்றால் மலர்கள் என நினைத்தேன்.
இல்லை என்று நீங்களே கூறுவதால் , ஒப்புக்கொள்கிறேன்.

இருப்பினும் ,
வசனம் மிக நன்றாக உள்ளது ஹா ஹா சிரிப்பு , சிறப்புதான் போங்க.!
நம்பியாரை நினைவுபடுத்துகிறது
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by பாலாஜி Mon Mar 03, 2014 5:19 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:படம் எண் -99

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 01-1393651515-51copy

ஏய்,  அவன்ட இருந்த எல்லாம் எடுத்தாச்சா? .................அவனை காலால நல்லா போட்டு மிதிடி.................எழுந்து நம்மை follow  பண்ணக் கூடாது.................இவனுங்க மட்டும் தான் வழிப்பறி பண்ணுவாங்களா என்ன ? ஹா.ஹா.ஹா............

சிறப்பான வசனம் ....கலக்கல் .

ரமணியன் அய்யா சொல்லுவதிலும் ஒரு நியாயம் உள்ளது






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by பாலாஜி Mon Mar 03, 2014 5:20 pm

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -99

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 01-1393651515-51copy

அவன்.
உடனிருப்பேன் உயிருள்ளவரை என்றாய் ,
உடலை உனக்கு பாலமாக்குவேன் .
அவள்.
காலமெல்லாம் காலடியில் இவன் இருக்க ,
தோழி, உந்தன் கைப்பிடி எனக்கெதற்கு?

ரமணியன்

கலக்கல் அய்யா .... படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 3838410834 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 3838410834 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by ஈகரையன் Mon Mar 03, 2014 7:30 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -97

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 1932352_276093875886316_648151863_n

பாகீதா ஜானு : என்னங்க Guest வடைய சாப்பிடுங்க ன்னு சொன்னதுக்குகாக, இதுவே பரவா இல்லை னு குதிச்சிடீங்களே.

ரமணியன்

படிக்கிறவங்க நல்லா குழம்புவாங்க... படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 3838410834 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

எப்பிடி இருந்தாலும் நம்மளத்தான் கொல்லுறாங்களோ ?

தப்பிச்சுருடோய்

 அய்யோ, நான் இல்லை 
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by krishnaamma Mon Mar 03, 2014 8:16 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:படம் எண் -99

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 01-1393651515-51copy

ஏய்,  அவன்ட இருந்த எல்லாம் எடுத்தாச்சா? .................அவனை காலால நல்லா போட்டு மிதிடி.................எழுந்து நம்மை follow  பண்ணக் கூடாது.................இவனுங்க மட்டும் தான் வழிப்பறி பண்ணுவாங்களா என்ன ? ஹா.ஹா.ஹா............

பெண்கள் என்றால் மலர்கள் என நினைத்தேன்.
இல்லை என்று நீங்களே கூறுவதால் , ஒப்புக்கொள்கிறேன்.


இருப்பினும் ,
வசனம் மிக நன்றாக உள்ளது  ஹா ஹா சிரிப்பு , சிறப்புதான் போங்க.!
நம்பியாரை நினைவுபடுத்துகிறது
ரமணியன்

ஐயா! ,நீங்கள் எந்த காலத்தில் இருக்கீங்க? மலர், நிலவு என்றெல்லாம் பெண்களை பாடினால் இப்போ அது அவர்களை (பெண்களை) அடக்கியாள ஆண்கள் நினைப்பதாக சண்டை போடுகிறார்கள். புன்னகை இப்போ வீரம், ஆண்களுக்கு நிகரான வேலைகள் இவைகள் தான் பெண்களின் அடையாளம். புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by T.N.Balasubramanian Mon Mar 03, 2014 8:20 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:படம் எண் -99

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 01-1393651515-51copy

ஏய்,  அவன்ட இருந்த எல்லாம் எடுத்தாச்சா? .................அவனை காலால நல்லா போட்டு மிதிடி.................எழுந்து நம்மை follow  பண்ணக் கூடாது.................இவனுங்க மட்டும் தான் வழிப்பறி பண்ணுவாங்களா என்ன ? ஹா.ஹா.ஹா............

பெண்கள் என்றால் மலர்கள் என நினைத்தேன்.
இல்லை என்று நீங்களே கூறுவதால் , ஒப்புக்கொள்கிறேன்.


இருப்பினும் ,
வசனம் மிக நன்றாக உள்ளது  ஹா ஹா சிரிப்பு , சிறப்புதான் போங்க.!
நம்பியாரை நினைவுபடுத்துகிறது
ரமணியன்

ஐயா! ,நீங்கள் எந்த காலத்தில் இருக்கீங்க? மலர், நிலவு என்றெல்லாம் பெண்களை பாடினால் இப்போ அது அவர்களை (பெண்களை) அடக்கியாள ஆண்கள் நினைப்பதாக சண்டை போடுகிறார்கள். புன்னகை இப்போ வீரம், ஆண்களுக்கு நிகரான வேலைகள் இவைகள் தான் பெண்களின் அடையாளம். புன்னகை

நீங்க சொன்னா சரிதான்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 97 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 97 of 100 Previous  1 ... 50 ... 96, 97, 98, 99, 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum