புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரைக் காக்கும் அரசு இது? Poll_c10யாரைக் காக்கும் அரசு இது? Poll_m10யாரைக் காக்கும் அரசு இது? Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
யாரைக் காக்கும் அரசு இது? Poll_c10யாரைக் காக்கும் அரசு இது? Poll_m10யாரைக் காக்கும் அரசு இது? Poll_c10 
2 Posts - 6%
heezulia
யாரைக் காக்கும் அரசு இது? Poll_c10யாரைக் காக்கும் அரசு இது? Poll_m10யாரைக் காக்கும் அரசு இது? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
யாரைக் காக்கும் அரசு இது? Poll_c10யாரைக் காக்கும் அரசு இது? Poll_m10யாரைக் காக்கும் அரசு இது? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
யாரைக் காக்கும் அரசு இது? Poll_c10யாரைக் காக்கும் அரசு இது? Poll_m10யாரைக் காக்கும் அரசு இது? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரைக் காக்கும் அரசு இது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 26, 2013 11:48 pm

செயல்படாத அரசு என்கிற முத்திரையைத் தாங்கி நின்றாலும், சில விஷயங்களை மன்மோகன் சிங் அரசு கையாளும் லாவகமும் செயல்படும் வேகமும் பிரமிக்க வைப்பவை. குற்ற வழக்குகளில் தொடர்புடைய நாடாளுமன்ற - சட்டப் பேரவை உறுப்பினர்களைக் காப்பாற்றுவதற்காகப் பதைபதைக்க ஓர் அவசரச் சட்டம் இயற்றியிருக்கிறது சிங் கூட்டணி.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரதானமான அம்சத்தை ரத்து செய்து ஜூலை 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்ற பிரதிநிதிகளின் பதவிகள் உடனடியாகப் பறிக்கப்படும்; சிறையில் உள்ளவர்களும் தேர்தலில் போட்டியிட முடியாது.

மக்கள் பிரச்சினைகள் ஒன்றில்கூட ஒருமித்த மாதிரி சிந்திக்கத் தெரியாத இந்திய அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை இந்தத் தீர்ப்புக்கு ஒரே குரலில் எதிர்ப்புத் தெரிவித்தன. உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது அரசு; தொடர்ந்து, தீர்ப்பைச் செயலிழக்க வைக்க, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலும் திருத்தம் மேற்கொண்டது. இதனிடையே, மருத்துவக் கல்விக்கான இடங்கள் ஒதுக்கீட்டில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரஷீத் மசூத் முறைகேட்டில் ஈடுபட்டது நீதிமன்றத்தால் கடந்த வாரம் உறுதிசெய்யப்பட்டது. அவருக்கான தண்டனை அக்.1-ம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அவர் பதவி நீக்கம் செய்யப்படும் வாய்ப்புள்ள சூழலில்தான் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய அமைச்சரவை. இனி, ரஷீத் மசூத்துக்கு இரண்டாண்டுகளுக்கு மேல் தண்டனை அறிவிக்கப்பட்டாலும் அவரைத் தகுதி நீக்கம் செய்ய முடியாது; மேல் முறையீடு செய்யலாம். மேலும், குற்றச்சாட்டுடன் சிறையில் உள்ளவர்களும் தேர்தலில் போட்டியிடலாம்.

நம்முடைய மக்களவை உறுப்பினர்கள் 543 பேரில், 162 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களில் 30 சதவீதத்தினர் மீது உள்ள வழக்குகள் கடுமையான பிரிவுகளின் கீழ் பதிவுசெய்யப்பட்டவை. சட்டப்பேரவை உறுப்பினர்களில் 4,032 பேர் மீது, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில், 14 சதவீதத்தினர் மீது உள்ள வழக்குகள் ஐந்தாண்டுகளுக்கும் மேல் தண்டனை பெறும் வகையிலான கடும் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியவை. உத்தரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்களில் மட்டும் மூன்றில் ஒரு பகுதியினர் குற்றப் பின்னணி உடையவர்கள். இந்தியாவில் குற்றப் பின்னணியுடைய பிரதிநிதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்கிறன ஆய்வுகள்.

இத்தகைய சூழலில் இப்படி ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கும் அரசை என்னவென்று சொல்வது? பாரதி பாடிய ‘பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ எனும் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன.

தி இந்து



யாரைக் காக்கும் அரசு இது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Sep 26, 2013 11:50 pm

குற்றவாளிகளை காக்கும் அரசு இது தான் அண்ணா
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




யாரைக் காக்கும் அரசு இது? Mயாரைக் காக்கும் அரசு இது? Uயாரைக் காக்கும் அரசு இது? Tயாரைக் காக்கும் அரசு இது? Hயாரைக் காக்கும் அரசு இது? Uயாரைக் காக்கும் அரசு இது? Mயாரைக் காக்கும் அரசு இது? Oயாரைக் காக்கும் அரசு இது? Hயாரைக் காக்கும் அரசு இது? Aயாரைக் காக்கும் அரசு இது? Mயாரைக் காக்கும் அரசு இது? Eயாரைக் காக்கும் அரசு இது? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 27, 2013 4:07 am

அப்பாவி என்னை புழலில் புடிச்சு போட்டுட்டாங்க - இவனுக ராஜ மரியாதையோட வெளில அராஜகம் செய்வானுக - இதுதான் நல்லதுக்கே காலம் இல்லேன்னு சொல்றது.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Sep 27, 2013 9:55 am

இன்னுமா.......... உங்களுக்கு புரியலை..................

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 27, 2013 3:57 pm

என்ன கொடுமை சார் இது  நாம தானா ஓட்டு போட்டோம் அதான் அனுபவிக்கிறோம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக