புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
77 Posts - 43%
heezulia
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
61 Posts - 34%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
10 Posts - 6%
prajai
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
6 Posts - 3%
Raji@123
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
3 Posts - 2%
mruthun
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
21 Posts - 4%
prajai
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
7 Posts - 1%
mruthun
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது


   
   
சரவணாதேவ்
சரவணாதேவ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 14/09/2013

Postசரவணாதேவ் Mon Sep 16, 2013 7:14 am

“உள்ளூரில் மாப்பிள்ளை பார்க்கச் சொன்னாள் பெண்,
அயல்நாட்டில் வேலைசெய்பவனை கட்டிக்கொடுத்தார்கள் உறவுகள்!
அவள் மனதாய் நான்”

திரும்பி வந்துவிடு என் கணவா….
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

என்மகளின் மாப்பிள்ளை வெளிநாடு ஒன்றில்
பெரியபதவியில் இருக்கிறார்
என்று பெருமை பேசுபவர்களிடம்
சொல்ல முடியாதவைகள்
நிறையவே இருக்கிறது கணவா!!

கணவனோடு ஒரு மாதம்…
கனவுகளோடு பதினொரு மாதமா….???
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ…
5 வருடமொருமுறை ஒலிம்பிக்….
4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்……..
வருடமொருமுறை மட்டும் எனக்குக் கணவன்…

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது எனக்கான வரமா….? சாபமா….?

கண்ணாடிமுன் நின்று
மெய்யாய் முகச்சாயம்பூசி
பொய்யாய் புன்னகைக்கும்போது
என்கண்ணீரை கண்ணாடி தடுக்கவில்லையே கணவா
இது வரமா? சாபமா?

மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்,
கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்,
கெஞ்சுவதும்… மிஞ்சுவதும்…
அழுவதும்… அணைப்பதும்…
கண்டிப்பதும்… கண்ணடிப்பதும்…
இடைகிள்ளி… நகை சொல்லி…
அந்நேரம் சொல்வாயடா
“அடி கள்ளி “.
இவையெல்லாம் ஒரு மாதம் தந்துவிட்டு…
எனைத் தீயில் தள்ளி
வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாயே…
என் கணவா…!

கணவா – எல்லாமே கனவா?

நான் தாகத்தில் நிற்கிறேன்,
நீ கிணறு வெட்டுகிறாய்….!!
நான் மோகத்தில் நிற்கிறேன்,
நீ விசாவை காட்டுகிறாய்.
நியாயமா….???

முப்பது நாள் சந்தோசத்தில்
மூன்றுநாள் மதவிலக்காய் கழிந்துபோக
மீதிநாட்கள்,
ஆடம்பர வாழ்க்கை,
உல்லாச உறவு,
சுருக்கமாய் சில உறவுகளோடு மட்டும்
சுகம் விசாரிக்கும் பாசாங்கு வாழ்க்கை
எனக்கு புளித்து விட்டது கணவா….!!

தவணைமுறையில் வாழ்வதற்கு
வாழ்க்கை என்ன வட்டிக்கடையா…?

எப்போதாவது வருவதற்கு நீ என்ன
கரடிகாணும் பிறையா…??
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா?

E-Cash வரும், பாசம் வருமா…?
பணம்தரும் ATM, முத்தமாவது தருமா….???

நீ இழுத்து சென்ற பெட்டியோடு
நான் ஒட்டி விட்ட என் இதயம்,
அனுமதிக்கப்பட்ட எடையைவிட அதிகமாகிவிட்டதால்,
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயா…..?

பாலைவனத்திலும் AC யினுள் நீவாழ,
மார்கழியிலும் வறண்டது
என்வாழ்வு மட்டுமே கணவா….!

திரும்பி வந்துவிடு என் கணவா,
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்…!!
விட்டுக்கொடுத்து….
தொட்டுப்பிடித்து…
தேவை அறிந்து…
சேவை புரிந்து…
உனக்காய் நான் விழித்து…
எனக்காக நீ உழைத்து…
தாமதத்தில் வரும் தவிப்பு…
தூங்குவதாய் உன் நடிப்பு…
விழித்துவிடு கணவா!
விழித்து விடு…!!

வார விடுமுறையில் பிரியாணி….
காசில்லா நேரத்தில் பட்டினி…
இப்படிக் காமம் மட்டுமன்றி
எல்லா உணர்ச்சிகளையும்
நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்,
என் கணவா….!!

ஈச்சமரம் சாய்ந்து நீ அனுப்பிய புகைப்படம்
அந்தமரமாய் நான் இருக்கவெண்ணி
வெதும்பும் என்மனம்..!!


வந்துவிடு கணவா வந்துவிடு….
அந்த கடவுச்சீட்டு வேண்டாம்… கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதே என் கணவா
விசா ரத்து செய்துவிட்டு வா!
இல்லையேல்,
விவாக ரத்து செய்துவிட்டுப்போ…!!!

நானும் கண்ணகியாகவேண்டும்
ஊர்ஊராய் எரிப்பதற்கு அல்ல….!!!

நாடுநாடாய் சென்று
கடவுச்சீட்டு காரியாலயங்களை
மட்டும் எரிப்பதற்கு….!!




சுமார் 4 வருடங்களுக்கு முன் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்ற அருமையான வரிகள் இவை. எழுதியவர் யாரென்று தெரியாவிட்டாலும் எழுதிய உள்ளத்தின் வெளிப்பாடு உண்மையில் நிஜம்…...

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 16, 2013 10:42 am

ஒவ்வொரு வார்த்தயிலும் இல்லை இல்லை
ஒவ்வொரு எழுத்திலும் உண்மை ஒழிந்துள்ளது



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 11:14 am

படித்ததில் பிடித்தது  3838410834 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 8:34 am

அருமை ! அருமை!! அருமை!!! வேறு என்ன சொல்ல ? இன்றய உண்மை  நிலை இது  தான் என்பதை  தோலுரித்துக்காட்டும் கவிதை  புன்னகை

//நீ இழுத்து சென்ற பெட்டியோடு
நான் ஒட்டி விட்ட என் இதயம்,
அனுமதிக்கப்பட்ட எடையைவிட அதிகமாகிவிட்டதால்,
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயா…..?//


இந்த வரிகளால் மனம் கனக்கிறது சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 8:35 am

செம்மொழியான் பாண்டியன் wrote:ஒவ்வொரு வார்த்தயிலும்  இல்லை இல்லை
ஒவ்வொரு எழுத்திலும் உண்மை ஒழிந்துள்ளது
பார்த்து அடியுங்கோ பாண்டியன்  ஒரு எழுத்தால்  அர்த்தம் மாறிவிடுகிறது பாருங்கள்  புன்னகை

"ஒளிந்துள்ளது " என்று வரவேண்டாமோ ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக