Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Srinivasan23 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
i6appar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
+2
பூவன்
கரூர் கவியன்பன்
6 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
First topic message reminder :
நண்பர்களே
இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.
இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்
இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.
இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)
நண்பர்களே
இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.
இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்
இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.
இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)
இன்றைய விவாதம் :
இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்...........
பரவிக் கிடக்கிறதா..? மனித மனங்களில் ஒளிந்துக்கிடக்கிறதா....?
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
காத்திருப்பதால் பயனேதும் இல்லையே ........ விரைந்து நாம் தான் செயலாற்ற வேண்டும்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
மனிதநேயம் கிலோ எவ்வளவு என்று கேட்கும் நாட்டில் இதைப்பற்றி பேசுவது அவசியமே. ஒன்றை நான் சொல்லிகொள்கிறேன் மக்களிடம் மனிதநேயம் இல்லை என்று சொல்லும் நாம் எந்த அரசிடமாவது மனிதநேய செயல்களை பார்த்ததுண்டா. சாராயம் குடித்தால் வாழ்க்கை அழிந்து விடும் என்று பாட்டிலில் போட்டுகொண்டு தானே இங்கு பல கூத்துக்கள் நடக்கிறது. குடிப்பவன் குடும்பம் எப்படிபோனால் என்ன சரக்க வித்து காசாக்கு என்ற அரசின் எண்ணம் தானே அரசை பார்த்துகொண்டிருக்கும் நமக்கும் வரும்.
அரசியல்வாதி கோடி கோடியாக கொள்ளையடிக்கிறான் அதை பார்த்து தானே அரசு ஊழியரும் கொள்ளை அடிக்கிறான். இதை பார்க்கும் மக்கள் ஒருவரை ஒருவர் கொள்ளையடித்துக்கொண்டு தானே இருகின்றனர்.
மனிதநேயம் என்பது உங்களாலும் என்னாலும் முயற்சி செய்து வருவதில்லை. அரசு இதற்க்கு சரியான வழிமுறைகளை வகுக்க வேண்டும். சாலையில் ஒருவர் அடிபட்டால் அவரை காப்பாற்றும் நபருக்கு எவ்வித இழப்பும் இல்லாத வகையில் காவலர் விசாரணை மேற்கொள்ள சட்ட திட்டங்களை கொண்டு வரவேண்டும். இந்த ஒரு பிரச்சனைக்காகவே பலரும் உதவும் மனம் இருந்தும் காவலர் விசாரணை, வழக்கு என வந்துவிடுமோ என எண்ணி அடிபட்டு கிடப்பவர்களை வேடிக்கை பார்த்து செல்கின்றனர். இதுபோன்றதொரு நிகழ்வில் என் அப்பாவை இழந்தவன். மக்களை அரசு நினைத்தால் எளிதாக ஒரு பழகத்திற்கு கொண்டு வரலாம் (எடுத்துகாட்டு தேவை இல்லை).
எனவே அரசு தான் மந்தநேயத்தை மக்களிடம் வளர்க்க பெருக்க முடியும்
அரசியல்வாதி கோடி கோடியாக கொள்ளையடிக்கிறான் அதை பார்த்து தானே அரசு ஊழியரும் கொள்ளை அடிக்கிறான். இதை பார்க்கும் மக்கள் ஒருவரை ஒருவர் கொள்ளையடித்துக்கொண்டு தானே இருகின்றனர்.
மனிதநேயம் என்பது உங்களாலும் என்னாலும் முயற்சி செய்து வருவதில்லை. அரசு இதற்க்கு சரியான வழிமுறைகளை வகுக்க வேண்டும். சாலையில் ஒருவர் அடிபட்டால் அவரை காப்பாற்றும் நபருக்கு எவ்வித இழப்பும் இல்லாத வகையில் காவலர் விசாரணை மேற்கொள்ள சட்ட திட்டங்களை கொண்டு வரவேண்டும். இந்த ஒரு பிரச்சனைக்காகவே பலரும் உதவும் மனம் இருந்தும் காவலர் விசாரணை, வழக்கு என வந்துவிடுமோ என எண்ணி அடிபட்டு கிடப்பவர்களை வேடிக்கை பார்த்து செல்கின்றனர். இதுபோன்றதொரு நிகழ்வில் என் அப்பாவை இழந்தவன். மக்களை அரசு நினைத்தால் எளிதாக ஒரு பழகத்திற்கு கொண்டு வரலாம் (எடுத்துகாட்டு தேவை இல்லை).
எனவே அரசு தான் மந்தநேயத்தை மக்களிடம் வளர்க்க பெருக்க முடியும்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
அரசும், பெற்றவர்களும் இப்ப தீர்க்கமான முடிவு எடுத்தால் - வளரும் குழந்தைகளிடம் ஒரு 15 வருடத்திற்கு அப்புறம் இதை பார்க்கலாம்.
வளர்ப்போமா??????
வளர்ப்போமா??????
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
அரசு ஊழலை வளரக்கவே நேரம் போதவில்லை , கிடைக்கும் நேரத்தில் தான் வீட்டு சூழலை வளர்க்கவும் நேரம் போதவில்லை எங்கே மனிதநேயம் வளர்க்க போகிறது ...யினியவன் wrote:அரசும், பெற்றவர்களும் இப்ப தீர்க்கமான முடிவு எடுத்தால் - வளரும் குழந்தைகளிடம் ஒரு 15 வருடத்திற்கு அப்புறம் இதை பார்க்கலாம்.
வளர்ப்போமா??????
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
மனிதம் மனித மனங்களில் ஒளிந்து தான் கிடக்கின்றன
கூடிய விரைவில் மறைவதற்கும் தயாராய் இருக்கின்றன
நீயே வேண்டாம் என்பதற்குள் நானே போயி விடுகின்றேன் என்று
'யாருக்கும் தராதே நீ மட்டும் சாப்பிடு '
என்னும் தாய் பாசம் தொடங்கி
'நான் பதவியில் வந்தால் என்னவெல்லாம் செய்வேன் தெரியுமா? '
என்னும் பொய் வேஷம் வரை
மனிதம் மனிதர்களை பார்த்து
வெட்கத்தில் தலைகுனிந்து
வேட்கையை மண்ணில் புதைத்து
வேதனையில் மனிதனின் மனதில் ஒளிந்தது தான் இருக்கின்றன
வெளியே எட்டி பார்த்தால் குட்ட தயாராய் இருக்கும்
சுயநல கையை கண்டு !
கூடிய விரைவில் மறைவதற்கும் தயாராய் இருக்கின்றன
நீயே வேண்டாம் என்பதற்குள் நானே போயி விடுகின்றேன் என்று
'யாருக்கும் தராதே நீ மட்டும் சாப்பிடு '
என்னும் தாய் பாசம் தொடங்கி
'நான் பதவியில் வந்தால் என்னவெல்லாம் செய்வேன் தெரியுமா? '
என்னும் பொய் வேஷம் வரை
மனிதம் மனிதர்களை பார்த்து
வெட்கத்தில் தலைகுனிந்து
வேட்கையை மண்ணில் புதைத்து
வேதனையில் மனிதனின் மனதில் ஒளிந்தது தான் இருக்கின்றன
வெளியே எட்டி பார்த்தால் குட்ட தயாராய் இருக்கும்
சுயநல கையை கண்டு !
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
இந்த கவலை மறந்து சந்தோசமா இருக்க தண்ணி கடை திறந்தாலும் குத்தம் சொல்றீங்க - பாவம் அரசு என்ன தான் செய்யும்???பூவன் wrote:அரசு ஊழலை வளரக்கவே நேரம் போதவில்லை , கிடைக்கும் நேரத்தில் தான் வீட்டு சூழலை வளர்க்கவும் நேரம் போதவில்லை எங்கே மனிதநேயம் வளர்க்க போகிறது ...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
மனிதநேயம் வளர்க்க மறந்த அரசு , வீதிஎங்கும்யினியவன் wrote:இந்த கவலை மறந்து சந்தோசமா இருக்க தண்ணி கடை திறந்தாலும் குத்தம் சொல்றீங்க - பாவம் அரசு என்ன தான் செய்யும்???பூவன் wrote:அரசு ஊழலை வளரக்கவே நேரம் போதவில்லை , கிடைக்கும் நேரத்தில் தான் வீட்டு சூழலை வளர்க்கவும் நேரம் போதவில்லை எங்கே மனிதநேயம் வளர்க்க போகிறது ...
மதுக்கடை திறந்த அரசு ..
மக்கள் மதிமயங்க பானம்
மத்திய அரசோ மாற்றாக கானம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
நீண்ட நாட்களுக்கு பின் தங்களின் பதிலுரையை கண்டத்தில் மகிழ்ச்சி.....jenisiva wrote:மனிதம் மனித மனங்களில் ஒளிந்து தான் கிடக்கின்றன
கூடிய விரைவில் மறைவதற்கும் தயாராய் இருக்கின்றன
நீயே வேண்டாம் என்பதற்குள் நானே போயி விடுகின்றேன் என்று
'யாருக்கும் தராதே நீ மட்டும் சாப்பிடு '
என்னும் தாய் பாசம் தொடங்கி
'நான் பதவியில் வந்தால் என்னவெல்லாம் செய்வேன் தெரியுமா? '
என்னும் பொய் வேஷம் வரை
மனிதம் மனிதர்களை பார்த்து
வெட்கத்தில் தலைகுனிந்து
வேட்கையை மண்ணில் புதைத்து
வேதனையில் மனிதனின் மனதில் ஒளிந்தது தான் இருக்கின்றன
வெளியே எட்டி பார்த்தால் குட்ட தயாராய் இருக்கும்
சுயநல கையை கண்டு !
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்
» விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
» விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
» விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|