புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !
தொட்டில் கட்டில்
மூங்கில்
வாழ்க்கை !
மருமகள் உடைத்தால்
பொன்குடம்
உடையுமா பொன்குடம் !
பசி ஏப்பத்தில் மக்கள்
புளி ஏப்பத்தில்
அரசியல்வாதிகள் !
மணலை கயிறாகத் திரிப்பர்
வானத்தை வில்லாய் வளைப்பர்
அருகில் தேர்தல் !
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
நல்லவனுக்கு தேவையில்லை
ஆயுதம் !
கறுப்புக் கோழி
இட்டது
வெள்ளை முட்டை !
வெற்றிக்கனி
ஈட்டிட ஆயுதம்
முயற்சி !
சாதனைக்கு
வழி
விடாமுயற்சி !
குடிகாரனின்
உயிர் குடித்தது
மது !
வேகத்தின் குறியீடு
விரயமில்லா ஆற்றல்
கொம்பில்லாக் குதிரை !
என் முதுகு
எனக்குத் தெரியும்
கண்ணாடியில் !
நம் உள்ளம்
நமக்குத் தெரியும்
நம்மை உணர்ந்தால் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
தொட்டில் கட்டில்
மூங்கில்
வாழ்க்கை !
மருமகள் உடைத்தால்
பொன்குடம்
உடையுமா பொன்குடம் !
பசி ஏப்பத்தில் மக்கள்
புளி ஏப்பத்தில்
அரசியல்வாதிகள் !
மணலை கயிறாகத் திரிப்பர்
வானத்தை வில்லாய் வளைப்பர்
அருகில் தேர்தல் !
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
நல்லவனுக்கு தேவையில்லை
ஆயுதம் !
கறுப்புக் கோழி
இட்டது
வெள்ளை முட்டை !
வெற்றிக்கனி
ஈட்டிட ஆயுதம்
முயற்சி !
சாதனைக்கு
வழி
விடாமுயற்சி !
குடிகாரனின்
உயிர் குடித்தது
மது !
வேகத்தின் குறியீடு
விரயமில்லா ஆற்றல்
கொம்பில்லாக் குதிரை !
என் முதுகு
எனக்குத் தெரியும்
கண்ணாடியில் !
நம் உள்ளம்
நமக்குத் தெரியும்
நம்மை உணர்ந்தால் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
தாங்கள் எழுதுவது தமிழில் தானே நண்பரே
அப்புறம் அது என்ன ஹைக்கூ ( சென்ரியூ )
தமிழில் வார்தைகள் வற்றி விட்டதா என்ன ? ....உங்கள் கவிதை அருமை....ஆனால் இந்த ஆங்கில பெயரை தவிர்த்தால் இன்னமும் அழகாக இருக்கும்.
அப்புறம் அது என்ன ஹைக்கூ ( சென்ரியூ )
தமிழில் வார்தைகள் வற்றி விட்டதா என்ன ? ....உங்கள் கவிதை அருமை....ஆனால் இந்த ஆங்கில பெயரை தவிர்த்தால் இன்னமும் அழகாக இருக்கும்.
சரி ஹைக்கூ என்ற ஜப்பானியச் சொல் தேவையா....eraeravi wrote:ஹைக்கூ என்பது ஆங்கிலச் சொல் அல்ல ஜப்பானியச் சொல் .பரவலாக எல்லோராலும் அறியப் பட்ட சொல் .
தமிழில் இதற்கு தமிழில் துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பல பெயர்கள் இருக்கும் போது ஏதாவது ஒரு பெயரை பயன்படுத்தி தலைப்பை போடலாமே
கடவுளுக்கு கண்கண்ணாடி போட்டால் எப்படி இருக்குமோ...அப்படி தான் இது போன்ற கவிதைகள். இலக்கியம், கவிதை இதில் போயி மற்ற மொழி சொற்களை பயன்படுத்தினால் அது எப்படி ரசிக்கும்படி இருக்கும். இதை தான் சொல்லவந்தேன்
எல்லோருக்கும் தெரிந்த சொல் ஒரே சொல் ஹைக்கூ .குழப்பம் வராது .
துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை குழப்பம் வரும் .பெயர்ச் சொல்லை மொழி பெயர்க்க வேண்டிய அவசியம் இல்லை .எனக்கும் மிகுந்த தமிழ்ப் பற்று உண்டு .
துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை குழப்பம் வரும் .பெயர்ச் சொல்லை மொழி பெயர்க்க வேண்டிய அவசியம் இல்லை .எனக்கும் மிகுந்த தமிழ்ப் பற்று உண்டு .
தமிழில் ஒரு பொருள் கொண்ட பல சொற்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல. அது நம் மொழியின் வளம். அதற்காக மற்ற மொழி சொற்களை பயன்படுத்த ஆரம்பித்தால் மொழி சிதைவு தான் ஏற்படும். மேலும் இது போன்று பயன்படுத்த எந்த ஒரு அறிஞரும் சொன்னதாக தெரியவில்லை.தாங்களே குழப்பம் வரும் என்று எண்ணிக்கொள்வது வருந்ததக்கது.
ஹைக்கூ (துளிப்பா) என்று போடலாமே. ஹைக்கூ என்ற சொல்லை பற்றி அறியாதவர்களும் அறிந்துகொள்வார்களே
சரியான தமிழ் சொல் இல்லை என்றால் மற்றமொழி சொற்களை தான் பயன்படுத்த முடியும்.காபிக்கு சரியான தமிழ் பதம் இல்லாத்தால் அதை அப்படியே தான் பயன்படுத்த முடியும்.
ஹைக்கூ என்ற சொல்லிற்கு தமிழில் பல சொற்கள் உள்ளன.
நீங்கள் மட்டும் இல்லை பலரும் ஹைக்கூ என்றுதான் போடுறாங்க. இது எந்த மாதிரியான மொழி பற்று என்று தெரியவில்லை
சரியான தமிழ் சொல் இல்லை என்றால் மற்றமொழி சொற்களை தான் பயன்படுத்த முடியும்.காபிக்கு சரியான தமிழ் பதம் இல்லாத்தால் அதை அப்படியே தான் பயன்படுத்த முடியும்.
ஹைக்கூ என்ற சொல்லிற்கு தமிழில் பல சொற்கள் உள்ளன.
நீங்கள் மட்டும் இல்லை பலரும் ஹைக்கூ என்றுதான் போடுறாங்க. இது எந்த மாதிரியான மொழி பற்று என்று தெரியவில்லை
இரண்டு வரி திருக்குறள் சொல்லாத பொருளையா இந்த ஹைக்கூ கள் தர போகிறது. நம்மவர் எப்போதும் அடுத்தவர்களை தூக்கி தலையில் வைத்துக்கொண்டு ஆடுவது பழக்கமாகி விட்டது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|