புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10 
63 Posts - 40%
heezulia
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10 
314 Posts - 50%
heezulia
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10 
21 Posts - 3%
prajai
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Sep 24, 2013 5:10 pm

இவ்வாண்டு துவக்கத்தில் எழுத்து.காம் நடத்திய (பொங்கல்) கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற அடியேனின் கவிதை....

உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...

விவசாய நிலமெல்லாம்
வீட்டுமன ஆகுதடா!
வெள்ளாம செஞ்ச கூட்டம்
வேற பக்கம் ஓடுதடா!

ஆன கட்டிப் போரடிச்ச
அந்தக் காலம் போனதடா! - இப்ப
ஆறு மூட்ட வெளச்சலுக்கே
ஆண்டியாத்தான் போனமடா!

காவேரி கனவு எல்லாம்
கானல் நீராப் போனதடா!
கடைசிவரைக்கும் மின்சாரமும்
கண்ணாமூச்சி காட்டுதடா!

நம்பி நட்ட நடவெல்லாம்
நாசமாத்தான் போனதடா!
தண்ணி கெடந்த கெணத்துல - இப்ப
தவள செத்துக் கெடக்குதடா!

வயலோடு சேர்ந்து எங்க
வாழ்க்கையுந்தான் காயுதடா!
வறண்டு போன பயிரயெல்லாம் - நாங்க
வளர்த்த மாடு மேயுதடா!

குறுவைக்குன்னு வாங்குன கடன்
குட்டி போட்டு நிக்குதடா! - இப்ப
சம்பாப் பயிரும் சாம்பலாகி
சாகச் சொல்லி நெருக்குதடா!


      - நிலவை.பார்த்திபன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 24, 2013 5:13 pm

அருமை பார்த்திபன்எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   3838410834 

ட்ரீட் வச்சிருங்கபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 24, 2013 5:15 pm

முதலில் வாழ்த்துகள் .

எங்கள் கிராமத்தில் சென்ற முறை சென்றபோது பசுமையாக இருந்த வயல்கள் எல்லாம் ... இன்று சுடுகாடு போல கருங்கல் உடன் காணும் போது மனது வலித்தது .

நல்ல கவிதை ... மீண்டும் வாழ்த்துகள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 24, 2013 5:21 pm

பாராட்டுக்கள் பார்த்திபன்



எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 24, 2013 5:24 pm

கலக்கலான வரிகள்
கலக்கமான வலிகள்

கவிதை அருமை நண்பரே புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 24, 2013 5:25 pm

நன்றி வாழ்த்துக்கள் பார்த்திபன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 24, 2013 5:27 pm

எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   3838410834 எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   3838410834 எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   3838410834 

நம்மாளு நீங்க வாங்கினதில் பெருமை பெருமை பெருமை.

வாழ்த்துகள் பார்த்திபன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 24, 2013 5:32 pm

விவசாயின் விழிநீரை
வலி தாங்கி வந்த வரிகள் அருமை ..


நம்பி நட்ட நடவெல்லாம்
நாசமாத்தான் போனதடா!
தண்ணி கெடந்த கெணத்துல - இப்ப
தவள செத்துக் கெடக்குதடா!
நம்பி நம்பி நாங்க போட்ட ஓட்டெல்லாம்
நாடெல்லாம் ஆளுதைய்யா
தம்பி தம்பி என்று கூப்பிய கரங்கள் எல்லாம்
எம் பி ஆன பின்னே எம்பி எம்பி உதைக்குதையா ...

nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Tue Sep 24, 2013 5:59 pm

வாழ்த்துகள் நண்பரே

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Sep 24, 2013 6:28 pm

அழகான கவிதை பார்த்தீபன்...

கவிதைக்கு கருத்து மட்டுமல்ல ஓசை, எதுகை மோனை நயம் அவசியம் என்று கருதுபவன் நான்..உங்கள் கவிதை சிறப்பான நயங்களுடன் அமைந்துள்ளது..வாழ்த்துகள் எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   3838410834 எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   3838410834 
சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்



சதாசிவம்
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக