ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு

2 posters

Go down

ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Empty ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு

Post by nandhtiha Wed Oct 28, 2009 1:31 pm

http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=17594&Itemid=55
ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு
ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Pdf_button


ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு PrintButton


ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு EmailButton



on 27-10-2009 03:13 ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு New

Favoured : None

Published in : செய்திகள், தமிழகம்


ராமேசுவரம்
கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட
பெண்கள் ; கோவிலிலும் பக்தர்கள் கூடியதால் பரபரப்பு - ராமேசுவரத்தில்
பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவில் உள்ளது. இன்று காலை இந்த கோவிலில்
உள்ள கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு கலசம் இடிந்து விழுந்து விட்டதாக யாரோ
கூறி விட அது காட்டுத்தீப்போல செய்தி யாக பரவியது. அதேபோல
திருஉத்திரகோசமங்கை, திருப்புல்லாணி ஆகிய பகுதி களில் உள்ள கோவில்களின்
கோபுரத்திலும் விரிசல் ஏற்பட்டதாக வதந்திகள் பரவின.ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Rameswaram%20temple200


ராமேசுவரம்,
பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள
வீடுகளுக்கு டெலிபோன் மூலமும், செல்போன்கள் மூலமும் கோபுர கலசங்கள்
இடிந்து விழுந்து விட்டதாக தகவல்கள் வந்தன.

மேலும் திருவண்ணா மலை, திருச்செந்தூர் கோவில்களில் ஏற்றப்பட்ட தீபங்கள்
அணைத்து விட்டதாகவும், ராஜபாளையம், விருதுநகர் பகுதிகளில் வதந்திகள்
பரவின. இதைத்தொடர்ந்து தீமைகள் ஏற்படாமல் இருக்க அதிகாலையிலேயே பெண்கள்
எழுந்து வீட்டு வாசல்களை தெளித்து கோலம் போட்டு விளக் கேற்றி வழிப்பட
வேண்டும் என பரிகாரத்தையும் போனில் வந்த தகவல்கள் கூறின.

இதனால் ராமேசுவரம் பகுதியில் உள்ள பெரும் பாலானவர்களின் வீடுகளில்
உள்ளவர்கள் காலை 5 மணிக்கே எழுந்து தங்கள் வீட்டு வாசல்களில் தெளித்து
கோலம் போட்டு விளக்கேற்றி வழிபட்டனர்.

ராமேசுவரம் காமராஜர் தெரு, மறவர் தெரு, நடுத்தரு, வர்த்தகர் வீதி மற்றும்
பரமக்குடி, எமனேசுவரம் பகுதியில் உள்ள மலையான் குடியிருப்பு கமுதி,
முதுகுளத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளிலும் பெண்கள் விளக்கேற்றி
வழிபட்டனர்.

கோபுர கலசங்கள் இடிந்து விழுந்து விட்டதாக செய்தி வேகமாக பரவியதால்
ராமேசுவரம் கோவில் அதி காரிகளும், போலீசாரும் விழுந்தடித்துக்கொண்டு
கோவிலுக்கு வந்தனர். கோவிலின் மேல் தளத்தில் ஏறி அனைத்து கோபுரங் களையும்
பார்த்தனர். ஆனால் கோபுரத்தில் விரிசலோ, கீறலோ விழ வில்லை என்பதையும்
கலசங்கள் அனைத்து பத்திரமாக இருப்பதையும் அவர்கள் பார்த்தனர்.

இதுபற்றி பொதுமக்களுக் கும் தெரியப்படுத்தி வதந்தியை நம்ப வேண்டாம் என்று
உஷார்படுத்தினர். ஆனாலும் காலை 9 மணி வரை அனைவரது வீடு களிலும் விளக்கு
ஏற்றப்பட்டு இருந்தது. இந்த வதந்தியால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும்
இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக ராமேசு வரத்தில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் தேசிய குழு
உறுப்பினர் முரளிதரன் கூறும்போது, எனக்கும் இன்று காலை முதல் ஏராள மான
போன்கள் வந்தன. நானும் கோவிலுக்கு சென்று பார்த்தேன். அப்படி எந்த ஒரு
அசம்பாவிதமும் நடக்கவில்லை. எனவே பொதுமக்களும், பக்தர் களும்
வீண்வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினார்.
TNC

Last update : 27-10-2009 03:13
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Empty Re: ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு

Post by Manik Wed Oct 28, 2009 1:37 pm

எங்கள் வீட்டில் கூட விளக்கேற்றினோன் ஆனால் கோவில் கோபுரம் இடிந்து விழுந்ததற்காக அல்ல ஈரோடு பக்கத்தில் ஏதோ சுவாமி குடிகொண்டிருந்த மரம் ஒன்று கவிழ்ந்து விட்டதால் விளக்கு ஏற்ற வேண்டும் என்று ஒரு வதந்தி கிளம்பியது......

நான் தூங்கிக் கொண்டிருக்கும் போதே விளக்கை ஏற்றி விட்டார்கள் இல்லையென்றால் தடுத்திருப்பேன்.

ஒரு மரம் மட்டும்தானா சுவாமிமரம் மீதமெல்லாம் என்ன அழிக்கப்பிறந்தவையா..... என்று வினா எழுப்பியும் உனக்கு இதெல்லாம் தெரியாதுடா என்று சொல்லி மழுப்பி விட்டார்கள் பெற்றோர்கள்.....

செரி அவர்கள் நினைப்பை நாம் மாற்ற வேண்டாம் அவர்களா புரிந்து கொள்ளும் வரை



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பசியால் கோபம்: பாகனை மிதித்து கொன்ற கோவில் யானை! பெரும் பரபரப்பு
» வாரணாசியில் பாலம் இடிந்ததாக வதந்தி; நெரிசலில் சிக்கி 24 பக்தர்கள் உயிரிழப்பு, 3 போலீஸ் சூப்பிரண்டுகள் ‘சஸ்பெண்டு’
» காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது!
» காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது..
» அரசு சின்னத்தில் கோவில் கோபுரம்: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum