புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செவிமடுப்பாயோ சிந்திப்பாயோ
Page 1 of 1 •
- கவியாழினிபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 11/09/2013
முத்து மலர் தத்தையென திங்கள்முக
===மங்கையென சாந்தநிலாமுகம் கண்டு
பித்து மனம்பொங்க பருவ மோகங்கொண்டு
===வார்கற்பனையில் காதல் மது கொள்ளும்
சக்தி மிக்க இளைஞனே மறந்தாயோ
===பூமிமகள் நீர்ச்சத்திலக்க கண்ணீர் விட்டு
சத்த மில்லாமல் கட்டிலில் விழுந்ததந்தை
===கைப்பிடித்து குடும்பம் காப்பாற்ற சொன்னதை
கனிவளத்து தேன் நிலவாய் கோதைமகள்
===பனிமலர் இடையழகில் சொட்டும் தேனை
தேனீயாக பருகிவிட தளிருள்ளத்தில் வீரமுறும்
===இளைஞனே இங்கு மறந்தாயோ சீருடையில்
அணிவகுத்து நீகற்றிட கழுத்துதாலி விற்று
===கண்ணாக கல்விகற்க கண்ணீரின் வலியிலும்
மணிநேரம் பாராது பணிசெய்து பள்ளிக்கனுப்பிய
===தாயவளின் தாலிமீட்க கடன்பட்டாய் என்பதை
கண்ணுக்கினிய நங்கையிவள் தளிர் மேனி
===வாசம் தீண்ட கண்ணாடியென உடைந்து
கன்னியிவள் பாததடம் ரசித்து துணைநடைபோட
===துடித்திடும் இதயத்தில் துளியும் இல்லையோ;
பெண்ணிவள் தமையனுக்காய் தன் மணவாழ்வை
===தள்ளிவைத்தால்;அண்ணனுக்காய் தன் படிப்பை
மண்ணை பிசைந்து சூளையில் கற்றுக்கொண்டால்
===காதலியை கண்டிட தன்னவரை மறந்தாயோ
எண்ணிய காதல் கொண்டு உலகம்சுற்றி
===களிப்பில் ஆழ்ந்து ஊடலும் கூடலுமாய்
கன்னியவள் நிழல்போல உடனிருக்கத் தூண்டும்
===இளம் பருவத்தின் மாற்றம் என்றாலும்
கண்ணியன் நீமனதை கட்டுப்படுத்த வேண்டாமோ
===விழித்துக் காத்த குடும்பமும் வழிகொடுத்து
மின்னிய சமூகமும் நாளை பழிக்காதோ
===பணியை செய்திடு பண்பாளனாய் நின்றிடு
இளங்கன்று வயதினில் கட்டுப்பாடாய் வாழ்ந்த
===வாழ்வில் வந்த வருமானத்தில் வழிமாறாதே
வளங்கொடுத்து காத்து வளர்த்த குடும்பத்தில்
===ஆழிஅலை மகிழ்ச்சி துள்ள பார்த்திடு
சிலாக்கியன் நீயென்று இவ்வுலகம் போற்றும்
===உன் மனதும் பெருமிதம் கொள்ளும்
இளங்கொடி வந்திடுவாள் உலகில் இனியவன்
===இவனேயென இனிதே நகரும் இனியவாழ்வும்.
...கவியாழினி...
===மங்கையென சாந்தநிலாமுகம் கண்டு
பித்து மனம்பொங்க பருவ மோகங்கொண்டு
===வார்கற்பனையில் காதல் மது கொள்ளும்
சக்தி மிக்க இளைஞனே மறந்தாயோ
===பூமிமகள் நீர்ச்சத்திலக்க கண்ணீர் விட்டு
சத்த மில்லாமல் கட்டிலில் விழுந்ததந்தை
===கைப்பிடித்து குடும்பம் காப்பாற்ற சொன்னதை
கனிவளத்து தேன் நிலவாய் கோதைமகள்
===பனிமலர் இடையழகில் சொட்டும் தேனை
தேனீயாக பருகிவிட தளிருள்ளத்தில் வீரமுறும்
===இளைஞனே இங்கு மறந்தாயோ சீருடையில்
அணிவகுத்து நீகற்றிட கழுத்துதாலி விற்று
===கண்ணாக கல்விகற்க கண்ணீரின் வலியிலும்
மணிநேரம் பாராது பணிசெய்து பள்ளிக்கனுப்பிய
===தாயவளின் தாலிமீட்க கடன்பட்டாய் என்பதை
கண்ணுக்கினிய நங்கையிவள் தளிர் மேனி
===வாசம் தீண்ட கண்ணாடியென உடைந்து
கன்னியிவள் பாததடம் ரசித்து துணைநடைபோட
===துடித்திடும் இதயத்தில் துளியும் இல்லையோ;
பெண்ணிவள் தமையனுக்காய் தன் மணவாழ்வை
===தள்ளிவைத்தால்;அண்ணனுக்காய் தன் படிப்பை
மண்ணை பிசைந்து சூளையில் கற்றுக்கொண்டால்
===காதலியை கண்டிட தன்னவரை மறந்தாயோ
எண்ணிய காதல் கொண்டு உலகம்சுற்றி
===களிப்பில் ஆழ்ந்து ஊடலும் கூடலுமாய்
கன்னியவள் நிழல்போல உடனிருக்கத் தூண்டும்
===இளம் பருவத்தின் மாற்றம் என்றாலும்
கண்ணியன் நீமனதை கட்டுப்படுத்த வேண்டாமோ
===விழித்துக் காத்த குடும்பமும் வழிகொடுத்து
மின்னிய சமூகமும் நாளை பழிக்காதோ
===பணியை செய்திடு பண்பாளனாய் நின்றிடு
இளங்கன்று வயதினில் கட்டுப்பாடாய் வாழ்ந்த
===வாழ்வில் வந்த வருமானத்தில் வழிமாறாதே
வளங்கொடுத்து காத்து வளர்த்த குடும்பத்தில்
===ஆழிஅலை மகிழ்ச்சி துள்ள பார்த்திடு
சிலாக்கியன் நீயென்று இவ்வுலகம் போற்றும்
===உன் மனதும் பெருமிதம் கொள்ளும்
இளங்கொடி வந்திடுவாள் உலகில் இனியவன்
===இவனேயென இனிதே நகரும் இனியவாழ்வும்.
...கவியாழினி...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ம்ம்......
கவிதை அருமை........
தொடருங்கள் உங்கள் கவி மழையை ......
கவிதை அருமை........
தொடருங்கள் உங்கள் கவி மழையை ......
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நல்ல வரிகள் ....எண்ணிய காதல் கொண்டு உலகம்சுற்றி
===களிப்பில் ஆழ்ந்து ஊடலும் கூடலுமாய்
கன்னியவள் நிழல்போல உடனிருக்கத் தூண்டும்
===இளம் பருவத்தின் மாற்றம் என்றாலும்
கண்ணியன் நீமனதை கட்டுப்படுத்த வேண்டாமோ
===விழித்துக் காத்த குடும்பமும் வழிகொடுத்து
மின்னிய சமூகமும் நாளை பழிக்காதோ
===பணியை செய்திடு பண்பாளனாய் நின்றிடு
- கவியாழினிபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 11/09/2013
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இளமைத் துடிப்பில்
பொறுப்பை மறப்பவர்களுக்கு
பொருத்தமான வரிகள் மிக நன்று
பொறுப்பை மறப்பவர்களுக்கு
பொருத்தமான வரிகள் மிக நன்று
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|