புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
62 Posts - 39%
heezulia
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
10 Posts - 6%
prajai
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
4 Posts - 3%
mruthun
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
3 Posts - 2%
Saravananj
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
21 Posts - 5%
prajai
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
7 Posts - 2%
mruthun
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 24, 2013 9:44 pm

நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? 4so4

மனிதன் வாழப் பிறந்தவன்; உண்மை தான். ஆனால், அவன் எப்படி வாழ ஆசைப்படுகிறான் என்பதில் தான் பிரச்னையே ஏற்படுகிறது. பணத்துக்கும், பொருளுக்கும் ஆசை; புகழுக்கும், பெயருக்கும் ஆசை; தலைவனாக ஆசை; பிறரை அடிமைப் படுத்துவதற்கு ஆசை என்று, ஆசைகள் ஒன்றன் பின் ஒன்றாக முளைத்துக் கொண்டே வருகிறது. தேவைக்கு மேல் தான் இருக்கிறதே மேலும் எதற்கு, என்று நினைப்பதில்லை. இதுதான், மனித சுபாவம்.

மனிதனைத் தவிர மற்ற இதர ஜீவன்கள் இப்படி ஆசைப்படுவதில்லை. அன்றைக்கு என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிட்டு, நிம்மதியாக தூங்குகின்றன. நாளைக்கு வேண்டும் என்று எடுத்து வைப்பதோ, சேமித்து வைப்பதோ இல்லை. அவைகளின் தேவைகளும், ஆகாரம் தவிர வேறு எதுவுமில்லை. இவைகள், தங்கள் இனத்தை கண்டு பயப்படுவதை விட, மனிதர்களை கண்டு தான் பயப்படுகின்றன. அவனை விட்டு விலகி, எங்கோ காடுகளில் ஒளிந்து கொண்டிருந்தாலும், மனிதன் அதைத் தேடி கண்டுபிடித்து வேட்டையாடுகிறான்.

எதற்காக... பணத்துக்காக; சுயநலத்துக்காக. எங்கேயோ சுதந்திரமாக திரிந்து, கிடைத்ததை சாப்பிட்டு காலம் கழிக்கும் குரங்கையோ, கரடியையோ பிடித்து வந்து, அதை அடித்து உதைத்து, இடுப்பில் ஒரு சங்கிலியை கட்டி தெருத் தெருவாக சுற்றி," கர்ணம் போடுடா ராமா... என்று சொல்லி வேடிக்கை காட்டி, பணம் பெற்று, வயிறு வளர்க்கிறான் மனிதன். உழைத்து உண்ண வேண்டும் என்று தோன்றுவதில்லை. மரங்களில் சுதந்திரமாகவும், உல்லாசமாகவும் இருக்கும் கிளிகளைப் பிடித்து, கூண்டிலடைத்து, மரத்தடி நிழலில் உட்கார்ந்து, கிளி ஜோசியம் என்று பணம் சம்பாதிக்கிறான். உழைக்க மனம் வருவதில்லை. இன்னும் சிலர் பணத்திற்காக கொலை, கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர்.

கிடைக்கும் பணத்தை ஜாலியாக செலவு செய்து சந்தோஷப்படுகின்றனர். கொள்ளை அடிக்கப்பட்டவனின் நிலையை இவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. ஜீவ வதையை புத்தர் முதல் வள்ளலார் வரை யாரும் ஒப்புக் கொள்வதில்லை. ஆனாலும், ஆடு, மாடு, கோழி மற்றும் நீர் வாழ் இனங்கள் எல்லாமே பணத்துக்காகவே கொல்லப்படுகின்றன. பிற ஜீவன்களை கொன்று, மனித ஜீவன்கள் வாழ்கின்றன. பணத்தாசையால், பல பாவ காரியங்களை செய்கின்றனர். பணத்தாசை வேண்டாம். பணம் சம்பாதிக்க வேண்டாமென்று சொல்லவில்லை.

நிறைய சம்பாதிக்க வேண்டும். ஆனால், அது வேறு எந்த மனிதனுக்கோ, ஜீவனுக்கோ இம்சை இல்லாததாக இருக்கட்டும் என்று தான் பெரியவர்கள் சொல்கின்றனர். ஆனால், எத்தனை பேர் இதை ஒப்புக் கொள்வர்? கிடைத்ததை வைத்து, நேர்மையாக வாழலாம் என்று நினைப்போரும் இருக்கின்றனர். அவர்களோடு, இவர்களும் இருக்கின்றனர், விசித்திரம் தான்!

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 10:32 am

பின்னூட்டம் எழுதுங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Sep 25, 2013 11:22 am

நல்ல படியாக வாழவேண்டும்

பயனுள்ள பதிவு நன்றி அம்மா




நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Mநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Uநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Tநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Hநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Uநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Mநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Oநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Hநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Aநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Mநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Eநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 11:41 am

நன்றி முத்து புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 25, 2013 2:15 pm

மனிதன் மனிதனாக வாழ வேண்டும்.
மனித நேயத்தோடு வாழ வேண்டும்.
இன்றைய சூழலில் அந்த மாதிரி மனிதனை காண்பது அரிது.
பணமே எல்லாம் என்றாகிவிட்ட நிலையில், பணமின்றி ஓர் அணுவும் அசையாது.
அதை அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற மன நிலையும் மனிதனுக்கு மாறாது.

ஒருவேளை, இந்த பூமி முழுதும் அழிந்து மீண்டும் புதிதாய் பூமி தோன்றினால் மாறலாம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக