புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் தேவை
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- vivekkalaivaniபுதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 27/11/2011
அன்பு உறவுகளுக்கு வணக்கம். எனக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. தற்சமயம் அக்குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வைத்து என் நீண்ட கால கனவினை நிறைவேற்ற உள்ளேன். பெயர் தொடங்கும் எழுத்துக்களில் வட மொழி எழுத்தும் வருகிறது. அதற்கு ஏற்றவாறு தமிழ் பெயர்கள் தரவும். தொடங்கும் எழுத்துக்கள் கோ, ஸ, ஸீ, ஸி ஆகியவை. ஆகவே உறவுகள் யாரேனும் மேற்கண்ட எழுத்துக்களில் தொடங்கும் பெயர்கள் தந்து உதவுமாறு அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.
விவேக்குமார்
வாழ்த்துகள் நண்பரே!vivekkalaivani wrote:அன்பு உறவுகளுக்கு வணக்கம். எனக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. தற்சமயம் அக்குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வைத்து என் நீண்ட கால கனவினை நிறைவேற்ற உள்ளேன். பெயர் தொடங்கும் எழுத்துக்களில் வட மொழி எழுத்தும் வருகிறது. அதற்கு ஏற்றவாறு தமிழ் பெயர்கள் தரவும். தொடங்கும் எழுத்துக்கள் கோ, ஸ, ஸீ, ஸி ஆகியவை. ஆகவே உறவுகள் யாரேனும் மேற்கண்ட எழுத்துக்களில் தொடங்கும் பெயர்கள் தந்து உதவுமாறு அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.
தமிழ்ப் பெயர் வைக்க விரும்பும் உங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்!
கோ -வில் ஆரம்பிக்கும் சில பெயர்கள்
கோதை
கோதை நாயகி
கோங்கமலர்
கோப்பெருந்தேவி
கோமகள்
கோமதி
கோயில்நாச்சி
கோலவிழி
கோவரசி
கோவழகி
கோமளம் (பசு)
கோடவதி (யாழ்)
கோமாள் (தலைவி)
பின்குறிப்பு: இந்த எழுத்து அந்த எழுத்தில் தொடங்கவேண்டும் என்று சொல்லும் சோதிடர்களை நம்பாதீர்கள். அதெல்லாம் சுத்த பொய். தமிழை அழிப்பதற்கு, நம் குலம் குடியை அழிப்பதற்கு உருவான பல தந்திரங்களில் இதுவும் ஒன்று.
உங்கள் முன்னோர்களின் (தாய் , தந்தை, பாட்டி , பாட்டன் ) பெயரை வையுங்கள். நம் குலத்தை வாழ வைத்தவர்கள் நம் முன்னோர்கள். அவர்கள் பெயர் வைப்பதுதான் சிறப்பு.
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
கோகிலா
கோகிலவாணி
கோசலை
கோதாவரி
கோவிதா
கோகிலவாணி
கோசலை
கோதாவரி
கோவிதா
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
ஸிந்து - இதை நாம் சிந்து என வைக்கலாம்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற நண்பரின் உணர்வை முதலில் பாராட்டுவதோடு மட்டுமின்றி அவர்கள் செயலில் குற்றம் கண்டுபிடிக்கவேண்டாம். இப்படியே குற்றம் சொல்லிக்கொண்டு இருந்தால் தமிழ் மீது மறைமுகமாக வெறுப்பு தான் உண்டாகும். தமிழில் தானே பெயர் வைக்கிறார் அதோடு விடுங்கள்.
பின்குறிப்பு: இந்த எழுத்து அந்த எழுத்தில் தொடங்கவேண்டும் என்று சொல்லும் சோதிடர்களை நம்பாதீர்கள். அதெல்லாம் சுத்த பொய். தமிழை அழிப்பதற்கு, நம் குலம் குடியை அழிப்பதற்கு உருவான பல தந்திரங்களில் இதுவும் ஒன்று.
உங்கள் முன்னோர்களின் (தாய் , தந்தை, பாட்டி , பாட்டன் ) பெயரை வையுங்கள். நம் குலத்தை வாழ வைத்தவர்கள்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
இது குற்றம் கண்டுபிடிக்கும் வேலையல்ல ராஜு.ராஜு சரவணன் wrote:தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற நண்பரின் உணர்வை முதலில் பாராட்டுவதோடு மட்டுமின்றி அவர்கள் செயலில் குற்றம் கண்டுபிடிக்கவேண்டாம். இப்படியே குற்றம் சொல்லிக்கொண்டு இருந்தால் தமிழ் மீது மறைமுகமாக வெறுப்பு தான் உண்டாகும். தமிழில் தானே பெயர் வைக்கிறார் அதோடு விடுங்கள்.
பின்குறிப்பு: இந்த எழுத்து அந்த எழுத்தில் தொடங்கவேண்டும் என்று சொல்லும் சோதிடர்களை நம்பாதீர்கள். அதெல்லாம் சுத்த பொய். தமிழை அழிப்பதற்கு, நம் குலம் குடியை அழிப்பதற்கு உருவான பல தந்திரங்களில் இதுவும் ஒன்று.
உங்கள் முன்னோர்களின் (தாய் , தந்தை, பாட்டி , பாட்டன் ) பெயரை வையுங்கள். நம் குலத்தை வாழ வைத்தவர்கள்
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் தான்!
குழந்தைக்கு பெயர் வைக்கவேண்டும் என்று சோதிடர்களிடம் (பெரும்பாலும் வடமொழி அன்பர்கள்) செல்லும்போது அவர்கள் எந்த முகாந்திரமும் இல்லாமல் ஐந்து முதலெழுத்துகள் கொடுப்பார்கள். அதில் பெரும்பாலும் வடமொழி எழுத்துகள்தான் இருக்கும். துக்கடா பாட்டு பாடுவது போல ஒரு தமிழ் எழுத்து இருக்கும். அதிலயும் நடுவில் ஜ, ஷ, ஸ, க்ஷ வர்ற மாதிரி பாத்துக்கோங்க! ரொம்ப விஸேஷம் என்பார்கள். இந்த சூழ்ச்சி தெரிய வேண்டாமா? அதற்காகத்தான் சொன்னேன். மற்றபடி யாரையும் குற்றம் கண்டுபிடிப்பது என் வேலையல்ல.
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
மனம் நிறைந்த வாழ்த்துகள்! தமிழில் பெயர் வைக்க விரும்பும் உங்களுக்கு பாராட்டுகள். ஸ, ஸீ, ஸி போன்ற எழுத்துகளுக்குப் பதிலாக ச, சீ, சி, போன்ற எழுத்துகளையே முயற்ச்சி செய்யுங்கள். ஒன்றும் தவறில்லை. அப்படிப் பார்த்தால் உங்களுக்கு நிறைய தமிழ் பெயர்கள் கிடைக்கும்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
உங்கள் கூற்றிலும் உண்மை உள்ளது சாமி , வடமொழி எழுத்தில் வைத்தால் பெயர் பிரகாசமாக இருக்கும் என்று பலர் பேசுவதை கேட்டதுண்டு.சாமி wrote:இது குற்றம் கண்டுபிடிக்கும் வேலையல்ல ராஜு.ராஜு சரவணன் wrote:தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற நண்பரின் உணர்வை முதலில் பாராட்டுவதோடு மட்டுமின்றி அவர்கள் செயலில் குற்றம் கண்டுபிடிக்கவேண்டாம். இப்படியே குற்றம் சொல்லிக்கொண்டு இருந்தால் தமிழ் மீது மறைமுகமாக வெறுப்பு தான் உண்டாகும். தமிழில் தானே பெயர் வைக்கிறார் அதோடு விடுங்கள்.
பின்குறிப்பு: இந்த எழுத்து அந்த எழுத்தில் தொடங்கவேண்டும் என்று சொல்லும் சோதிடர்களை நம்பாதீர்கள். அதெல்லாம் சுத்த பொய். தமிழை அழிப்பதற்கு, நம் குலம் குடியை அழிப்பதற்கு உருவான பல தந்திரங்களில் இதுவும் ஒன்று.
உங்கள் முன்னோர்களின் (தாய் , தந்தை, பாட்டி , பாட்டன் ) பெயரை வையுங்கள். நம் குலத்தை வாழ வைத்தவர்கள்
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் தான்!
குழந்தைக்கு பெயர் வைக்கவேண்டும் என்று சோதிடர்களிடம் (பெரும்பாலும் வடமொழி அன்பர்கள்) செல்லும்போது அவர்கள் எந்த முகாந்திரமும் இல்லாமல் ஐந்து முதலெழுத்துகள் கொடுப்பார்கள். அதில் பெரும்பாலும் வடமொழி எழுத்துகள்தான் இருக்கும். துக்கடா பாட்டு பாடுவது போல ஒரு தமிழ் எழுத்து இருக்கும். அதிலயும் நடுவில் ஜ, ஷ, ஸ, க்ஷ வர்ற மாதிரி பாத்துக்கோங்க! ரொம்ப விஸேஷம் என்பார்கள். இந்த சூழ்ச்சி தெரிய வேண்டாமா? அதற்காகத்தான் சொன்னேன். மற்றபடி யாரையும் குற்றம் கண்டுபிடிப்பது என் வேலையல்ல.
அது தவிர ஜோதிடர்கள் பலருக்கு ஜோதிடத்தின் அடிப்படைகள் சரிவர தெரிவதில்லை. பஞ்சாங்கத்தில் என்ன இருக்கிறரோ அதைத் தான் சொல்கிறார்கள்...உண்மையில் ஒருவருக்கு பிறந்த விவரங்கள் இல்லாதபொழுது அவர்களை வெகு நாட்களாக அழைத்து வந்த பெயரின் முதல் எழுத்தின் அடிப்படையில் பலன் கூற இப்பட்டியல் தரப்பட்டது. இதன் விவரம் அறியாமல் பிற்காலத்தில் இந்த எழுத்தில் தான் தொடங்க வேண்டும் என்று ஜோதிடர்களும் மக்களும் நம்பத் தொடங்கிவிட்டனர். அதாவது தொலைந்து போன சாவிக்கு மாற்று சாவி செய்வது போல் செய்த ஏற்பாடு இது ..ஆனால் இன்று சாவியை செய்துவிட்டு பூட்டை தேடுவது போல் பெயர் வைப்பது தலைகீழாகி பலரிடம் பெரும் சிக்கலாக மாறிவிட்டது.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தோழரே,,,,சென்ற மாதம் இதே சதய நட்சரத்தில் எனக்கு மகன் பிறந்தான், அவனுக்கு இளஞ்செழியன் என்று பெயர் சூட்டியுள்ளேன். நான் ஜோதிடம் படித்தவன். பழமையான ஜோதிடம் இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை...உங்களுக்கு இந்த எழுத்தில் பிடித்த பெயர் அமையவில்லையெனில் வேறு எழுத்திலும் வைக்கலாம்..மேலும் விவரங்களுக்கு இப்பதிவை படிக்கவும்....vivekkalaivani wrote:அன்பு உறவுகளுக்கு வணக்கம். எனக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. தற்சமயம் அக்குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வைத்து என் நீண்ட கால கனவினை நிறைவேற்ற உள்ளேன். பெயர் தொடங்கும் எழுத்துக்களில் வட மொழி எழுத்தும் வருகிறது. அதற்கு ஏற்றவாறு தமிழ் பெயர்கள் தரவும். தொடங்கும் எழுத்துக்கள் கோ, ஸ, ஸீ, ஸி ஆகியவை. ஆகவே உறவுகள் யாரேனும் மேற்கண்ட எழுத்துக்களில் தொடங்கும் பெயர்கள் தந்து உதவுமாறு அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.
"http://www.eegarai.net/t3000-topic", "http://www.eegarai.net/t69942-topic"
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|