புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு...
Page 1 of 1 •
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
நண்பர்களே,
மனித இனம் என்றும் தன் சூழல் பற்றிய விவரங்களைக் கூட்டிக் கொண்டே வந்துள்ளது ;
ஒரு கட்டத்தில் நிமிர்மாந்தன் ( Homoerctus ) எனும் நிலையை அடைந்த பின்னர் இவ்விவரங்கள் பெருகலாயிற்று !
இந்நிலையில் இவ்விவரங்களை அவன் பாகுபடுத்தவேண்டிய அவசியத்திற்கு உள்ளாகியிருப்பான் !!
அறிவியல் இப்படித்தான் துவக்கமாயிருக்கும் ...!!!
இதற்கிடையில் மாந்தரினம் ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு வாழ முற்படுகையில் நாகரிங்கள் தோன்றலாயின.
இந்நாகரிங்களில்சிறப்பிடத்தை பெற்றவை சுமேரிய , பாபிலோனிய நாகரிங்கள் ; சீனமும் , எகிப்தும் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே நன்கு
வளர்ந்த விட்ட நாகரிங்களே ...இன்னும் கார்த்தேஜ் , அச்டெக் , மாயா , இன்கா , ஹாரப்பா...
இவை யாவையும் விட இன்றைய மனித அறிவின் பிரமண்டாத்திற்கு வித்திட்டது கிரேக்கமே !
தர்க்கவியல் , வானியல் , இயற்கை விஞ்ஞானம் , அழகியல் , இலக்கியம் , கணிதம் ...
என்பன போன்ற பலதுறைகளிலும் அவர்களின் பங்களிப்பு பிரமிக்கத்தக்கது .
எத்துனை அறிஞர்கள் , எத்துனை தத்துவங்கள் , எத்துனை அறிவுக்கூடங்கள் , எத்துனை நூல்கள் ...
தேல்ஸ் , அனாக்சிமான்டர் , பிதகோரஸ் , அனாக்ஸகோரஸ் , யூக்ளிட் , சாக்ரடிஸ் ,
அவர் சீடர் பிளாட்டோ , அவர் சீடர் அரிஸ்டாட்டில் , ஆர்கிமெடிஸ் , ஹிப்பார்கஸ் , டாலமி ...பட்டியல் தீராது , நண்பர்களே...!!!
சரி , இவர்கள் இருக்கட்டும் ...நம் முன்னவர்கள் - அதாவது , முன்னோர்கள் - அறிந்திருந்தது என்ன எனப் பார்ப்போமா !?
அந்தோ , பரிதாபம் ! நம் இலக்கியச் செல்வங்களும் , அறிவியல் ஆக்கங்களும் நம் மூடத்தனத்தினாலேயே இழக்கப்பட்டன !
நல்ல நூற்கள் , தீக்கோ , ஆற்றுவெள்ளத்திற்கோ எதிர்நிற்கும் என்று மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழன் கையால் அழித்த நூற்கள் கணக்கிலடங்கா...
தொல்காப்பியன் தன் பேராக்கத்தில் எத்துனை இடங்களில் என்ம , என்மனார் , மொழிப , படுப , என்மனார் புலவர்....என்றெல்லாம் சொல்கிறான்.
தொல்காப்பியம் இன்று முழுமையாகக் கிடைப்பது நம் பேறே ; அன்றியும் , அப்பெரு நூலின் உரைகள் சிலவும் முழுமையாகக் கிடைக்கின்றன .
தொல்காப்பியம் இற்றைக்கு 2200 வருடங்களுக்கும் முற்பட்டதாகும் .
அது ஒரு இலக்கண நூலானாலும் பல அறிவியல் உண்மைகள் அதிலும் விரவிக் கிடக்கின்றன. ஒலி , பேசுதல் , சொல் பற்றி எல்லாம் மிக விரிவாக ,
இன்றைய அறிவியல் பார்வைக்கும் ஒத்துப்போகக்கூடிய வகையில் , முறைமைப்படுத்தப் பட்டிருப்பது வியப்பே ஆயினும் ,
அதனினும் வியப்பானதுஅறிவியல் உண்மைகள் அதில் காணக் கிடைப்பது !
குறிப்பாக உலகில் உள்ள உயிர்களை அவற்றின் அறிவு நிலைப்படி பாகுபடுத்தியிருப்பது !!
எதனையும் நுணுகிப்பார்க்கும் தொல்காப்பியனின் நுட்பம் உயிர்களின் பகுப்பு முறையிலும்
தெள்ளெனத் தெரியுமாறு சிறந்து நிற்கிறது .மொழி , இலக்கியம் , உலகியல் மட்டுமின்றி
மரபியலிலும் அவர்தம் அறிவின் ஆட்சி ஓங்கி நிற்கிறது .
உயிர்களை அவர் இவ்வாறு பிரிக்கிறார்.
1. ஓரறிவு உயிராவது உடம்பினால் அறிவது .
( எ.கா. ) புல் , மரம் , - பனை , புளி , தாமரை....
2. ஈரறிவு உயிராவது உடம்பாலும் , வாயாலும் அறிவது.
( எ.கா. ) சங்கு , நத்தை , கிளிஞ்சல் ...
3. மூவறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு இவற்றால் அறிவது.
( எ.கா ) எறும்பு , அட்டை ...
4. நாலறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் இவற்றால் அறிவது.
( எ.கா ) நண்டு , தும்பி ....
5. அய்ந்தறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் , செவி இவற்றால் அறிவது.
( எ.கா ) புலி , பாம்பு , மீன் , ....
6. ஆறறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் , செவி , மனம் இவற்றால் அறிவது.
( எ.கா. ) மக்கள் ...( தேவரும் , அசுரரும் கூடத்தான் )...
இவ்வளவு செம்மையானப் பிரிவினை மரபியலில் 27 - வது நூற்பா சுட்டுகிறது...
' ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே '
' இரண்டறிவதுவே யதனொடு நாவே '
' மூன்றறிவதுவே யவற்றொடு மூக்கே '
' நான்கறிவதுவே யவற்றொடு கண்ணே '
'அய்ந்தறிவுதுவே யவற்றொடு செவியே '
'ஆறறிவதுவே யவற்றொடு மன்னே ' ( தொல் - மரபு - 27 )
உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான எல்லையுடையனவென்றும் அவற்றின் தன்மைகள் என்ன என்பதையும்
முதன் முதலில் இனங்காட்டியவர் தொல்காப்பியரே எனலாம்.
உயர்ந்து வளரும் தாவர இனங்களை புல் , மரம் என எளிமையாகப் பிரிக்கிறார் , தொல்காப்பியர்.
அகத்தே வலிமையுடையதுமரம் ; புறத்தே வலிமையுடையது புல் , என்கிறார் ! சரியா..
புறத்தே வைரமுடையன புல் எனவும் அகத்தே வைரமுடையன மரம் எனவும் தாவரவியல் அறிஞர் போன்று இனங்காண்கிறார்.
புல்லும் மரனும் ஓர் அறிவினவே ( தொல் - மரபு - 1527 )
புறக்காழனவே புல் என மொழிப
அகக்காழனவே மரம் என மொழிப ( தொல் - மரபு - 1585)
நமது இலக்கியங்களில் நிறைய இல்லாவிடினும் கிடைக்கும் சில அறிவியல் உண்மைகளை பின்னரும் காண்போம்..
அன்புடன்,
சுந்தரம்
மனித இனம் என்றும் தன் சூழல் பற்றிய விவரங்களைக் கூட்டிக் கொண்டே வந்துள்ளது ;
ஒரு கட்டத்தில் நிமிர்மாந்தன் ( Homoerctus ) எனும் நிலையை அடைந்த பின்னர் இவ்விவரங்கள் பெருகலாயிற்று !
இந்நிலையில் இவ்விவரங்களை அவன் பாகுபடுத்தவேண்டிய அவசியத்திற்கு உள்ளாகியிருப்பான் !!
அறிவியல் இப்படித்தான் துவக்கமாயிருக்கும் ...!!!
இதற்கிடையில் மாந்தரினம் ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு வாழ முற்படுகையில் நாகரிங்கள் தோன்றலாயின.
இந்நாகரிங்களில்சிறப்பிடத்தை பெற்றவை சுமேரிய , பாபிலோனிய நாகரிங்கள் ; சீனமும் , எகிப்தும் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே நன்கு
வளர்ந்த விட்ட நாகரிங்களே ...இன்னும் கார்த்தேஜ் , அச்டெக் , மாயா , இன்கா , ஹாரப்பா...
இவை யாவையும் விட இன்றைய மனித அறிவின் பிரமண்டாத்திற்கு வித்திட்டது கிரேக்கமே !
தர்க்கவியல் , வானியல் , இயற்கை விஞ்ஞானம் , அழகியல் , இலக்கியம் , கணிதம் ...
என்பன போன்ற பலதுறைகளிலும் அவர்களின் பங்களிப்பு பிரமிக்கத்தக்கது .
எத்துனை அறிஞர்கள் , எத்துனை தத்துவங்கள் , எத்துனை அறிவுக்கூடங்கள் , எத்துனை நூல்கள் ...
தேல்ஸ் , அனாக்சிமான்டர் , பிதகோரஸ் , அனாக்ஸகோரஸ் , யூக்ளிட் , சாக்ரடிஸ் ,
அவர் சீடர் பிளாட்டோ , அவர் சீடர் அரிஸ்டாட்டில் , ஆர்கிமெடிஸ் , ஹிப்பார்கஸ் , டாலமி ...பட்டியல் தீராது , நண்பர்களே...!!!
சரி , இவர்கள் இருக்கட்டும் ...நம் முன்னவர்கள் - அதாவது , முன்னோர்கள் - அறிந்திருந்தது என்ன எனப் பார்ப்போமா !?
அந்தோ , பரிதாபம் ! நம் இலக்கியச் செல்வங்களும் , அறிவியல் ஆக்கங்களும் நம் மூடத்தனத்தினாலேயே இழக்கப்பட்டன !
நல்ல நூற்கள் , தீக்கோ , ஆற்றுவெள்ளத்திற்கோ எதிர்நிற்கும் என்று மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழன் கையால் அழித்த நூற்கள் கணக்கிலடங்கா...
தொல்காப்பியன் தன் பேராக்கத்தில் எத்துனை இடங்களில் என்ம , என்மனார் , மொழிப , படுப , என்மனார் புலவர்....என்றெல்லாம் சொல்கிறான்.
தொல்காப்பியம் இன்று முழுமையாகக் கிடைப்பது நம் பேறே ; அன்றியும் , அப்பெரு நூலின் உரைகள் சிலவும் முழுமையாகக் கிடைக்கின்றன .
தொல்காப்பியம் இற்றைக்கு 2200 வருடங்களுக்கும் முற்பட்டதாகும் .
அது ஒரு இலக்கண நூலானாலும் பல அறிவியல் உண்மைகள் அதிலும் விரவிக் கிடக்கின்றன. ஒலி , பேசுதல் , சொல் பற்றி எல்லாம் மிக விரிவாக ,
இன்றைய அறிவியல் பார்வைக்கும் ஒத்துப்போகக்கூடிய வகையில் , முறைமைப்படுத்தப் பட்டிருப்பது வியப்பே ஆயினும் ,
அதனினும் வியப்பானதுஅறிவியல் உண்மைகள் அதில் காணக் கிடைப்பது !
குறிப்பாக உலகில் உள்ள உயிர்களை அவற்றின் அறிவு நிலைப்படி பாகுபடுத்தியிருப்பது !!
எதனையும் நுணுகிப்பார்க்கும் தொல்காப்பியனின் நுட்பம் உயிர்களின் பகுப்பு முறையிலும்
தெள்ளெனத் தெரியுமாறு சிறந்து நிற்கிறது .மொழி , இலக்கியம் , உலகியல் மட்டுமின்றி
மரபியலிலும் அவர்தம் அறிவின் ஆட்சி ஓங்கி நிற்கிறது .
உயிர்களை அவர் இவ்வாறு பிரிக்கிறார்.
1. ஓரறிவு உயிராவது உடம்பினால் அறிவது .
( எ.கா. ) புல் , மரம் , - பனை , புளி , தாமரை....
2. ஈரறிவு உயிராவது உடம்பாலும் , வாயாலும் அறிவது.
( எ.கா. ) சங்கு , நத்தை , கிளிஞ்சல் ...
3. மூவறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு இவற்றால் அறிவது.
( எ.கா ) எறும்பு , அட்டை ...
4. நாலறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் இவற்றால் அறிவது.
( எ.கா ) நண்டு , தும்பி ....
5. அய்ந்தறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் , செவி இவற்றால் அறிவது.
( எ.கா ) புலி , பாம்பு , மீன் , ....
6. ஆறறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் , செவி , மனம் இவற்றால் அறிவது.
( எ.கா. ) மக்கள் ...( தேவரும் , அசுரரும் கூடத்தான் )...
இவ்வளவு செம்மையானப் பிரிவினை மரபியலில் 27 - வது நூற்பா சுட்டுகிறது...
' ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே '
' இரண்டறிவதுவே யதனொடு நாவே '
' மூன்றறிவதுவே யவற்றொடு மூக்கே '
' நான்கறிவதுவே யவற்றொடு கண்ணே '
'அய்ந்தறிவுதுவே யவற்றொடு செவியே '
'ஆறறிவதுவே யவற்றொடு மன்னே ' ( தொல் - மரபு - 27 )
உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான எல்லையுடையனவென்றும் அவற்றின் தன்மைகள் என்ன என்பதையும்
முதன் முதலில் இனங்காட்டியவர் தொல்காப்பியரே எனலாம்.
உயர்ந்து வளரும் தாவர இனங்களை புல் , மரம் என எளிமையாகப் பிரிக்கிறார் , தொல்காப்பியர்.
அகத்தே வலிமையுடையதுமரம் ; புறத்தே வலிமையுடையது புல் , என்கிறார் ! சரியா..
புறத்தே வைரமுடையன புல் எனவும் அகத்தே வைரமுடையன மரம் எனவும் தாவரவியல் அறிஞர் போன்று இனங்காண்கிறார்.
புல்லும் மரனும் ஓர் அறிவினவே ( தொல் - மரபு - 1527 )
புறக்காழனவே புல் என மொழிப
அகக்காழனவே மரம் என மொழிப ( தொல் - மரபு - 1585)
நமது இலக்கியங்களில் நிறைய இல்லாவிடினும் கிடைக்கும் சில அறிவியல் உண்மைகளை பின்னரும் காண்போம்..
அன்புடன்,
சுந்தரம்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் அருமை...சுந்தரம் அவர்களே...
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
Dear Dr,Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை...சுந்தரம் அவர்களே...
Thank u for ur encouraging words !
I just thought because of my political and literary opinions - perhaps too strong to digest - people hesitate to post their opinions here . But , I am a fairly matured person . That's what my
estimate is !
So , I can tolerate opinions contrary to mine . May I quote Voltaire :
" I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it. "
With regards,
sundaram
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|