ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
ayyasamy ram
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
mohamed nizamudeen
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
VENKUSADAS
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 

Top posting users this month
heezulia
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
ayyasamy ram
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
mohamed nizamudeen
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
VENKUSADAS
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு...

2 posters

Go down

தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Empty தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு...

Post by sundaram77 Wed Sep 25, 2013 7:58 am

நண்பர்களே,

மனித இனம் என்றும் தன் சூழல் பற்றிய விவரங்களைக் கூட்டிக் கொண்டே வந்துள்ளது ;
ஒரு கட்டத்தில் நிமிர்மாந்தன் ( Homoerctus ) எனும் நிலையை அடைந்த பின்னர் இவ்விவரங்கள் பெருகலாயிற்று !
இந்நிலையில் இவ்விவரங்களை அவன் பாகுபடுத்தவேண்டிய அவசியத்திற்கு உள்ளாகியிருப்பான் !!
அறிவியல் இப்படித்தான் துவக்கமாயிருக்கும் ...!!!
இதற்கிடையில் மாந்தரினம் ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு வாழ முற்படுகையில் நாகரிங்கள் தோன்றலாயின.
இந்நாகரிங்களில்சிறப்பிடத்தை பெற்றவை சுமேரிய , பாபிலோனிய நாகரிங்கள் ; சீனமும் , எகிப்தும் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே நன்கு
வளர்ந்த விட்ட நாகரிங்களே ...இன்னும் கார்த்தேஜ் , அச்டெக் , மாயா , இன்கா , ஹாரப்பா...


இவை யாவையும் விட இன்றைய மனித அறிவின் பிரமண்டாத்திற்கு வித்திட்டது கிரேக்கமே !
தர்க்கவியல் , வானியல் , இயற்கை விஞ்ஞானம் , அழகியல் , இலக்கியம் , கணிதம் ...
என்பன போன்ற பலதுறைகளிலும் அவர்களின் பங்களிப்பு பிரமிக்கத்தக்கது .
எத்துனை அறிஞர்கள் , எத்துனை தத்துவங்கள் , எத்துனை அறிவுக்கூடங்கள் , எத்துனை நூல்கள் ...
தேல்ஸ் , அனாக்சிமான்டர் , பிதகோரஸ் , அனாக்ஸகோரஸ் , யூக்ளிட் , சாக்ரடிஸ் ,
அவர் சீடர் பிளாட்டோ , அவர் சீடர் அரிஸ்டாட்டில் , ஆர்கிமெடிஸ் , ஹிப்பார்கஸ் , டாலமி ...பட்டியல் தீராது , நண்பர்களே...!!!


சரி , இவர்கள் இருக்கட்டும் ...நம் முன்னவர்கள் - அதாவது , முன்னோர்கள் - அறிந்திருந்தது என்ன எனப் பார்ப்போமா !?
அந்தோ , பரிதாபம் ! நம் இலக்கியச் செல்வங்களும் , அறிவியல் ஆக்கங்களும் நம் மூடத்தனத்தினாலேயே இழக்கப்பட்டன !
நல்ல நூற்கள் , தீக்கோ , ஆற்றுவெள்ளத்திற்கோ எதிர்நிற்கும் என்று மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழன் கையால் அழித்த நூற்கள் கணக்கிலடங்கா...

தொல்காப்பியன் தன் பேராக்கத்தில் எத்துனை இடங்களில் என்ம , என்மனார் , மொழிப , படுப , என்மனார் புலவர்....என்றெல்லாம் சொல்கிறான்.
தொல்காப்பியம் இன்று முழுமையாகக் கிடைப்பது நம் பேறே ; அன்றியும் , அப்பெரு நூலின் உரைகள் சிலவும் முழுமையாகக் கிடைக்கின்றன .

தொல்காப்பியம் இற்றைக்கு 2200 வருடங்களுக்கும் முற்பட்டதாகும் .
அது ஒரு இலக்கண நூலானாலும் பல அறிவியல் உண்மைகள் அதிலும் விரவிக் கிடக்கின்றன. ஒலி , பேசுதல் , சொல் பற்றி எல்லாம் மிக விரிவாக ,
இன்றைய அறிவியல் பார்வைக்கும் ஒத்துப்போகக்கூடிய வகையில் , முறைமைப்படுத்தப் பட்டிருப்பது வியப்பே ஆயினும் ,
அதனினும் வியப்பானதுஅறிவியல் உண்மைகள் அதில் காணக் கிடைப்பது !
குறிப்பாக உலகில் உள்ள உயிர்களை அவற்றின் அறிவு நிலைப்படி பாகுபடுத்தியிருப்பது !!
எதனையும் நுணுகிப்பார்க்கும் தொல்காப்பியனின் நுட்பம் உயிர்களின் பகுப்பு முறையிலும்
தெள்ளெனத் தெரியுமாறு சிறந்து நிற்கிறது .மொழி , இலக்கியம் , உலகியல் மட்டுமின்றி
மரபியலிலும் அவர்தம் அறிவின் ஆட்சி ஓங்கி நிற்கிறது .
உயிர்களை அவர் இவ்வாறு பிரிக்கிறார்.



1. ஓரறிவு உயிராவது உடம்பினால் அறிவது .
( எ.கா. ) புல் , மரம் , - பனை , புளி , தாமரை....
2. ஈரறிவு உயிராவது உடம்பாலும் , வாயாலும் அறிவது.
( எ.கா. ) சங்கு , நத்தை , கிளிஞ்சல் ...
3. மூவறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு இவற்றால் அறிவது.
( எ.கா ) எறும்பு , அட்டை ...
4. நாலறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் இவற்றால் அறிவது.
( எ.கா ) நண்டு , தும்பி ....
5. அய்ந்தறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் , செவி இவற்றால் அறிவது.
( எ.கா ) புலி , பாம்பு , மீன் , ....
6. ஆறறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் , செவி , மனம் இவற்றால் அறிவது.
( எ.கா. ) மக்கள் ...( தேவரும் , அசுரரும் கூடத்தான் )...

இவ்வளவு செம்மையானப் பிரிவினை மரபியலில் 27 - வது நூற்பா சுட்டுகிறது...

' ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே '
' இரண்டறிவதுவே யதனொடு நாவே '
' மூன்றறிவதுவே யவற்றொடு மூக்கே '
' நான்கறிவதுவே யவற்றொடு கண்ணே '
'அய்ந்தறிவுதுவே யவற்றொடு செவியே '
'ஆறறிவதுவே யவற்றொடு மன்னே ' ( தொல் - மரபு - 27 )


உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான எல்லையுடையனவென்றும் அவற்றின் தன்மைகள் என்ன என்பதையும்
முதன் முதலில் இனங்காட்டியவர் தொல்காப்பியரே எனலாம்.

உயர்ந்து வளரும் தாவர இனங்களை புல் , மரம் என எளிமையாகப் பிரிக்கிறார் , தொல்காப்பியர்.
அகத்தே வலிமையுடையதுமரம் ; புறத்தே வலிமையுடையது புல் , என்கிறார் ! சரியா..
புறத்தே வைரமுடையன புல் எனவும் அகத்தே வைரமுடையன மரம் எனவும் தாவரவியல் அறிஞர் போன்று இனங்காண்கிறார்.

புல்லும் மரனும் ஓர் அறிவினவே ( தொல் - மரபு - 1527 )

புறக்காழனவே புல் என மொழிப
அகக்காழனவே மரம் என மொழிப ( தொல் - மரபு - 1585)


நமது இலக்கியங்களில் நிறைய இல்லாவிடினும் கிடைக்கும் சில அறிவியல் உண்மைகளை பின்னரும் காண்போம்..

அன்புடன்,
சுந்தரம்


Last edited by sundaram77 on Wed Sep 25, 2013 9:04 am; edited 1 time in total
sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Empty Re: தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 25, 2013 8:34 am

மிகவும் அருமை...சுந்தரம் அவர்களே...தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... 1571444738 
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Empty Re: தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு...

Post by sundaram77 Wed Sep 25, 2013 12:14 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை...சுந்தரம் அவர்களே...தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... 1571444738 
Dear  Dr,
Thank  u  for ur encouraging  words  !
I just thought because of my political and literary opinions - perhaps too strong to digest - people hesitate to post their opinions here . But , I am a fairly matured person . That's what my
estimate is !
So , I can tolerate opinions contrary to mine . May I quote Voltaire :
" I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it. "
With regards,
sundaram
sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Empty Re: தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum