புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
52 Posts - 39%
heezulia
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
44 Posts - 33%
Dr.S.Soundarapandian
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
17 Posts - 13%
Rathinavelu
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
5 Posts - 4%
prajai
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
2 Posts - 2%
mruthun
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
119 Posts - 44%
ayyasamy ram
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
97 Posts - 36%
Dr.S.Soundarapandian
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
13 Posts - 5%
Rathinavelu
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
7 Posts - 3%
prajai
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
5 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_m10நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 24, 2013 9:44 pm

நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? 4so4

மனிதன் வாழப் பிறந்தவன்; உண்மை தான். ஆனால், அவன் எப்படி வாழ ஆசைப்படுகிறான் என்பதில் தான் பிரச்னையே ஏற்படுகிறது. பணத்துக்கும், பொருளுக்கும் ஆசை; புகழுக்கும், பெயருக்கும் ஆசை; தலைவனாக ஆசை; பிறரை அடிமைப் படுத்துவதற்கு ஆசை என்று, ஆசைகள் ஒன்றன் பின் ஒன்றாக முளைத்துக் கொண்டே வருகிறது. தேவைக்கு மேல் தான் இருக்கிறதே மேலும் எதற்கு, என்று நினைப்பதில்லை. இதுதான், மனித சுபாவம்.

மனிதனைத் தவிர மற்ற இதர ஜீவன்கள் இப்படி ஆசைப்படுவதில்லை. அன்றைக்கு என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிட்டு, நிம்மதியாக தூங்குகின்றன. நாளைக்கு வேண்டும் என்று எடுத்து வைப்பதோ, சேமித்து வைப்பதோ இல்லை. அவைகளின் தேவைகளும், ஆகாரம் தவிர வேறு எதுவுமில்லை. இவைகள், தங்கள் இனத்தை கண்டு பயப்படுவதை விட, மனிதர்களை கண்டு தான் பயப்படுகின்றன. அவனை விட்டு விலகி, எங்கோ காடுகளில் ஒளிந்து கொண்டிருந்தாலும், மனிதன் அதைத் தேடி கண்டுபிடித்து வேட்டையாடுகிறான்.

எதற்காக... பணத்துக்காக; சுயநலத்துக்காக. எங்கேயோ சுதந்திரமாக திரிந்து, கிடைத்ததை சாப்பிட்டு காலம் கழிக்கும் குரங்கையோ, கரடியையோ பிடித்து வந்து, அதை அடித்து உதைத்து, இடுப்பில் ஒரு சங்கிலியை கட்டி தெருத் தெருவாக சுற்றி," கர்ணம் போடுடா ராமா... என்று சொல்லி வேடிக்கை காட்டி, பணம் பெற்று, வயிறு வளர்க்கிறான் மனிதன். உழைத்து உண்ண வேண்டும் என்று தோன்றுவதில்லை. மரங்களில் சுதந்திரமாகவும், உல்லாசமாகவும் இருக்கும் கிளிகளைப் பிடித்து, கூண்டிலடைத்து, மரத்தடி நிழலில் உட்கார்ந்து, கிளி ஜோசியம் என்று பணம் சம்பாதிக்கிறான். உழைக்க மனம் வருவதில்லை. இன்னும் சிலர் பணத்திற்காக கொலை, கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர்.

கிடைக்கும் பணத்தை ஜாலியாக செலவு செய்து சந்தோஷப்படுகின்றனர். கொள்ளை அடிக்கப்பட்டவனின் நிலையை இவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. ஜீவ வதையை புத்தர் முதல் வள்ளலார் வரை யாரும் ஒப்புக் கொள்வதில்லை. ஆனாலும், ஆடு, மாடு, கோழி மற்றும் நீர் வாழ் இனங்கள் எல்லாமே பணத்துக்காகவே கொல்லப்படுகின்றன. பிற ஜீவன்களை கொன்று, மனித ஜீவன்கள் வாழ்கின்றன. பணத்தாசையால், பல பாவ காரியங்களை செய்கின்றனர். பணத்தாசை வேண்டாம். பணம் சம்பாதிக்க வேண்டாமென்று சொல்லவில்லை.

நிறைய சம்பாதிக்க வேண்டும். ஆனால், அது வேறு எந்த மனிதனுக்கோ, ஜீவனுக்கோ இம்சை இல்லாததாக இருக்கட்டும் என்று தான் பெரியவர்கள் சொல்கின்றனர். ஆனால், எத்தனை பேர் இதை ஒப்புக் கொள்வர்? கிடைத்ததை வைத்து, நேர்மையாக வாழலாம் என்று நினைப்போரும் இருக்கின்றனர். அவர்களோடு, இவர்களும் இருக்கின்றனர், விசித்திரம் தான்!

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 10:32 am

பின்னூட்டம் எழுதுங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Sep 25, 2013 11:22 am

நல்ல படியாக வாழவேண்டும்

பயனுள்ள பதிவு நன்றி அம்மா




நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Mநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Uநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Tநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Hநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Uநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Mநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Oநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Hநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Aநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Mநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? Eநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 11:41 am

நன்றி முத்து புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 25, 2013 2:15 pm

மனிதன் மனிதனாக வாழ வேண்டும்.
மனித நேயத்தோடு வாழ வேண்டும்.
இன்றைய சூழலில் அந்த மாதிரி மனிதனை காண்பது அரிது.
பணமே எல்லாம் என்றாகிவிட்ட நிலையில், பணமின்றி ஓர் அணுவும் அசையாது.
அதை அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற மன நிலையும் மனிதனுக்கு மாறாது.

ஒருவேளை, இந்த பூமி முழுதும் அழிந்து மீண்டும் புதிதாய் பூமி தோன்றினால் மாறலாம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக