Latest topics
» கருத்துப்படம் 05/10/2024by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)
4 posters
Page 1 of 1
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)
அமைதியான கிராமம்
அறிவற்ற மக்கள்,
கலப்படமில்லா காற்று,
கர்வம் நிறைந்த மனது,
இறைவன் வாழும் இயற்கை
இதயமற்ற மனிதன்..!!
தகுதியாய் வாழ நாதி இருந்தும்
தரிசு நிலமாய் மக்கள்..!!
அடுத்தவன் பிழைப்பில் மண் விழ
கொண்டாடும் மக்கள் மனம்..!!
கிராமங்கள் சூடியிருந்த
மண் வாசனை மக்கி,
கலாச்சார ஆடை கிழிந்து
இயற்கை இழிவாகி நிற்கிறது..!!
தெரு வழிப்போக்கன் தங்கி செல்ல
தினுசாய் திண்ணை கட்டியவர்கள்,
எவரும் இன்று தங்கி விடாமல்
எட்டி மிதிக்க வேலியிடுகின்றனர்..!!
ஆடுபுலி ஆட்டத்துடன்
தாயம் விளையாடியவர்கள்,
அன்பு காட்டி அடிமையாக்கி
அடுத்தவன் குடும்பம் கலைக்க
சூதாடி சூழ்ச்சி செய்கின்றனர்..!!
நிதம் தேடித் தேடி
நீதிக்கதை கேட்டவர்கள்,
தன் வாழ்க்கை தொலைய
புரளி பேசியே இன்று
பித்துப் பிடித்து அழிகின்றனர்..!!
திருவிழா நாள் கண்டு
ஊர்கூடி தேர் இழுத்து
இன்புற களிப்புற்றவர்கள்,
பாகப்பிரிவினை கொண்டு
பாவியாய் மாறி இன்று
மல்லுக்கு நிற்கின்றனர்..!!
யாதும் ஊரெனவும்
யாவரும் கேளிராகவும்
ஒன்றாய் வாழ்ந்தவர்கள்,
யாதும் பிரிவெனவும்
யாவரும் எதிரியாகவும்
எண்ணி வாழ்கின்றனர்...!!
ஊர் மத்தியில் ஊர் கூடியும்,
பட்டு வேட்டி நாட்டாமையும்,
அருகே ஒரு செம்புடன்
அதிசயம் செய்த தீர்ப்புகள்,
ஆலமரங்கள் அடியோடு
என்று வெட்டப்பட்டதோ
அன்றே அழிக்கப் பட்டுவிட்டன..!!
இந்நிலை மாறவும்,
இக் கிராமங்களை மீட்டெடுக்கவும்,
எந்த நாட்டாமையால்
தீர்ப்பை மாத்தி சொல்ல முடியும்.....???
அறிவற்ற மக்கள்,
கலப்படமில்லா காற்று,
கர்வம் நிறைந்த மனது,
இறைவன் வாழும் இயற்கை
இதயமற்ற மனிதன்..!!
தகுதியாய் வாழ நாதி இருந்தும்
தரிசு நிலமாய் மக்கள்..!!
அடுத்தவன் பிழைப்பில் மண் விழ
கொண்டாடும் மக்கள் மனம்..!!
கிராமங்கள் சூடியிருந்த
மண் வாசனை மக்கி,
கலாச்சார ஆடை கிழிந்து
இயற்கை இழிவாகி நிற்கிறது..!!
தெரு வழிப்போக்கன் தங்கி செல்ல
தினுசாய் திண்ணை கட்டியவர்கள்,
எவரும் இன்று தங்கி விடாமல்
எட்டி மிதிக்க வேலியிடுகின்றனர்..!!
ஆடுபுலி ஆட்டத்துடன்
தாயம் விளையாடியவர்கள்,
அன்பு காட்டி அடிமையாக்கி
அடுத்தவன் குடும்பம் கலைக்க
சூதாடி சூழ்ச்சி செய்கின்றனர்..!!
நிதம் தேடித் தேடி
நீதிக்கதை கேட்டவர்கள்,
தன் வாழ்க்கை தொலைய
புரளி பேசியே இன்று
பித்துப் பிடித்து அழிகின்றனர்..!!
திருவிழா நாள் கண்டு
ஊர்கூடி தேர் இழுத்து
இன்புற களிப்புற்றவர்கள்,
பாகப்பிரிவினை கொண்டு
பாவியாய் மாறி இன்று
மல்லுக்கு நிற்கின்றனர்..!!
யாதும் ஊரெனவும்
யாவரும் கேளிராகவும்
ஒன்றாய் வாழ்ந்தவர்கள்,
யாதும் பிரிவெனவும்
யாவரும் எதிரியாகவும்
எண்ணி வாழ்கின்றனர்...!!
ஊர் மத்தியில் ஊர் கூடியும்,
பட்டு வேட்டி நாட்டாமையும்,
அருகே ஒரு செம்புடன்
அதிசயம் செய்த தீர்ப்புகள்,
ஆலமரங்கள் அடியோடு
என்று வெட்டப்பட்டதோ
அன்றே அழிக்கப் பட்டுவிட்டன..!!
இந்நிலை மாறவும்,
இக் கிராமங்களை மீட்டெடுக்கவும்,
எந்த நாட்டாமையால்
தீர்ப்பை மாத்தி சொல்ல முடியும்.....???
Re: நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)
கவிதை அருமை நண்பரே
கிராமங்கள் தொலைந்து
அக்கிரமங்கள் ஆடும் உலகு
ஆயிரம் ஆணைகள் அல்ல
ஆயிரம் அரசியல் சட்டங்கள் கூட
அள்ளி தர முடியாது
அழிந்த அந்த கிராமத்து உணர்வுகளை
அழிந்த அந்த கிராமத்து உறவுகளையும் .
ஆங்காங்கே சிட்டு குருவி போல
அழகிய குடிசைகள் எந்நேரமும்
அழகு ராகங்கள் பாடும்
அன்பு கானங்கள் அவரவர்
அன்பை பரிமாறும் ஆரவாரங்கள்
அடியோடு அழிந்தன ஆளாளுக்கு
அழகு என்ற போர்வையில்
அந்நியம் நாடியே சென்றதால் ...
அழகே நிறைந்திருந்த ஆங்காங்கே
அழகாய் உழுதிட்ட தரிசல் பூமியும்
அழவே மறந்த வான மழையும்
அழுதே நிறைந்தது அவரவர்
ஆற்றாத கண்ணீரில் ....
கிராமங்கள் தொலைந்து
அக்கிரமங்கள் ஆடும் உலகு
ஆயிரம் ஆணைகள் அல்ல
ஆயிரம் அரசியல் சட்டங்கள் கூட
அள்ளி தர முடியாது
அழிந்த அந்த கிராமத்து உணர்வுகளை
அழிந்த அந்த கிராமத்து உறவுகளையும் .
ஆங்காங்கே சிட்டு குருவி போல
அழகிய குடிசைகள் எந்நேரமும்
அழகு ராகங்கள் பாடும்
அன்பு கானங்கள் அவரவர்
அன்பை பரிமாறும் ஆரவாரங்கள்
அடியோடு அழிந்தன ஆளாளுக்கு
அழகு என்ற போர்வையில்
அந்நியம் நாடியே சென்றதால் ...
அழகே நிறைந்திருந்த ஆங்காங்கே
அழகாய் உழுதிட்ட தரிசல் பூமியும்
அழவே மறந்த வான மழையும்
அழுதே நிறைந்தது அவரவர்
ஆற்றாத கண்ணீரில் ....
Last edited by பூவன் on Tue Sep 24, 2013 11:16 am; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)
நல்ல கவிதை ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)
மிக்க நன்றி சார்.....கிராமங்கள் முன்பு போல் இல்லை என்பதை சொல்லவே இப்படி..
Similar topics
» மாத்தி யோசி... மாத்தி பேசு...! இப்படி நடந்தா எப்படியிருக்கும்?
» மாத்தி யோசிங்க
» மாத்தி யோசி ....................
» மாத்தி யோசி
» மாத்தி யோசி
» மாத்தி யோசிங்க
» மாத்தி யோசி ....................
» மாத்தி யோசி
» மாத்தி யோசி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|