ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை செல்ல மறுத்து விமானநிலையத்தில் பயணச்சீட்டை கிழித்து எறிந்த பெண்

Go down

இலங்கை செல்ல மறுத்து விமானநிலையத்தில் பயணச்சீட்டை கிழித்து எறிந்த பெண் Empty இலங்கை செல்ல மறுத்து விமானநிலையத்தில் பயணச்சீட்டை கிழித்து எறிந்த பெண்

Post by மீனு Wed Oct 28, 2009 4:46 am

போலி பாஸ்போர்ட்டில் வந்த இலங்கை இளம்பெண், மீண்டும் நாடு திரும்ப மறுத்து விமான டிக்கெட்டை கிழித்து எறிந்தார். இதனால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரை இலங்கை தூதரகத்தில் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
இலங்கை அனுராதபுரத்தை சேர்ந்தவர் நிஷாராணி (29). இவர் குவைத்தில் வேலை செய்த போது ஆந்திராவை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்துள்ளார். அவர் மீண்டும் ஆந்திரா சென்றுவிட்டார். ஆனால், காதலனை பற்றி எந்த தகவலும் நிஷாராணிக்கு தெரியவில்லை. இதையடுத்து, ஏஜென்ட் மூலம் போலி பாஸ்போர்ட் பெற்று ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவுக்கு சென்றார். அங்கு விமான நிலையத்தில் நிஷாராணியின் பாஸ்போர்ட் போலி என்பதை குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ரேனிகுண்டா விமான நிலைய போலீசார், மண்ணூர் போலீஸ் நிலையத்தில் நிஷாராணியை ஒப்படைத்தனர். போலீசாரும் அவரை கடப்பா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில், கடந்த 2007ல் நிஷாராணிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்பு, நன்னடத்தை காரணமாக 2 ஆண்டில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, நிஷாராணியை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்க ராஜம்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கை தூதர் மூலம் எமர்ஜென்சி சான்றிதழ் பெற்று நிஷாராணியை இலங்கைக்கு அனுப்ப கடப்பா கலெக்டர் ஏற்பாடு செய்தார். இதையடுத்து, நிஷாராணியை ஆந்திர போலீசார் சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு கொழும்பு புறப்படும் விமானத்தில் நிஷாராணி செல்வதாக இருந்தது.

எல்லா சோதனைகளும் முடிந்த நிலையில் திடீரென, ‘‘நான் இலங்கைக்கு செல்லமாட்டேன். எனக்கு அங்கு உறவினர் யாரும் இல்லை. எனது காதலனை தேடி கண்டுபிடித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். என்னை இந்தியாவிலேயே விட்டு விடுங்கள்" என்று கூறி, விமான டிக்கெட்டை கிழித்து எறிந்தார் நிஷாராணி. அதிர்ச்சி அடைந்த பைலட்டுகள், அவரை விமானத்தில் வலுக்கட்டாயமாக ஏற்ற முயன்றனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஜெட் ஏர்லைன்ஸ் அதிகாரிகள், "வலுக்கட்டாயமாக விமானத்தில் ஏற்றினால், நடுவழியில் ஏதேனும் தகராறு செய்வார்" என்று கூறி, நிஷாராணியின் பயணத்தை ரத்து செய்தனர். அதன் பின்பு விமான நிலைய அதிகாரிகள், நிஷா ராணியை ஆந்திர போலீசாரிடமே ஒப்படைத்தனர். ஆந்திர போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.

அவர்கள் ஆந்திர அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது ‘‘நீதிமன்ற உத்தரவுபடி, எப்படியாவது நிஷாராணியை இலங்கைக்கு அனுப்புங்கள்" என்று கூறிவிட்டனர். விமான நிலைய போலீசார் உதவியுடன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் நிஷாராணியை ஆந்திர போலீசார் ஒப்படைத்தனர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலை சிறுத்தை போஸ்டர்களை கிழித்து எறிந்த அதிமுகவினர்: திட்டக்குடி பரபரப்பு
» பெண் கண்டக்டர் ஆடையை கிழித்து மானப்பங்கம்; வேடிக்கை பார்த்த பயணிகள்!
» ரூ.5 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பெண் விமானநிலையத்தில் சிக்கினார்
» ஐ.நா. வாகனங்கள் வன்னி செல்ல தடை போடும் இலங்கை
» இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum