புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற வடக்கு மாகாண கவுன்சில் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (டி.என்.ஏ.) மொத்தம் உள்ள 38 இடங்களில் 30 இடங்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று, வரலாறு படைத்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்டணி (யு.பி.எஃப்.ஏ.) 7 இடங்களையும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி (எஸ்.எம்.சி.) ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
கூட்டாட்சி: வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதல்வராக சி.வி. விக்னேஸ்வரன் (73) பதவியேற்க உள்ளார். இவர் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார்.
எதிர்பார்த்த வெற்றி: வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புக்வெல்லா கூறினார். ""இந்த வாய்ப்பை அவர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படாது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் செயல்பட வேண்டும். தேவைப்பட்டால் அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளலாம்'' என்றார் ரம்புக்வெல்லா.
அபார வெற்றி: இலங்கையின் வடக்குப் பகுதியில் போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. வடக்கு மாகாணத்துக்கு உள்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மொத்தம் 78.48 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. எதிர்த்துப் போட்டியிட்ட அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு வெறும் 18.38 சதவீதம் வாக்குகளே கிடைத்தன.
யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் பதிவான வாக்குகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றது. முல்லைத் தீவில் 78 சதவீதம் வாக்குகளும், மன்னார் மாவட்டங்களில் 61 சதவீத வாக்குகளும் அக்கட்சிக்குக் கிடைத்தது. தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தலைநகரமாக திகழ்ந்த யாழ்ப்பாணத்தில் மட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 85 சதவீத வாக்குகள் கிடைத்தன.
மொத்தமுள்ள 38 இடங்களில், 36 இடங்களுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. இலங்கை சட்டத்தின்படி வெற்றி பெறும் கட்சிக்கு 2 இடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதன்படி, தமிழ் அரசுக் கட்சிக்கு மேலும் இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன.
ராஜபட்ச கூட்டணி வெற்றி: இலங்கையின் மத்திய, வடமேற்கு மாகாணங்களில் அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மத்திய மாகாணத்துக்கு உள்பட்ட கண்டி, மாத்தளை, நுவரேலியா மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 34 இடங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக் கட்சி 12 இடங்களைப் பிடித்தது.
வடமேற்கு மாகாணத்துக்கு உள்பட்ட புத்தளம், குருநாகல் மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 36 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 16 இடங்களையும் கைப்பற்றியது. இந்தப் பகுதிகளில் தமிழ்க் கட்சிகள் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெளிவான முடிவு: தேர்தலில் மக்கள் தெளிவான முடிவை வழங்கியுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ""தமிழர்களின் அரசியல் தலைமையை நிலைநாட்ட இது சரியான தருணம் என்று மக்களிடம் கூறினோம். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து மக்கள் அதை நிரூபித்துவிட்டனர்'' என்று அவர் தெரிவித்தார்.
அரசியல் தீர்வு: நாட்டைப் பிரிக்காமல் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இலங்கை அரசுக்கு வடக்கு மாகாண மக்கள் இந்த தேர்தல் முடிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த எம்.பி.யான சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார்.
வடக்கு மாகாணம் மாவட்டங்கள்
(டி.என்.ஏ.) (யு.பி.எஃப்.ஏ.) (எஸ்.எம்.சி.)
யாழ்ப்பாணம் 14 2 -
கிளிநொச்சி 3 1 -
மன்னார் 3 1 1
வவுனியா 4 2 -
முல்லைத்தீவு 4 1 -
.
நன்றி தினமணி
தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று, வரலாறு படைத்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்டணி (யு.பி.எஃப்.ஏ.) 7 இடங்களையும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி (எஸ்.எம்.சி.) ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
கூட்டாட்சி: வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதல்வராக சி.வி. விக்னேஸ்வரன் (73) பதவியேற்க உள்ளார். இவர் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார்.
எதிர்பார்த்த வெற்றி: வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புக்வெல்லா கூறினார். ""இந்த வாய்ப்பை அவர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படாது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் செயல்பட வேண்டும். தேவைப்பட்டால் அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளலாம்'' என்றார் ரம்புக்வெல்லா.
அபார வெற்றி: இலங்கையின் வடக்குப் பகுதியில் போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. வடக்கு மாகாணத்துக்கு உள்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மொத்தம் 78.48 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. எதிர்த்துப் போட்டியிட்ட அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு வெறும் 18.38 சதவீதம் வாக்குகளே கிடைத்தன.
யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் பதிவான வாக்குகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றது. முல்லைத் தீவில் 78 சதவீதம் வாக்குகளும், மன்னார் மாவட்டங்களில் 61 சதவீத வாக்குகளும் அக்கட்சிக்குக் கிடைத்தது. தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தலைநகரமாக திகழ்ந்த யாழ்ப்பாணத்தில் மட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 85 சதவீத வாக்குகள் கிடைத்தன.
மொத்தமுள்ள 38 இடங்களில், 36 இடங்களுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. இலங்கை சட்டத்தின்படி வெற்றி பெறும் கட்சிக்கு 2 இடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதன்படி, தமிழ் அரசுக் கட்சிக்கு மேலும் இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன.
ராஜபட்ச கூட்டணி வெற்றி: இலங்கையின் மத்திய, வடமேற்கு மாகாணங்களில் அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மத்திய மாகாணத்துக்கு உள்பட்ட கண்டி, மாத்தளை, நுவரேலியா மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 34 இடங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக் கட்சி 12 இடங்களைப் பிடித்தது.
வடமேற்கு மாகாணத்துக்கு உள்பட்ட புத்தளம், குருநாகல் மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 36 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 16 இடங்களையும் கைப்பற்றியது. இந்தப் பகுதிகளில் தமிழ்க் கட்சிகள் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெளிவான முடிவு: தேர்தலில் மக்கள் தெளிவான முடிவை வழங்கியுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ""தமிழர்களின் அரசியல் தலைமையை நிலைநாட்ட இது சரியான தருணம் என்று மக்களிடம் கூறினோம். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து மக்கள் அதை நிரூபித்துவிட்டனர்'' என்று அவர் தெரிவித்தார்.
அரசியல் தீர்வு: நாட்டைப் பிரிக்காமல் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இலங்கை அரசுக்கு வடக்கு மாகாண மக்கள் இந்த தேர்தல் முடிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த எம்.பி.யான சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார்.
வடக்கு மாகாணம் மாவட்டங்கள்
(டி.என்.ஏ.) (யு.பி.எஃப்.ஏ.) (எஸ்.எம்.சி.)
யாழ்ப்பாணம் 14 2 -
கிளிநொச்சி 3 1 -
மன்னார் 3 1 1
வவுனியா 4 2 -
முல்லைத்தீவு 4 1 -
.
நன்றி தினமணி
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
இனியாவது எம் மக்கள் நிம்மதியாக இருப்பார்களா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவர்களுக்கு உரிய அதிகாரங்கள் தரப்பட்டு ஆள விடுவார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
something is better than nothing என்பது பழமொழி பார்ப்போம்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதே தான் - காத்திருப்போம் நம்பிக்கையுடன்.
எல்லாம் வெறும் கண் துடைப்பு நாடகம். இனி எத்தனைக் கிடுக்குப் பிடிகள் போடப் போகிறார்கள் பாருங்கள். ராஜநாகத்தைக் காட்டிலும் நச்சுத்தன்மை அதிகம் கொண்டவன் ராஜபக்சே. அனைத்தையும் மீறி நாம் சொந்தங்களுக்கு சிறிதளவாவது நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறதா என்று எங்க வேண்டியதாய் இருக்கிறது.
Similar topics
» இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி
» கருணாநிதியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு
» கே.பியை வடக்கு மாகாண முதல்வராக்க முயற்சிக்கிறது ராஜபக்சே அரசு-பொன்சேகா
» இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு
» இலங்கை வடக்கு மாகாணத்தில் 67% வாக்குப்பதிவு
» கருணாநிதியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு
» கே.பியை வடக்கு மாகாண முதல்வராக்க முயற்சிக்கிறது ராஜபக்சே அரசு-பொன்சேகா
» இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு
» இலங்கை வடக்கு மாகாணத்தில் 67% வாக்குப்பதிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|