Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009
+7
அபிராமிவேலூ
VIJAY
Tamilzhan
Manik
தாமு
ரூபன்
மீனு
11 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009
First topic message reminder :
டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009
[You must be registered and logged in to see this image.]
மகா ஜனங்களே என்ன ஒரு சந்தோசம் உங்களுக்கு ..எல்லோர் முகத்திலும் எத்தனை மகிழ்ச்சி..
ஈகரை கண்ணோட்டத்துக்கு இத்தனை வரவேற்பா (என்ன..தலையில் அடிச்சுக்கும் ஒரு சவுண்ட் ..கேக்குதே )
பலர் என்னிடம் ..ஒரே தனிமடலில் ..மீனு செல்லம் ..நாங்க ஈகரை வருவதே ..உன் ஈகரை கண்ணோட்டம் பார்க்கத்தான் ..அதனாலே கொஞ்சம் அடிக்கடி கண்ணோட்டம் தா செல்லம் என்று ஒரே அன்பு தொல்லைங்க ..
அன்பு தொல்லை தாங்க முடியாம ..இப்போ உங்க அன்புக்காக தரேன்...என்ன என்ன....என்னமோ கேக்கிறீங்க ..ஓஓஓஓ யார் தனிமடல் அனுப்பியது என்றா..சொல்றேன்..சொல்றேன்..அதை சொல்லத்தானே இந்த பாடு..என்னமா காதலி தீட்டிகிறாங்க எல்லோரும்..என்ன ஒரு ஆர்வம்..ஒவோருத்தங்களும்..அனுப்பிய தனிமடலின் எண்ணிக்கை ..ஆயிரத்தை தாண்டி விட்டதுங்க ..ஈகரைய் சாதனையில்.. இந்த தனிமடல் சாதனையும் சேர்த்துக்கனும்...
நம்ம தமிழன் அண்ணா..இருக்காரே..மடல் மேலே மடல்..மீனு குட்டி ..எங்கேடா உன் கண்ணோட்டம் ..உன் கண்ணோட்டாத்தில் விழித்தால் தான் ..பொழுதே நன்றாக விடிகிறதே ,,, எப்படி டிவி இருந்தாலும்..ரிமோட் இல்லை என்றால் எப்படியோ ..அதே போல தான் மீனு கண்ணோட்டம் இல்லாம இருக்கும் ஈகரையும் என்று தத்துவமெல்லாம் கொட்டி கொட்டி மடல் வருமுங்க ..( யாரோ கொலை வெறி கண்களுடன் எதுக்கு இப்படி மீனுவை பார்க்கிறீங்க ..யாருப்பா அது ..இப்படியெல்லாம் பயமுறுத்த படாது ..ஆமா சொல்லிட்டேன் )
நம்ம தல ..ராஜா அண்ணா ..அவரு மீனுவின் செல்ல அண்ணா..அவரும் நேரம் வரும்போதெல்லாம் ..தனிமடல் அனுப்பியும் ..கால் பண்ணியும்.. செல்ல மீனும்மா ..கொஞ்சம் கண்ணோட்டம் போடும்மா..கண்ணோட்டம் இல்லை என்றால் ..பீர் அடித்தாலும் ..போதை ஏறாத போல ..இருக்கும்மா..தம் அடித்தாலும்.. புகை வரலை என்றால் எப்படியோ ..அப்படி இருக்கு செல்லம் என்று அழாத குறை..
( யாருங்க அது ..துப்பாக்கியை தூக்குவது..சொல்லிட்டு சுடுங்கப்பா )
நம்ம விஜய் இருக்கானே.. அவன் தான் ..நம்ம ஈகரை விஜய்..மடல் மேலே மடல் போட்டு ..என்ன மீனு ..நீ பண்ணுவது சரியா ..உனக்கே நியாயமா ..நீயே இப்படி பண்ணலாமா என்று ஒரே..கேள்வி மேலே கேட்டான்.. என்ன விஜி கண்ணா ..எதனால் இவளவு கோபம் மீனுமேலே ..என்று கேட்டதுக்கு..உன் கண்ணோட்டம் இல்லை என்றால் ..ஒரே தலை வலியா இருக்கு மீனு ..ப்ளீஸ் போடு..எனக்காக..தலை வலிக்கு..மாத்திரை எப்படி அவசியமோ..அதே போல ஈகரைக்கு உன் கண்ணோட்டம் கண்டிப்பா தேவை மீனு (ஈகரைல யாருக்காவது தலை வலியாங்க ) என்று..ஒரே அன்பு தொல்லைங்க ..மீனு ,எப்படி தலையில் முடி இல்லாம தலைய தடவினா ..இருக்குமோ..அப்படி உன் கண்ணோட்டம் இல்லைன்னா ..இருக்கு ..(என்ன விஜய்..எதுக்கு தலையை இப்படி ரெண்டு கையாலும் பிடிக்கிறீங்க ..தலையை வலிக்குதா )
நம்ம கிருபை இருக்காரே.. அவரு..ஒரே தொல்லைங்க..சாரி அன்பு தொல்லைங்க.. மீனு எதுக்கு..உன் கண்ணோட்டம் இப்போ வரதில்லை ..நான் அதிகாலை அலாரம் வைத்து எந்திரிப்பேன் ..உன் கண்ணோட்டம் பார்க்க ..ஆனா உன் கண்ணோட்டம் இப்போ வருவதில்லை ..ஒழுங்கு மரியாதையா கண்ணோட்டம் போடு என்று ..கொஞ்சம் அதிகார அன்பால்..ஒரு மிரட்டல் ..சாரி பல மிரட்டல் மடல் வந்ததுங்க ...எப்படி நமக்கு ஈகரை பிடிக்குமோ..அப்படி ..உன் கண்ணோட்டம் பிடிக்கும் மீனு ..என்று பயங்கர ஐஸ் ..மீனு ஸ்லீப் பண்ணனும் என்றால் கண்ணோட்டம் தாடி.. எப்படி ஸ்லீப் பண்ண தூக்க மாத்திரையோ.. அதே போல நான் ஸ்லீப் பண்ண உன் கண்ணோட்டம்.. என்று ஐஸ் ...(என்ன ..யாரு ஐஸ் கட்டி எடுத்து ..வீசுரான்களே..சொல்லிட்டு வீசுங்கப்பா ..)
நம்ம ரூபன்..இருக்காரே.. மீனு எதுக்கு நீ இப்படி இருக்கின்றாய் ..உன் அழகான கண்ணோட்டம் எங்கே..உன் கண்ணோட்டம் இல்லாமா என் லப் டாப் ..ஒழுங்கா வொர்க் பண்ணுதில்லை ..ஒழுங்கா போடு..கண்ணோட்டம்..லப் டாப் என்னில் கோபிக்குது..அதனால் மக்கர் பண்ணுது .. என்று ..ஒரே அழுகை..சரி அவனும் நம்முடன் பேசணுமே என்றுதான் ..சரி போடலாம்..ஒரே போடாய் ..சாரி கண்ணோட்டத்தை சொன்னேங்க ...(ரூபன் லப் டாப் ஆலே மீனு தலைக்கு குறி வைத்து .. தலையை அடிக்க கிளம்பிட்டு இருக்கான்..உன் தலை இருப்பதால் தானே இப்படி படுத்துறாய் என்று ..ஐயோ கிளம்பிட்டான்யா ..கிளம்பிட்டான் ) )
யாரோ ஒருத்தங்க சாரி..அவங்க இருவர் ....தங்க பெயர் போடாம தனிமடல் அனுப்பி இருந்தாங்க..அனுப்பிகிட்டு இருக்காங்க .. மீனு எனக்கு உன் கண்ணோட்டம் இல்லை என்றால் அழுகை வருது ..தெரியுமா ? கண்ணோட்டம் இருந்தா இன்னும் அழுவேன் என்பது மறைக்க பட்ட செய்தி ..
அதனால்..நீ டெய்லி கண்ணோட்டம் போடு கண்ணம்மா ....ஈகரை எனக்கு எப்படியோ தெரியாது..கண்ணோட்டம் போடும் மீனு எனக்கு கண்ணம்மா ..என்று ஒரு மடலுங்க சாரி சாரி பல ஆயிரம் மடலுங்க ..மீனுவுக்கு இருவர் மேலே சந்தேகம்.. ஒன்று தற்போது காதலில் சிக்கி தவிக்கும்..அரசனோ ..அல்லது.. காதலை சொல்லாம விட்ட ..ஷெரி பழமோ என்று..என்ன வெக்கமோ ..அதனால் பெயரே இல்லாம மடல்..அதில் ஒருத்தர்..தான் காதலில் சிக்கி இருப்பதை காமிக்க ..பல இதயங்களை அனுப்பியும் இருந்தாருங்க.. மீனுவும்..தன்னைத்தான் இவரு..காதலிக்கிறாரோ என்று பார்த்தால்..அது மீனு இல்லைங்க என்பது நிம்மதி செய்திங்க ..௮ஒரு நிமிஷம்..மீனு மனசில் பட்டம் பூச்சி பறந்தது அவளுக்கு மட்டுமே தெரிந்த கண்ணாமுச்சிங்க..
என்ன இருந்தாலும் பெயரே போடாத இருவரையும் மீனுவுக்கு பிடிக்குமே..அப்போ எதுக்கு ..பெயர் சொல்லாம இப்படி உன் கண்ணோட்டம் போடு..இல்லை என்றால் ..அழுகை அழுகை யா வருது மீனு என்று ..சொல்லணும்..நேரடியாவே சொல்லலாமே..(இருவர் மீனுவை குறி வைத்து சில ..பழைய பொருள்களால் அடிக்க வரும் சவுண்ட் கேக்குது..சிலர் கிளிகளை வைத்தே ..மீனுவை கடித்தே கொல்ல சதி செய்வதை..உளவுத்துறை நண்பர்கள் தெரிவிக்கிறார்கள் ..மீனு எஸ்கேப் )
நம்ம மாணிக் இருக்காரே..அவரு கவிதை ..சொல்லி மீனு கண்ணோட்டம் போடுடா ..இல்லை என்றால்..கேவலமான கவிதையாலே உன்னை கொன்னுடுவேன் என்று ஒரு கொலை மிரட்டலுங்க ..என்ன பெயர் இது..மாணிக் .. இதன் அர்த்தம் என்னவோ..யாராவது தெரிந்தா கொஞ்சம் சொல்லுங்கப்பா...இவரு மடல் மேலே மடல்..மீனு செல்லம்..வாடா ..வந்து கண்ணோட்டம் தாடா ..என்று ( யாரோ வருவது தெரியுதுங்கோ )
நம்ம ..யாழவன்..நம்ம கோவை ஷிவா ,நம்ம சதீஷ் ,நம்மா தாமு, நம்ம கான்,நம்ம வித்யாசாகர் ,நம்ம நந்திதா அக்கா ,நம்ம மதன்.நம்ம அபிக்குட்டி...இப்படி எல்லோருமே..அன்பாலே கண்ணோட்டம் தா மீனு என்று டெய்லி ..சாப்பிடுரான்களோ இல்லையோ ...மீனுவுக்கு மடல் அனுப்ப தவறுவதே இல்லை ..சுவாசிக்க மறந்தாலும் மறப்பாங்க ..ஆனா மடல் அனுப்ப மறக்கவே மாட்டாங்க ..இவங்க இதயம் துடிக்க மறந்தாலும்..மீனுவை நினைக்க ..சாரி மடல் அனுப்ப மறக்க மாட்டாங்களா.. ..அவளவு விருப்பம் மீனு கண்ணோட்டம் பார்க்க படிக்க..பாராட்ட (எங்கே பாராட்டுறாங்க ..ஒரு குரூப் ஆகா கிளம்பிட்டு இருப்பதாய்..ரகசிய செய்தி வருதுங்க..அதனால் கிளம்புறேங்க..பாதுகாப்பான இடம் தேடி..யாராவது கொஞ்சம் அடைக்கலம் தாங்கப்பா ...டொக்..டொக்..டொக் ..யாரோ ஒருத்தங்க வீட்டை கண்டு பிடித்து கதவை தட்டுறேங்க..அதுதான் இந்த டொக் ..டொக் ..டொக்.. சவுண்ட்...
யாரோ கதவை திறக்குறாங்க ..அட நம்ம திமிங்க்ஸ் ...ஹேய்ய்..மீனு குட்டி ,,நீயா ..வா வா ..உள்ளே வா.. என்ன இப்படி முச்சு வாங்குறே..என்கிறாரு..நானோ..திமிங்க்ஸ் மீனுவை காப்பாற்றுங்க திமிங்க்ஸ்.. எல்லோரும் கொலை வெறியுடன்..மீனுவை கொலை பண்ண வராங்க என்று சொல்லும் போதே..மீண்டும்..டொக்..டொக்..டொக் ,,, ஐயோ ..மீனு எஸ்கேப்..
அடுத்து வரும் கண்ணோட்டத்தில்.. சில..இதோ..
நம் ஈகரை நண்பர் காதலில் விழுந்து ரொம்ப முனகிட்டு இருக்கார்..அவர் காதலுக்கு ஒரு மீன் ..ஹெல்ப் பண்ணுகிறது...
இன்னொரு நண்பர்.. காதல் சொல்வதை விடுத்து ..தற்போது வேண்டாம்.. என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்..
இன்னொரு நண்பருக்கு ..டெய்லி கால் பண்ணும் பெண் ..நாலு நாளாய் கால் பண்ணாததால் ..சிறு வருத்தத்தில் உள்ளார்..
அடுத்து இன்னொரு...................
தொடரும்...
அன்புடன் உங்க செல்லமான மீனு குட்டி [You must be registered and logged in to see this image.]
டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009
[You must be registered and logged in to see this image.]
மகா ஜனங்களே என்ன ஒரு சந்தோசம் உங்களுக்கு ..எல்லோர் முகத்திலும் எத்தனை மகிழ்ச்சி..
ஈகரை கண்ணோட்டத்துக்கு இத்தனை வரவேற்பா (என்ன..தலையில் அடிச்சுக்கும் ஒரு சவுண்ட் ..கேக்குதே )
பலர் என்னிடம் ..ஒரே தனிமடலில் ..மீனு செல்லம் ..நாங்க ஈகரை வருவதே ..உன் ஈகரை கண்ணோட்டம் பார்க்கத்தான் ..அதனாலே கொஞ்சம் அடிக்கடி கண்ணோட்டம் தா செல்லம் என்று ஒரே அன்பு தொல்லைங்க ..
அன்பு தொல்லை தாங்க முடியாம ..இப்போ உங்க அன்புக்காக தரேன்...என்ன என்ன....என்னமோ கேக்கிறீங்க ..ஓஓஓஓ யார் தனிமடல் அனுப்பியது என்றா..சொல்றேன்..சொல்றேன்..அதை சொல்லத்தானே இந்த பாடு..என்னமா காதலி தீட்டிகிறாங்க எல்லோரும்..என்ன ஒரு ஆர்வம்..ஒவோருத்தங்களும்..அனுப்பிய தனிமடலின் எண்ணிக்கை ..ஆயிரத்தை தாண்டி விட்டதுங்க ..ஈகரைய் சாதனையில்.. இந்த தனிமடல் சாதனையும் சேர்த்துக்கனும்...
நம்ம தமிழன் அண்ணா..இருக்காரே..மடல் மேலே மடல்..மீனு குட்டி ..எங்கேடா உன் கண்ணோட்டம் ..உன் கண்ணோட்டாத்தில் விழித்தால் தான் ..பொழுதே நன்றாக விடிகிறதே ,,, எப்படி டிவி இருந்தாலும்..ரிமோட் இல்லை என்றால் எப்படியோ ..அதே போல தான் மீனு கண்ணோட்டம் இல்லாம இருக்கும் ஈகரையும் என்று தத்துவமெல்லாம் கொட்டி கொட்டி மடல் வருமுங்க ..( யாரோ கொலை வெறி கண்களுடன் எதுக்கு இப்படி மீனுவை பார்க்கிறீங்க ..யாருப்பா அது ..இப்படியெல்லாம் பயமுறுத்த படாது ..ஆமா சொல்லிட்டேன் )
நம்ம தல ..ராஜா அண்ணா ..அவரு மீனுவின் செல்ல அண்ணா..அவரும் நேரம் வரும்போதெல்லாம் ..தனிமடல் அனுப்பியும் ..கால் பண்ணியும்.. செல்ல மீனும்மா ..கொஞ்சம் கண்ணோட்டம் போடும்மா..கண்ணோட்டம் இல்லை என்றால் ..பீர் அடித்தாலும் ..போதை ஏறாத போல ..இருக்கும்மா..தம் அடித்தாலும்.. புகை வரலை என்றால் எப்படியோ ..அப்படி இருக்கு செல்லம் என்று அழாத குறை..
( யாருங்க அது ..துப்பாக்கியை தூக்குவது..சொல்லிட்டு சுடுங்கப்பா )
நம்ம விஜய் இருக்கானே.. அவன் தான் ..நம்ம ஈகரை விஜய்..மடல் மேலே மடல் போட்டு ..என்ன மீனு ..நீ பண்ணுவது சரியா ..உனக்கே நியாயமா ..நீயே இப்படி பண்ணலாமா என்று ஒரே..கேள்வி மேலே கேட்டான்.. என்ன விஜி கண்ணா ..எதனால் இவளவு கோபம் மீனுமேலே ..என்று கேட்டதுக்கு..உன் கண்ணோட்டம் இல்லை என்றால் ..ஒரே தலை வலியா இருக்கு மீனு ..ப்ளீஸ் போடு..எனக்காக..தலை வலிக்கு..மாத்திரை எப்படி அவசியமோ..அதே போல ஈகரைக்கு உன் கண்ணோட்டம் கண்டிப்பா தேவை மீனு (ஈகரைல யாருக்காவது தலை வலியாங்க ) என்று..ஒரே அன்பு தொல்லைங்க ..மீனு ,எப்படி தலையில் முடி இல்லாம தலைய தடவினா ..இருக்குமோ..அப்படி உன் கண்ணோட்டம் இல்லைன்னா ..இருக்கு ..(என்ன விஜய்..எதுக்கு தலையை இப்படி ரெண்டு கையாலும் பிடிக்கிறீங்க ..தலையை வலிக்குதா )
நம்ம கிருபை இருக்காரே.. அவரு..ஒரே தொல்லைங்க..சாரி அன்பு தொல்லைங்க.. மீனு எதுக்கு..உன் கண்ணோட்டம் இப்போ வரதில்லை ..நான் அதிகாலை அலாரம் வைத்து எந்திரிப்பேன் ..உன் கண்ணோட்டம் பார்க்க ..ஆனா உன் கண்ணோட்டம் இப்போ வருவதில்லை ..ஒழுங்கு மரியாதையா கண்ணோட்டம் போடு என்று ..கொஞ்சம் அதிகார அன்பால்..ஒரு மிரட்டல் ..சாரி பல மிரட்டல் மடல் வந்ததுங்க ...எப்படி நமக்கு ஈகரை பிடிக்குமோ..அப்படி ..உன் கண்ணோட்டம் பிடிக்கும் மீனு ..என்று பயங்கர ஐஸ் ..மீனு ஸ்லீப் பண்ணனும் என்றால் கண்ணோட்டம் தாடி.. எப்படி ஸ்லீப் பண்ண தூக்க மாத்திரையோ.. அதே போல நான் ஸ்லீப் பண்ண உன் கண்ணோட்டம்.. என்று ஐஸ் ...(என்ன ..யாரு ஐஸ் கட்டி எடுத்து ..வீசுரான்களே..சொல்லிட்டு வீசுங்கப்பா ..)
நம்ம ரூபன்..இருக்காரே.. மீனு எதுக்கு நீ இப்படி இருக்கின்றாய் ..உன் அழகான கண்ணோட்டம் எங்கே..உன் கண்ணோட்டம் இல்லாமா என் லப் டாப் ..ஒழுங்கா வொர்க் பண்ணுதில்லை ..ஒழுங்கா போடு..கண்ணோட்டம்..லப் டாப் என்னில் கோபிக்குது..அதனால் மக்கர் பண்ணுது .. என்று ..ஒரே அழுகை..சரி அவனும் நம்முடன் பேசணுமே என்றுதான் ..சரி போடலாம்..ஒரே போடாய் ..சாரி கண்ணோட்டத்தை சொன்னேங்க ...(ரூபன் லப் டாப் ஆலே மீனு தலைக்கு குறி வைத்து .. தலையை அடிக்க கிளம்பிட்டு இருக்கான்..உன் தலை இருப்பதால் தானே இப்படி படுத்துறாய் என்று ..ஐயோ கிளம்பிட்டான்யா ..கிளம்பிட்டான் ) )
யாரோ ஒருத்தங்க சாரி..அவங்க இருவர் ....தங்க பெயர் போடாம தனிமடல் அனுப்பி இருந்தாங்க..அனுப்பிகிட்டு இருக்காங்க .. மீனு எனக்கு உன் கண்ணோட்டம் இல்லை என்றால் அழுகை வருது ..தெரியுமா ? கண்ணோட்டம் இருந்தா இன்னும் அழுவேன் என்பது மறைக்க பட்ட செய்தி ..
அதனால்..நீ டெய்லி கண்ணோட்டம் போடு கண்ணம்மா ....ஈகரை எனக்கு எப்படியோ தெரியாது..கண்ணோட்டம் போடும் மீனு எனக்கு கண்ணம்மா ..என்று ஒரு மடலுங்க சாரி சாரி பல ஆயிரம் மடலுங்க ..மீனுவுக்கு இருவர் மேலே சந்தேகம்.. ஒன்று தற்போது காதலில் சிக்கி தவிக்கும்..அரசனோ ..அல்லது.. காதலை சொல்லாம விட்ட ..ஷெரி பழமோ என்று..என்ன வெக்கமோ ..அதனால் பெயரே இல்லாம மடல்..அதில் ஒருத்தர்..தான் காதலில் சிக்கி இருப்பதை காமிக்க ..பல இதயங்களை அனுப்பியும் இருந்தாருங்க.. மீனுவும்..தன்னைத்தான் இவரு..காதலிக்கிறாரோ என்று பார்த்தால்..அது மீனு இல்லைங்க என்பது நிம்மதி செய்திங்க ..௮ஒரு நிமிஷம்..மீனு மனசில் பட்டம் பூச்சி பறந்தது அவளுக்கு மட்டுமே தெரிந்த கண்ணாமுச்சிங்க..
என்ன இருந்தாலும் பெயரே போடாத இருவரையும் மீனுவுக்கு பிடிக்குமே..அப்போ எதுக்கு ..பெயர் சொல்லாம இப்படி உன் கண்ணோட்டம் போடு..இல்லை என்றால் ..அழுகை அழுகை யா வருது மீனு என்று ..சொல்லணும்..நேரடியாவே சொல்லலாமே..(இருவர் மீனுவை குறி வைத்து சில ..பழைய பொருள்களால் அடிக்க வரும் சவுண்ட் கேக்குது..சிலர் கிளிகளை வைத்தே ..மீனுவை கடித்தே கொல்ல சதி செய்வதை..உளவுத்துறை நண்பர்கள் தெரிவிக்கிறார்கள் ..மீனு எஸ்கேப் )
நம்ம மாணிக் இருக்காரே..அவரு கவிதை ..சொல்லி மீனு கண்ணோட்டம் போடுடா ..இல்லை என்றால்..கேவலமான கவிதையாலே உன்னை கொன்னுடுவேன் என்று ஒரு கொலை மிரட்டலுங்க ..என்ன பெயர் இது..மாணிக் .. இதன் அர்த்தம் என்னவோ..யாராவது தெரிந்தா கொஞ்சம் சொல்லுங்கப்பா...இவரு மடல் மேலே மடல்..மீனு செல்லம்..வாடா ..வந்து கண்ணோட்டம் தாடா ..என்று ( யாரோ வருவது தெரியுதுங்கோ )
நம்ம ..யாழவன்..நம்ம கோவை ஷிவா ,நம்ம சதீஷ் ,நம்மா தாமு, நம்ம கான்,நம்ம வித்யாசாகர் ,நம்ம நந்திதா அக்கா ,நம்ம மதன்.நம்ம அபிக்குட்டி...இப்படி எல்லோருமே..அன்பாலே கண்ணோட்டம் தா மீனு என்று டெய்லி ..சாப்பிடுரான்களோ இல்லையோ ...மீனுவுக்கு மடல் அனுப்ப தவறுவதே இல்லை ..சுவாசிக்க மறந்தாலும் மறப்பாங்க ..ஆனா மடல் அனுப்ப மறக்கவே மாட்டாங்க ..இவங்க இதயம் துடிக்க மறந்தாலும்..மீனுவை நினைக்க ..சாரி மடல் அனுப்ப மறக்க மாட்டாங்களா.. ..அவளவு விருப்பம் மீனு கண்ணோட்டம் பார்க்க படிக்க..பாராட்ட (எங்கே பாராட்டுறாங்க ..ஒரு குரூப் ஆகா கிளம்பிட்டு இருப்பதாய்..ரகசிய செய்தி வருதுங்க..அதனால் கிளம்புறேங்க..பாதுகாப்பான இடம் தேடி..யாராவது கொஞ்சம் அடைக்கலம் தாங்கப்பா ...டொக்..டொக்..டொக் ..யாரோ ஒருத்தங்க வீட்டை கண்டு பிடித்து கதவை தட்டுறேங்க..அதுதான் இந்த டொக் ..டொக் ..டொக்.. சவுண்ட்...
யாரோ கதவை திறக்குறாங்க ..அட நம்ம திமிங்க்ஸ் ...ஹேய்ய்..மீனு குட்டி ,,நீயா ..வா வா ..உள்ளே வா.. என்ன இப்படி முச்சு வாங்குறே..என்கிறாரு..நானோ..திமிங்க்ஸ் மீனுவை காப்பாற்றுங்க திமிங்க்ஸ்.. எல்லோரும் கொலை வெறியுடன்..மீனுவை கொலை பண்ண வராங்க என்று சொல்லும் போதே..மீண்டும்..டொக்..டொக்..டொக் ,,, ஐயோ ..மீனு எஸ்கேப்..
அடுத்து வரும் கண்ணோட்டத்தில்.. சில..இதோ..
நம் ஈகரை நண்பர் காதலில் விழுந்து ரொம்ப முனகிட்டு இருக்கார்..அவர் காதலுக்கு ஒரு மீன் ..ஹெல்ப் பண்ணுகிறது...
இன்னொரு நண்பர்.. காதல் சொல்வதை விடுத்து ..தற்போது வேண்டாம்.. என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்..
இன்னொரு நண்பருக்கு ..டெய்லி கால் பண்ணும் பெண் ..நாலு நாளாய் கால் பண்ணாததால் ..சிறு வருத்தத்தில் உள்ளார்..
அடுத்து இன்னொரு...................
தொடரும்...
அன்புடன் உங்க செல்லமான மீனு குட்டி [You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009
kirupairajah wrote:Kraja29 wrote:kirupairajah wrote:
தற்போதெல்லாம் மீனுவின் கண்ணோட்டத்தில் நகைச்சுவை மட்டுமில்லாமல் சில உண்மைகள் பொதிந்து காணப்படுகிறது,
அதுதான் நம்ம ராஜாவின் தனிமடல். உண்மைதானே ராஜா?
கிருபை ரொம்ப நல்லவர் , வல்லவர் .......... இப்படியெல்லாம் போட்டு குடுக்க மாட்டார்
Re: டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009
என்னபா ஆளையே பார்க்க முடிவதில்லைVIJAY wrote:ரூபன் wrote:[You must be registered and logged in to see this image.]
திருடா வந்துட்டியா>??
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Re: டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009
வந்ததுமேவா [You must be registered and logged in to see this image.]
Re: டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009
Kraja29 wrote:kirupairajah wrote:Kraja29 wrote:kirupairajah wrote:
தற்போதெல்லாம் மீனுவின் கண்ணோட்டத்தில் நகைச்சுவை மட்டுமில்லாமல் சில உண்மைகள் பொதிந்து காணப்படுகிறது,
அதுதான் நம்ம ராஜாவின் தனிமடல். உண்மைதானே ராஜா?
கிருபை ரொம்ப நல்லவர் , வல்லவர் .......... இப்படியெல்லாம் போட்டு குடுக்க மாட்டார்
[You must be registered and logged in to see this image.]
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009
ரூபன் wrote:வந்ததுமேவா [You must be registered and logged in to see this image.]
அவ்வளவு ஆசை உன் மேல..... [You must be registered and logged in to see this image.]
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009
[You must be registered and logged in to see this image.]
Re: டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009
.
Last edited by ரூபன் on Wed Oct 28, 2009 3:00 pm; edited 1 time in total
Re: டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009
[You must be registered and logged in to see this image.] சரி வாங்க...... இது என்ன புதுசாவா நடக்குது எப்பவும் நடக்குறது தானே......
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009
மீனு இன்னும் வரலை என்று நினைக்கிறேன் [You must be registered and logged in to see this image.]
Re: டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009
ரூபன் wrote:மீனு இன்னும் வரலை என்று நினைக்கிறேன் [You must be registered and logged in to see this image.]
அப்ப இருக்கிறவன் பூரா மனுசனா தெரியல.........
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்
» ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்
» ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|