புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
21 Posts - 58%
heezulia
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
11 Posts - 31%
வேல்முருகன் காசி
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
1 Post - 3%
viyasan
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
213 Posts - 41%
heezulia
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
208 Posts - 40%
mohamed nizamudeen
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
21 Posts - 4%
prajai
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
7 Posts - 1%
mruthun
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு...


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Wed Sep 25, 2013 7:58 am

நண்பர்களே,

மனித இனம் என்றும் தன் சூழல் பற்றிய விவரங்களைக் கூட்டிக் கொண்டே வந்துள்ளது ;
ஒரு கட்டத்தில் நிமிர்மாந்தன் ( Homoerctus ) எனும் நிலையை அடைந்த பின்னர் இவ்விவரங்கள் பெருகலாயிற்று !
இந்நிலையில் இவ்விவரங்களை அவன் பாகுபடுத்தவேண்டிய அவசியத்திற்கு உள்ளாகியிருப்பான் !!
அறிவியல் இப்படித்தான் துவக்கமாயிருக்கும் ...!!!
இதற்கிடையில் மாந்தரினம் ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு வாழ முற்படுகையில் நாகரிங்கள் தோன்றலாயின.
இந்நாகரிங்களில்சிறப்பிடத்தை பெற்றவை சுமேரிய , பாபிலோனிய நாகரிங்கள் ; சீனமும் , எகிப்தும் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே நன்கு
வளர்ந்த விட்ட நாகரிங்களே ...இன்னும் கார்த்தேஜ் , அச்டெக் , மாயா , இன்கா , ஹாரப்பா...


இவை யாவையும் விட இன்றைய மனித அறிவின் பிரமண்டாத்திற்கு வித்திட்டது கிரேக்கமே !
தர்க்கவியல் , வானியல் , இயற்கை விஞ்ஞானம் , அழகியல் , இலக்கியம் , கணிதம் ...
என்பன போன்ற பலதுறைகளிலும் அவர்களின் பங்களிப்பு பிரமிக்கத்தக்கது .
எத்துனை அறிஞர்கள் , எத்துனை தத்துவங்கள் , எத்துனை அறிவுக்கூடங்கள் , எத்துனை நூல்கள் ...
தேல்ஸ் , அனாக்சிமான்டர் , பிதகோரஸ் , அனாக்ஸகோரஸ் , யூக்ளிட் , சாக்ரடிஸ் ,
அவர் சீடர் பிளாட்டோ , அவர் சீடர் அரிஸ்டாட்டில் , ஆர்கிமெடிஸ் , ஹிப்பார்கஸ் , டாலமி ...பட்டியல் தீராது , நண்பர்களே...!!!


சரி , இவர்கள் இருக்கட்டும் ...நம் முன்னவர்கள் - அதாவது , முன்னோர்கள் - அறிந்திருந்தது என்ன எனப் பார்ப்போமா !?
அந்தோ , பரிதாபம் ! நம் இலக்கியச் செல்வங்களும் , அறிவியல் ஆக்கங்களும் நம் மூடத்தனத்தினாலேயே இழக்கப்பட்டன !
நல்ல நூற்கள் , தீக்கோ , ஆற்றுவெள்ளத்திற்கோ எதிர்நிற்கும் என்று மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழன் கையால் அழித்த நூற்கள் கணக்கிலடங்கா...

தொல்காப்பியன் தன் பேராக்கத்தில் எத்துனை இடங்களில் என்ம , என்மனார் , மொழிப , படுப , என்மனார் புலவர்....என்றெல்லாம் சொல்கிறான்.
தொல்காப்பியம் இன்று முழுமையாகக் கிடைப்பது நம் பேறே ; அன்றியும் , அப்பெரு நூலின் உரைகள் சிலவும் முழுமையாகக் கிடைக்கின்றன .

தொல்காப்பியம் இற்றைக்கு 2200 வருடங்களுக்கும் முற்பட்டதாகும் .
அது ஒரு இலக்கண நூலானாலும் பல அறிவியல் உண்மைகள் அதிலும் விரவிக் கிடக்கின்றன. ஒலி , பேசுதல் , சொல் பற்றி எல்லாம் மிக விரிவாக ,
இன்றைய அறிவியல் பார்வைக்கும் ஒத்துப்போகக்கூடிய வகையில் , முறைமைப்படுத்தப் பட்டிருப்பது வியப்பே ஆயினும் ,
அதனினும் வியப்பானதுஅறிவியல் உண்மைகள் அதில் காணக் கிடைப்பது !
குறிப்பாக உலகில் உள்ள உயிர்களை அவற்றின் அறிவு நிலைப்படி பாகுபடுத்தியிருப்பது !!
எதனையும் நுணுகிப்பார்க்கும் தொல்காப்பியனின் நுட்பம் உயிர்களின் பகுப்பு முறையிலும்
தெள்ளெனத் தெரியுமாறு சிறந்து நிற்கிறது .மொழி , இலக்கியம் , உலகியல் மட்டுமின்றி
மரபியலிலும் அவர்தம் அறிவின் ஆட்சி ஓங்கி நிற்கிறது .
உயிர்களை அவர் இவ்வாறு பிரிக்கிறார்.



1. ஓரறிவு உயிராவது உடம்பினால் அறிவது .
( எ.கா. ) புல் , மரம் , - பனை , புளி , தாமரை....
2. ஈரறிவு உயிராவது உடம்பாலும் , வாயாலும் அறிவது.
( எ.கா. ) சங்கு , நத்தை , கிளிஞ்சல் ...
3. மூவறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு இவற்றால் அறிவது.
( எ.கா ) எறும்பு , அட்டை ...
4. நாலறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் இவற்றால் அறிவது.
( எ.கா ) நண்டு , தும்பி ....
5. அய்ந்தறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் , செவி இவற்றால் அறிவது.
( எ.கா ) புலி , பாம்பு , மீன் , ....
6. ஆறறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் , செவி , மனம் இவற்றால் அறிவது.
( எ.கா. ) மக்கள் ...( தேவரும் , அசுரரும் கூடத்தான் )...

இவ்வளவு செம்மையானப் பிரிவினை மரபியலில் 27 - வது நூற்பா சுட்டுகிறது...

' ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே '
' இரண்டறிவதுவே யதனொடு நாவே '
' மூன்றறிவதுவே யவற்றொடு மூக்கே '
' நான்கறிவதுவே யவற்றொடு கண்ணே '
'அய்ந்தறிவுதுவே யவற்றொடு செவியே '
'ஆறறிவதுவே யவற்றொடு மன்னே ' ( தொல் - மரபு - 27 )


உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான எல்லையுடையனவென்றும் அவற்றின் தன்மைகள் என்ன என்பதையும்
முதன் முதலில் இனங்காட்டியவர் தொல்காப்பியரே எனலாம்.

உயர்ந்து வளரும் தாவர இனங்களை புல் , மரம் என எளிமையாகப் பிரிக்கிறார் , தொல்காப்பியர்.
அகத்தே வலிமையுடையதுமரம் ; புறத்தே வலிமையுடையது புல் , என்கிறார் ! சரியா..
புறத்தே வைரமுடையன புல் எனவும் அகத்தே வைரமுடையன மரம் எனவும் தாவரவியல் அறிஞர் போன்று இனங்காண்கிறார்.

புல்லும் மரனும் ஓர் அறிவினவே ( தொல் - மரபு - 1527 )

புறக்காழனவே புல் என மொழிப
அகக்காழனவே மரம் என மொழிப ( தொல் - மரபு - 1585)


நமது இலக்கியங்களில் நிறைய இல்லாவிடினும் கிடைக்கும் சில அறிவியல் உண்மைகளை பின்னரும் காண்போம்..

அன்புடன்,
சுந்தரம்


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 25, 2013 8:34 am

மிகவும் அருமை...சுந்தரம் அவர்களே...தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... 1571444738 

sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Wed Sep 25, 2013 12:14 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை...சுந்தரம் அவர்களே...தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... 1571444738 
Dear  Dr,
Thank  u  for ur encouraging  words  !
I just thought because of my political and literary opinions - perhaps too strong to digest - people hesitate to post their opinions here . But , I am a fairly matured person . That's what my
estimate is !
So , I can tolerate opinions contrary to mine . May I quote Voltaire :
" I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it. "
With regards,
sundaram


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக