புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் தேவை
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- vivekkalaivaniபுதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 27/11/2011
அன்பு உறவுகளுக்கு வணக்கம். எனக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. தற்சமயம் அக்குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வைத்து என் நீண்ட கால கனவினை நிறைவேற்ற உள்ளேன். பெயர் தொடங்கும் எழுத்துக்களில் வட மொழி எழுத்தும் வருகிறது. அதற்கு ஏற்றவாறு தமிழ் பெயர்கள் தரவும். தொடங்கும் எழுத்துக்கள் கோ, ஸ, ஸீ, ஸி ஆகியவை. ஆகவே உறவுகள் யாரேனும் மேற்கண்ட எழுத்துக்களில் தொடங்கும் பெயர்கள் தந்து உதவுமாறு அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.
விவேக்குமார்
வாழ்த்துகள் நண்பரே!vivekkalaivani wrote:அன்பு உறவுகளுக்கு வணக்கம். எனக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. தற்சமயம் அக்குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வைத்து என் நீண்ட கால கனவினை நிறைவேற்ற உள்ளேன். பெயர் தொடங்கும் எழுத்துக்களில் வட மொழி எழுத்தும் வருகிறது. அதற்கு ஏற்றவாறு தமிழ் பெயர்கள் தரவும். தொடங்கும் எழுத்துக்கள் கோ, ஸ, ஸீ, ஸி ஆகியவை. ஆகவே உறவுகள் யாரேனும் மேற்கண்ட எழுத்துக்களில் தொடங்கும் பெயர்கள் தந்து உதவுமாறு அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.
தமிழ்ப் பெயர் வைக்க விரும்பும் உங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்!
கோ -வில் ஆரம்பிக்கும் சில பெயர்கள்
கோதை
கோதை நாயகி
கோங்கமலர்
கோப்பெருந்தேவி
கோமகள்
கோமதி
கோயில்நாச்சி
கோலவிழி
கோவரசி
கோவழகி
கோமளம் (பசு)
கோடவதி (யாழ்)
கோமாள் (தலைவி)
பின்குறிப்பு: இந்த எழுத்து அந்த எழுத்தில் தொடங்கவேண்டும் என்று சொல்லும் சோதிடர்களை நம்பாதீர்கள். அதெல்லாம் சுத்த பொய். தமிழை அழிப்பதற்கு, நம் குலம் குடியை அழிப்பதற்கு உருவான பல தந்திரங்களில் இதுவும் ஒன்று.
உங்கள் முன்னோர்களின் (தாய் , தந்தை, பாட்டி , பாட்டன் ) பெயரை வையுங்கள். நம் குலத்தை வாழ வைத்தவர்கள் நம் முன்னோர்கள். அவர்கள் பெயர் வைப்பதுதான் சிறப்பு.
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
கோகிலா
கோகிலவாணி
கோசலை
கோதாவரி
கோவிதா
கோகிலவாணி
கோசலை
கோதாவரி
கோவிதா
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
ஸிந்து - இதை நாம் சிந்து என வைக்கலாம்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற நண்பரின் உணர்வை முதலில் பாராட்டுவதோடு மட்டுமின்றி அவர்கள் செயலில் குற்றம் கண்டுபிடிக்கவேண்டாம். இப்படியே குற்றம் சொல்லிக்கொண்டு இருந்தால் தமிழ் மீது மறைமுகமாக வெறுப்பு தான் உண்டாகும். தமிழில் தானே பெயர் வைக்கிறார் அதோடு விடுங்கள்.
பின்குறிப்பு: இந்த எழுத்து அந்த எழுத்தில் தொடங்கவேண்டும் என்று சொல்லும் சோதிடர்களை நம்பாதீர்கள். அதெல்லாம் சுத்த பொய். தமிழை அழிப்பதற்கு, நம் குலம் குடியை அழிப்பதற்கு உருவான பல தந்திரங்களில் இதுவும் ஒன்று.
உங்கள் முன்னோர்களின் (தாய் , தந்தை, பாட்டி , பாட்டன் ) பெயரை வையுங்கள். நம் குலத்தை வாழ வைத்தவர்கள்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
இது குற்றம் கண்டுபிடிக்கும் வேலையல்ல ராஜு.ராஜு சரவணன் wrote:தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற நண்பரின் உணர்வை முதலில் பாராட்டுவதோடு மட்டுமின்றி அவர்கள் செயலில் குற்றம் கண்டுபிடிக்கவேண்டாம். இப்படியே குற்றம் சொல்லிக்கொண்டு இருந்தால் தமிழ் மீது மறைமுகமாக வெறுப்பு தான் உண்டாகும். தமிழில் தானே பெயர் வைக்கிறார் அதோடு விடுங்கள்.
பின்குறிப்பு: இந்த எழுத்து அந்த எழுத்தில் தொடங்கவேண்டும் என்று சொல்லும் சோதிடர்களை நம்பாதீர்கள். அதெல்லாம் சுத்த பொய். தமிழை அழிப்பதற்கு, நம் குலம் குடியை அழிப்பதற்கு உருவான பல தந்திரங்களில் இதுவும் ஒன்று.
உங்கள் முன்னோர்களின் (தாய் , தந்தை, பாட்டி , பாட்டன் ) பெயரை வையுங்கள். நம் குலத்தை வாழ வைத்தவர்கள்
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் தான்!
குழந்தைக்கு பெயர் வைக்கவேண்டும் என்று சோதிடர்களிடம் (பெரும்பாலும் வடமொழி அன்பர்கள்) செல்லும்போது அவர்கள் எந்த முகாந்திரமும் இல்லாமல் ஐந்து முதலெழுத்துகள் கொடுப்பார்கள். அதில் பெரும்பாலும் வடமொழி எழுத்துகள்தான் இருக்கும். துக்கடா பாட்டு பாடுவது போல ஒரு தமிழ் எழுத்து இருக்கும். அதிலயும் நடுவில் ஜ, ஷ, ஸ, க்ஷ வர்ற மாதிரி பாத்துக்கோங்க! ரொம்ப விஸேஷம் என்பார்கள். இந்த சூழ்ச்சி தெரிய வேண்டாமா? அதற்காகத்தான் சொன்னேன். மற்றபடி யாரையும் குற்றம் கண்டுபிடிப்பது என் வேலையல்ல.
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
மனம் நிறைந்த வாழ்த்துகள்! தமிழில் பெயர் வைக்க விரும்பும் உங்களுக்கு பாராட்டுகள். ஸ, ஸீ, ஸி போன்ற எழுத்துகளுக்குப் பதிலாக ச, சீ, சி, போன்ற எழுத்துகளையே முயற்ச்சி செய்யுங்கள். ஒன்றும் தவறில்லை. அப்படிப் பார்த்தால் உங்களுக்கு நிறைய தமிழ் பெயர்கள் கிடைக்கும்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
உங்கள் கூற்றிலும் உண்மை உள்ளது சாமி , வடமொழி எழுத்தில் வைத்தால் பெயர் பிரகாசமாக இருக்கும் என்று பலர் பேசுவதை கேட்டதுண்டு.சாமி wrote:இது குற்றம் கண்டுபிடிக்கும் வேலையல்ல ராஜு.ராஜு சரவணன் wrote:தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற நண்பரின் உணர்வை முதலில் பாராட்டுவதோடு மட்டுமின்றி அவர்கள் செயலில் குற்றம் கண்டுபிடிக்கவேண்டாம். இப்படியே குற்றம் சொல்லிக்கொண்டு இருந்தால் தமிழ் மீது மறைமுகமாக வெறுப்பு தான் உண்டாகும். தமிழில் தானே பெயர் வைக்கிறார் அதோடு விடுங்கள்.
பின்குறிப்பு: இந்த எழுத்து அந்த எழுத்தில் தொடங்கவேண்டும் என்று சொல்லும் சோதிடர்களை நம்பாதீர்கள். அதெல்லாம் சுத்த பொய். தமிழை அழிப்பதற்கு, நம் குலம் குடியை அழிப்பதற்கு உருவான பல தந்திரங்களில் இதுவும் ஒன்று.
உங்கள் முன்னோர்களின் (தாய் , தந்தை, பாட்டி , பாட்டன் ) பெயரை வையுங்கள். நம் குலத்தை வாழ வைத்தவர்கள்
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் தான்!
குழந்தைக்கு பெயர் வைக்கவேண்டும் என்று சோதிடர்களிடம் (பெரும்பாலும் வடமொழி அன்பர்கள்) செல்லும்போது அவர்கள் எந்த முகாந்திரமும் இல்லாமல் ஐந்து முதலெழுத்துகள் கொடுப்பார்கள். அதில் பெரும்பாலும் வடமொழி எழுத்துகள்தான் இருக்கும். துக்கடா பாட்டு பாடுவது போல ஒரு தமிழ் எழுத்து இருக்கும். அதிலயும் நடுவில் ஜ, ஷ, ஸ, க்ஷ வர்ற மாதிரி பாத்துக்கோங்க! ரொம்ப விஸேஷம் என்பார்கள். இந்த சூழ்ச்சி தெரிய வேண்டாமா? அதற்காகத்தான் சொன்னேன். மற்றபடி யாரையும் குற்றம் கண்டுபிடிப்பது என் வேலையல்ல.
அது தவிர ஜோதிடர்கள் பலருக்கு ஜோதிடத்தின் அடிப்படைகள் சரிவர தெரிவதில்லை. பஞ்சாங்கத்தில் என்ன இருக்கிறரோ அதைத் தான் சொல்கிறார்கள்...உண்மையில் ஒருவருக்கு பிறந்த விவரங்கள் இல்லாதபொழுது அவர்களை வெகு நாட்களாக அழைத்து வந்த பெயரின் முதல் எழுத்தின் அடிப்படையில் பலன் கூற இப்பட்டியல் தரப்பட்டது. இதன் விவரம் அறியாமல் பிற்காலத்தில் இந்த எழுத்தில் தான் தொடங்க வேண்டும் என்று ஜோதிடர்களும் மக்களும் நம்பத் தொடங்கிவிட்டனர். அதாவது தொலைந்து போன சாவிக்கு மாற்று சாவி செய்வது போல் செய்த ஏற்பாடு இது ..ஆனால் இன்று சாவியை செய்துவிட்டு பூட்டை தேடுவது போல் பெயர் வைப்பது தலைகீழாகி பலரிடம் பெரும் சிக்கலாக மாறிவிட்டது.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தோழரே,,,,சென்ற மாதம் இதே சதய நட்சரத்தில் எனக்கு மகன் பிறந்தான், அவனுக்கு இளஞ்செழியன் என்று பெயர் சூட்டியுள்ளேன். நான் ஜோதிடம் படித்தவன். பழமையான ஜோதிடம் இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை...உங்களுக்கு இந்த எழுத்தில் பிடித்த பெயர் அமையவில்லையெனில் வேறு எழுத்திலும் வைக்கலாம்..மேலும் விவரங்களுக்கு இப்பதிவை படிக்கவும்....vivekkalaivani wrote:அன்பு உறவுகளுக்கு வணக்கம். எனக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. தற்சமயம் அக்குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வைத்து என் நீண்ட கால கனவினை நிறைவேற்ற உள்ளேன். பெயர் தொடங்கும் எழுத்துக்களில் வட மொழி எழுத்தும் வருகிறது. அதற்கு ஏற்றவாறு தமிழ் பெயர்கள் தரவும். தொடங்கும் எழுத்துக்கள் கோ, ஸ, ஸீ, ஸி ஆகியவை. ஆகவே உறவுகள் யாரேனும் மேற்கண்ட எழுத்துக்களில் தொடங்கும் பெயர்கள் தந்து உதவுமாறு அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.
"http://www.eegarai.net/t3000-topic", "http://www.eegarai.net/t69942-topic"
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|