புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
81 Posts - 67%
heezulia
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
18 Posts - 3%
prajai
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 22, 2013 8:53 am

தீமை எவையேனும் இருப்பினும் அவற்றை அழித்து அல்லது நீக்கிவிட்டு, "நன்றின்பால் உய்க்கும்' நல்லறிவு பெற்றவர்களாகப் பண்டைத் தமிழர்கள் விளங்கினர். தாமும் தம்மைச் சேர்ந்தவர்களும் நன்றாக இருந்தால்போதும் என எண்ணாமல், நாடும் அரசும் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார விரும்பினர். இதற்குப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் எண்ணற்ற சான்றுகள் உள்ளன.

எட்டுத்தொகை நூல்களுள் "ஐங்குறுநூறு' என்னும் நூல், திணைக்கு நூறாக ஐந்து திணைகளுக்கும் ஐந்நூறு பாடல்கள் அடங்கியது. மருதத் திணையில் ஓரம்போகியார் என்னும் புலவர் பாடிய பாடல்கள், பத்து பத்தாகத் தொகுக்கப்பட்ட நூறு பாடல்களை உடைய இம் முதல் பத்து "வேட்கைப் பத்து' ஆகும்.

வேட்கைப் பத்து என்பது, தலைவன் தலைவியைத் துறந்து பரத்தையின்பால் சேர்ந்தொழுகிப் பின்னர் தாம் தகாத வழியில் செல்கிறோம் என்பதை உணர்ந்து திருந்தி, தலைவியிடம் வந்து சேர்கிறான். அவ்வாறு தான் புறத்தே சென்றபொழுதில், ""நீங்கள் என்ன நினைத்தீர்கள்?'' எனத் தோழியிடம் தலைவன் கேட்டதற்குத் தோழி கூறிய கூற்றாக இப்பத்துப் பாடல்கள் அமைந்துள்ளன. இவற்றில் தலைவியும் தானும் "என்ன கருதினார்கள்' என்பதை உரைக்கிறாள் தோழி.

தலைவனைச் சாடவில்லை, சாபமிடவில்லை. மாறாகத் தமது அரசனும் நாடும் நன்றாக வாழவேண்டும் என்று வாழ்த்துகிறார்கள். தலைவன் சிறப்பாக வாழட்டும் என்று விரும்புகிறார்கள். ஏனெனில், நாடும் அரசனும் தலைவனும் நன்றாக இருந்தால், தலைவன் நல்வழிப்பட்டுத் தம்மைச் சேர்ந்துவிடுவான் என்பது அவர்களின் நம்பிக்கை. அவர்கள் அரசனையும் நாட்டையும் எப்படி வாழ்த்துகிறார்கள் பாருங்கள்!
"வாழி ஆதன்! வாழி அவினி!
நெல்பல பொலிக! பொன் பெரிது சிறக்க!
எனவேட் டோளே; யாயே, யாமே,
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன் வாழ்க!
பாணனும் வாழ்க! என வேட்டோமே''


இவ்வாறு தாயும், தலைவியும், தோழியும் வாழ்த்தி இருந்த நிலையைத் தோழி உரைக்கிறாள். நாட்டில் நெல் மிகுதியாக விளையட்டும், பொன் மிகுதியாகக் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறார்கள். நெல் வேளாண்மை வளத்தையும், பொன் செல்வ வளத்தையும் குறிப்பதாயிற்று. இதுபோலவே மற்ற பாடல்களில் வரும் வாழ்த்துகளும் மிகவும் படித்து மகிழத்தக்கதாகும்.

"விளைக வயலே! வருக இரவலர்!
பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!
பகைவர் புல்ஆர்க! பார்ப்பார் ஓதுக!
பசிஇல் ஆகுக! பிணி சேண் நீங்குக!
வேந்துபகை தணிக! ஆண்டுபல நந்துக!
அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!
அரசு முறை செய்க! களவுஇல் ஆகுக!
நன்று பெரிது சிறக்க! தீது இல் ஆகுக!
மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க!

இவ்வாறு வாழ்த்துவதிலிருந்து, பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளத்தை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.
நன்றி-தினமணி - மு.சிவராசன்



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக